Latest
-
7 நாட்களில் 12 மலைகள்: கால் காயத்திற்கு மத்தியில் Gunung Jerai மலையேறும் லோகசந்திரன்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 7 நாட்களில் 12 மலைகளை ஏறும் சாதனைப் பயணத்தில் இறங்கியுள்ள இளைஞர் லோகசந்திரன் ராமசந்திரன், இன்று காலை கெடாவில்…
Read More » -
முன்னோடிகள் வகுத்த ஒற்றுமைப் பாதையில் நாட்டை முன்னேற்றுவோம் – விக்னேஸ்வரன் சுதந்திர தினச் செய்தி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 -நாட்டின் மூத்த முன்னோடித் தலைவர்கள் வகுத்துத் தந்த ஒற்றுமை, புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர மரியாதை என்ற பாதையில் தொடர்ந்து பயணித்து மலேசியாவை மேலும்…
Read More » -
நேபாளப் பேரிடர்: மலேசியர்களை மீட்க SMART குழுவை அனுப்புகிறது மலேசியா; 1 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 -நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும்…
Read More » -
BUDI95 மீண்டும் 300 லிட்டர்; பள்ளிகளுக்கு RM1.5 பில்லியன் – தேசிய தினத்தில் அன்வார் அறிவிப்பு
புத்ராஜெயா, ஆகஸ்ட் 30 -BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான RON95 பெட்ரோலுக்கான மாதாந்திர ஒதுக்கீடு, தற்போதைய 200 லிட்டரிலிருந்து மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்படுகிறது.…
Read More » -
குழந்தைகளின் சுவாச பாதுகாப்பு: காற்றின் தரம் குறையும் முன் வீட்டிற்குள் வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-30,சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, காற்றின் தரம் மோசமடைவதற்கு முன்பாகக் குழந்தைகளை வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருக்குமாறு, பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வளரும்…
Read More » -
சபாவில் 3 கிராமங்களுக்குப் பரவிய பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் பரிதாப பலி
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-30,சபாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு பயங்கர தீ விபத்து 3 சிறு குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.அதோடு, நூற்றுக்கணக்கான மக்களை வீடிழக்கச் செய்து பெரும்…
Read More » -
கனோவிட் மாவட்டத்தை ‘Desa Lestari’ திட்டத்தில் சேர்க்க வேண்டும்: அமைச்சர் டத்தோ ஏரன் அகோ கோரிக்கை
சிபூ, ஆகஸ்ட்-30,சரவாக் மாநிலத்தின் கனோவிட் (Kanowit) மாவட்டத்தை Desa Lestari அல்லது நிலையான கிராமத் திட்டத்தில் சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ…
Read More » -
மலேசியாவின் Bonsai துறை உலகளாவிய வளர்ச்சியை நோக்கி முன்னேறத் தயாராக உள்ளது: அமைச்சர் ஙா கோர் மிங்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-30,மலேசியாவின் Bonsai மர வளர்ப்புத் துறையை ஒரு சாதாரண பொழுதுபோக்கிலிருந்து இலாபகரமான வணிகத் துறையாக மாற்ற முடியும் என, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர்…
Read More » -
நேப்பாளம்-தீபெத் பெருவெள்ளம்; சீனாவில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
பெய்ஜிங், ஆகஸ்ட்-30,சீனாவின் Darchen பகுதியில் தங்கியிருந்த 72 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி…
Read More » -
மலேசிய Cub Prix பந்தயம்: விபத்தில் சிக்கி இளம் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஃபாரெஸ் புத்ரா மரணம்
குவாலா திரங்கானு, ஆகஸ்ட்-30,Malaysian Cub Prix மோட்டார் சைக்கிள் பந்தய வீரரான Farres Putra Mohd Fadhill, திரங்கானு மோட்டார் பந்தயத் தளத்தில் நடைபெற்ற ஐந்தாவது சுற்று…
Read More »