Latest
-
ட்ரம்ப் உருவத்திலான எக்ஸ்டசி மாத்திரைகளால் நெதர்லாந்தில் சிவப்பு எச்சரிக்கை: ‘நிச்சயமாக உட்கொள்ள வேண்டாம்’
ஆம்ஸ்டர்டாம், ஆகஸ்ட்-30,அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் முக வடிவிலான ஆபத்தான – அதிக வீரியம் கொண்ட எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள் கண்டறியப்பட்டதை அடுத்து, நெதர்லாந்து நாட்டு சுகாதார…
Read More » -
கோழி முட்டை விலையை மறுஆய்வு செய்யும் அரசாங்கம்: மக்கள் நலன் மற்றும் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை
செர்டாங், ஆகஸ்ட்-30,பயனீட்டாளர்களுக்கு நியாயமான மற்றும் தகுந்த விலையை உறுதிச் செய்வதோடு, சந்தையில் முட்டைகளின் விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதிச் செய்யும் வகையில் அரசாங்கம் தற்போது கோழி முட்டை…
Read More » -
நேப்பாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெட்டகத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய திருடர்கள்
காட்மண்டு, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மீட்புப் பணிகள் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் பேரழிவைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.…
Read More » -
SQ321 விமானப் பயணியின் மரணம்: சிங்கப்பூர் ஏர்லைன் மீது மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
லண்டன், ஆகஸ்ட்-30,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான காற்றுக் கொந்தளிப்பின் போது உயிரிழந்த பிரிட்டிஷ் பயணியின் மனைவி, அந்நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…
Read More » -
நேப்பாள பெருவெள்ளம்: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்கு இன்று சிறப்பு விளக்கக் கூட்டம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, இன்னும் தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 30 சிறப்பு…
Read More » -
7 நாட்களில் 12 மலைகள்: காயம் மற்றும் சவால்களைத் தாண்டி சாதனையை நோக்கித் தொடரும் மலையேறி லோகசந்திரன்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “தன்னம்பிக்கையே மூலதனம்” என்ற இலட்சியத்துடன் 7 நாட்களில் 12 மலைகளை ஏறும் மீண்டுமொரு சாதனைக் பயணத்தில் இறங்கியுள்ளார் பேராக்கைச்…
Read More » -
நேப்பாள வெள்ளம் & சீனாவில் போக்குவரத்து பாதிப்பு: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களைக் கண்டறியும் பணி தீவிரம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29:நேப்பாளத்தின் Rasuwa மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் தொடர்பில் சீனாவில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு நிலை குறித்த நடவடிக்கைகளை…
Read More » -
Munchy’s நிறுவனத்தின் 35-வது ஆண்டு நிறைவு: 69-ஆவது தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையில் உற்சாகப் பங்கேற்பு
69-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, புத்ராஜெயா சதுக்கத்தில் இன்று பிரம்மாண்டமான முழு அணிவகுப்பு ஒத்திகை மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஒத்திகையின் போது, வான்வெளியில் ஹெலிகாப்டர்கள்…
Read More » -
மலேசியாவில் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணக் கொண்டாட்டம்: ‘ஒன்றா இரண்டா’ நேரடி இசைநிகழ்ச்சி அக்டோபர் 10-ல் கோலாலம்பூரில் அரங்கேறுகிறது
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-29,MyEvents International நிறுவனம் எப்போதும் உலகத்தரம் வாய்ந்த நேரடி பொழுதுபோக்கு அனுபவங்களை உள்ளூர் இரசிகர்களுக்கு வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் Radaan…
Read More » -
பிரதமர் அன்வாரின் 2026 தேசிய தின உரை: நாளை மதியம் 2 மணிக்கு PICC-க்கு மாற்றம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றவிருக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தின சிறப்பு உரை நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) பிற்பகல் 2.00…
Read More »