Latest
-
DUKE நெடுஞ்சாலையில் பரபரப்பு: Bamboo Hills அருகே உள்ள கிடங்கில் பலத்த வெடிப்புச் சம்பவத்துடன் தீ விபத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-31,DUKE நெடுஞ்சாலையில் உள்ள டூத்தா டோல் சாவடி மற்றும் Bamboo Hills பகுதிக்கு அருகே அமைந்த சந்தேகத்திற்குரிய தொழிற்சாலை அல்லது கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
Read More » -
இந்தியாவில் சிறுவனின் வயிற்றில் நாணயங்கள் உட்பட 43 பொருட்கள்: அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்
தமிழகம், ஆகஸ்ட்-31-தமிழகம், திருவண்ணாமலையில் 16 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து 23 நாணயங்கள் உட்பட 43 பொருட்கள் அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த…
Read More » -
காஜாங்கில் கொலை முயற்சி: சாலையோரத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர்; 4 பேர் கைது
காஜாங், ஆகஸ்ட்-31,சிலாங்கூர், காஜாங், தாமான் வெஸ்ட் கண்ட்ரியில் சனிக்கிழமை அதிகாலை கடுமையானக் காயங்களுடன் சாலையோரத்தில் மீட்கப்பட்ட 26 வயது இளைஞரின் கொலை முயற்சி வழக்கில், 20 முதல்…
Read More » -
நேப்பாள வெள்ளப் பாதிப்பு; பினாங்கில் இந்து அறப்பணி வாரியம் சிறப்பு பிரார்த்தனை
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-31,நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ கணேசர்…
Read More » -
அன்பின் சுமை தாங்கி: பத்துமலை படிகளில் ஆண்டுதோறும் சகோதரனால் சுமந்து செல்லப்பட்ட குணசீலன் 42 வயதில் காலமானார்
சிங்கப்பூர், ஆகஸ்ட்-31,ஒவ்வோர் ஆண்டும் நமது பத்துமலை திருத்தலத்தின் 272 படிகளை ஏறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு…அந்தப் படிகள் பக்தி மட்டுமல்ல,…
Read More » -
தீவிர தேடுதல்: நேப்பாளம், சீனா வெள்ளப் பெருக்கில் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை – விஸ்மா புத்ரா
புத்ராஜெயா, ஆகஸ்ட்-31,நேப்பாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மொத்தம் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சு…
Read More » -
ஷா ஆலாமில் பாதசாரி பலி – மோதிவிட்டு தப்பிய வாகனத்தை தேடும் போலீஸ்
ஷா ஆலாம், ஆகஸ்ட்-31,சிலாங்கூர், ஷா ஆலாமில் பாதசாரி ஒருவர் உயிரிழக்க காரணமான வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாமான் ஸ்ரீ மூடாவிலிருந்து…
Read More » -
அமெரிக்கா திடீர் தாக்குதல்: ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாராக் தீவு மீது தாக்குதல்; பதிலடி கொடுக்கப்போவதாக ஈரான் மிரட்டல்
தெஹ்ரான், ஆகஸ்ட்-31,ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாராக் தீவில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளன. அந்த முக்கிய வர்த்தகப்…
Read More » -
நேப்பாளத்தில் சாதுரியம்: வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையால் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பள்ளி முதல்வர்
காட்மண்டு, ஆகஸ்ட்-31,நேப்பாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில், பள்ளி முதல்வர் ஒருவரின் விரைவான நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் கொடூர வெள்ளப்பெருக்கிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பள்ளியின்…
Read More » -
வேளாங்கண்ணியில் அதிர்ச்சி: கொடியேற்றத்தின் போது ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறி 4 பக்தர்கள் தீக்காயம்
திருச்சி, ஆகஸ்ட்-31,தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாக் கொடியேற்றத்தின் போது, அலங்கார ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறியதில் 4 பக்தர்கள்…
Read More »