urges
-
Latest
சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டி: அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு கோரிக்கை
கோலாலாம்பூர், மே-26-சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய இந்து ஆலயங்கள்…
Read More » -
Latest
RM20 மில்லியன் சொத்து விவகாரம்: 50% பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை மாற்ற கோரும் லிம் குவான் எங்; கிள்ளான் எம்.பி கணபதிராவ் முழு ஆதரவு
கோலாலாம்பூர், மே-25-அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் GLC மற்றும் அரசாங்கப் முதலீட்டு நிறுவனங்களான GLIC உட்பட, 20 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட சொத்து விற்பனைகளுக்கான பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை…
Read More » -
Latest
அரசியல் இலாபத்திற்காக அரச விசுவாசமா? ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை நிறுத்துங்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் பேச்சு
ஷா ஆலாம், மே-21-அரசியல் இலாபத்திற்காக மட்டும் அரச விசுவாசத்தைக் காட்டும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசம்’ எனும் போக்கை எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும் என்று சிலாங்கூர்…
Read More » -
Latest
மாமன்னரை அவமதித்த போலி TikTok கணக்கு; நடவடிக்கை எடுக்க ஜோகூர் அரண்மனை வலியுறுத்தல்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் அரண்மனை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதிக்கும் போலி TikTok கணக்குக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரண்மனை வெளியிட்ட…
Read More » -
Latest
7 வீரர்கள் குடியுரிமை சர்ச்சை: உள்துறை அமைச்சிடம் கொண்டு செல்லும் முன் FAM விவாதிக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
சிரம்பான், மே-15-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின வீரர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரும் விவகாரம் குறித்து, மலேசிய கால்பந்து சங்கமான FAM முதலில்…
Read More » -
Latest
இலவச உதவிகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்துங்கள்: மலாய் சமூகத்திற்கு புரோட்டான் முன்னாள் CEO அறிவுரை
கோலாலாம்பூர், மே-11-மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் உதவிக்காக மட்டுமே காத்திருக்காமல், பொருளாதார ரீதியாக முன்னேற சுயமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தான்…
Read More » -
Latest
பிறந்தக் குழந்தைகளைப் பதிவதில் தாமதம் வேண்டாம்; பெற்றோருக்கு KDN அறிவுரை
கோலாலம்பூர், ஏப்ரல்-17-குழந்தைகள் பிறந்த கையோடு அவர்களை உடனடியாக பதிவுச் செய்ய வேண்டும் என, உள்துறை அமைச்சான KDN பெற்றோர்களை அறிவுறுத்தியுள்ளது. தாமதமான பிறப்புப் பதிவுகள் குறைந்து வந்தாலும்,…
Read More » -
Latest
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்கு அன்வார் வரவேற்பு: நீடித்த அமைதிக்கு வலியுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-8-2 வாரங்கள் போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சமாதான திட்டத்தை, மலேசியா பெரிதும் வரவேற்றுள்ளது. மத்தியக் கிழக்கில் பதற்றத்தை குறைக்கும் எந்த அரச…
Read More »

