urges
-
Latest
ஏ.டி.எம் இயந்திரத்தில் தமிழ் மொழியை இடம் பெற செய்வீர்; வங்கி உரிமையாளர்கள் சங்கத்திற்கு டத்தோ டி.முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 25 – வங்கிகள் இனப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமான சலுகைகள் வழங்க வேண்டும் என ம.இகாவின் தேசிய உதவித் தலைவரான டத்தோ டி.முருகையா…
Read More » -
Latest
மனநல ஆரோக்கியம் தொடர்பான முறையான ஆலோசனைகளைப் பெற தயக்கம் வேண்டாம் – இந்தியர்களுக்கு சண்முகம் மூக்கன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 18 – நாட்டில் அதிகம் தற்கொலை செய்து கொள்வோரில், இந்தியர்கள் இரண்டாது நிலையில் இருப்பதாக, அண்மையில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ சாயிட் ஹமிடி, மக்களவையில்…
Read More » -
Latest
HRD Corp மீதான சுயேட்சை தணிக்கை அறிக்கையை மனிதவள அமைச்சு தாக்கல் செய்ய வேண்டும்; PAC கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 – HRD Corp – மனிதவள மேம்பாட்டு கழகம் தொடர்பில், சுயேட்சை தணிக்கையாளர் முன் வைக்கும் கண்டுபிடிப்புகளை, மனிதவள அமைச்சு தமது…
Read More » -
Latest
வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மாயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகப் பணத்தைத் திருப்பித் தர வங்கிக்கு பேங் நெகாரா உத்தரவு
கோலாலம்பூர், ஜூன்-23, நிரந்தர வைப்புத் தொகை கணக்குகளில் இருந்து தங்களுக்குக்கே தெரியாமல் பணம் காணாமல் போன அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், உடனடியாகப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகை; பொருட்களின் விலையை உயர்த்தாதீர் – அமிர் அலி மைடின் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 18 – இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகையினால் பொருட்களின் விலை உயரக்கூடாது என மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் ( Mydin Mohamed Holdings…
Read More » -
Latest
கூட்டரசு அரசாங்கத்தின் பங்காளியாக ஜோகூர் கருதப்பட வேண்டும்; கூறுகிறார் TMJ
கோலாலம்பூர், ஜூன் 10 – கூட்டரசு அரசாங்கத்தின் பங்காளியாக ஜோகூர் கருதப்பட வேண்டுமென, அதன் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் (Tunku Ismail Sultan Ibrahim)…
Read More » -
Latest
அதிநவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதில் ஊடகத் துறையினர் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் – சரவாக் பிரீமியர்
கூச்சிங், மே-27, டிஜிட்டல் கருவிகளும் தொழில்நுட்பமும் பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதிச் செய்யும் நெறிமுறைகளை ஊடகத் துறையினர் உருவாக்க வேண்டும் என சரவாக் பிரீமியர் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய…
Read More » -
Latest
கூலிமிலுள்ள, கோவில் இடமாற்றத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் ; டாக்டர் இராமசாமி வேண்டுகோள்
கூலிம், மே 20 – கெடா, கூலிம், ஹைடெக் பூங்காவில், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கும் இடத்தில், ஆலய உரிமை பிரச்சனைகளை கேட்டறிய, மலேசிய ஐக்கிய…
Read More » -
Latest
மேற்காசியாவில் எதிர்ப்பு போக்கை கொண்டுள்ள தரப்பினர் அமைதிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -மலேசியா வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப் 27 – மேற்காசியாவில் எதிர்ப்பு போக்கை கொண்டுள்ள தரப்பினர் அங்கு நிலைமை மோசமாகுவதை தடுப்பதற்காக அமைதிக்கு முன்னுரிமை வழங்கும்படி மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது. மேற்காசியாவில் நெருக்கடி…
Read More »