applications
-
Latest
OCI குடியுரிமைக்கான விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் முயற்சியல் இந்தியத் தூதரகம்; பி.என்.ரெட்டி தகவல்
கோலாலம்பூர், ஜூலை-4 – மலேசிய இந்தியர்கள், OCI எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளை மேலும் எளிதாக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…
Read More » -
Latest
மித்ராவின் டையலிசிஸ் மற்றும் பாலர் பள்ளி மானியங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கோலாலம்பூர், ஜூன்-27 – இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் 2025 டையலிசிஸ் மானிய உதவிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட சிறுநீரக இரத்த…
Read More » -
Latest
வேலை பெர்மிட் விண்ணப்பத்தில் போலி தகவல்கள்; 5 பேரை தடுத்து வைத்த MACC
கோலாலம்பூர், ஜூன்-19 – நெகிரி செம்பிலானில் வேலை பெர்மிட் விண்ணப்பத்தில் போலியான தகவல்களை இடம் பெறச் செய்ததன் பேரில், 3 நிறுவன இயக்குநர்கள், 2 நிறுவன மேலாளர்கள்…
Read More » -
Latest
இந்தியச் சமூக முன்னேற்றத்திற்கான MITRA PPSMI நிதிக்கு 1,332 விண்ணப்பங்கள் – பிரபாகரன்
கோலாலம்பூர், மே-30 – B40 மற்றும் M40 குடும்பங்களுக்காக தொடங்கப்பட்டதே PPSMI எனப்படும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாகும். பிரதமர் துறையின் கீழ் இயங்கும்…
Read More » -
Latest
பிறப்பு பத்திர விண்ணப்பதம்; பொய்யான தகவல் வழங்கிய 6 பேருக்கு அபராதம்
கோலாலம்பூர், மே 16- பிறப்பு பத்திர விண்ணப்பத்தின் போது, தேசிய பதிவுத் துறையிடம் (JPN) தவறான தகவல்களை வழங்கிய 6 ஆண்கள், இன்று நீதிமன்றத்தில் தங்களின் குற்றத்தை…
Read More » -
Latest
KPKT அமைச்சின் ‘மை கியோஸ்க்’ கூடாரங்களுக்கு சித்தியவான் சிறு வியாபாரிகளிடையே மிகுந்த வரவேற்பு; இன்னும் 30 தேவைப்படுகிறதாம்.
சித்தியவான், மே-13 – ‘வெள்ளை யானைத்’ திட்டம் என சிலர் விமர்சித்தாலும், KPKT எனப்படும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் ‘மை கியோஸ்க்’ விற்பனைக் கூடார…
Read More » -
Latest
Jom Masuk TVET: அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஏப்ரல் 14 – ஜூன் 15க்குள் TVET தொழிற்துறை கல்விக்கு விண்ணப்பியுங்க
விரைவில் எஸ். பி.எம் தேர்வு முடிவுகள் வெளியாகவிருப்பதால் அடுத்து உயர்க்கல்வி நிலையங்களை குறிவைத்துள்ள மாணவர்கள் TVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்புக்களை வழங்கும் அரசாங்கம் மற்றும்…
Read More » -
Latest
அந்நியத் தொழிலாளர் தருவிப்பு; செம்பனை தோட்டத்தொழில் துறையின் விண்ணப்பங்களை பரிசீலிக்க KDN தயார்
புத்ராஜெயா, ஜனவரி-17,வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கக் கோரி செம்பனை தோட்டத்தொழில் துறையிடமிருந்து வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன்…
Read More » -
Latest
குடியுரிமை விண்ணப்பங்களுக்கு 2025 முதல் ஓராண்டுக்குள் முடிவு தெரியும்
கோலாலம்பூர், டிசம்பர்-18, அடுத்தாண்டு முதல் குடியுரிமை விண்ணப்பங்களுக்கான முடிவுகள் ஓராண்டுக்குள் தெரிய வரும். குடியுரிமைப் பிரச்னை ஆக்கப்பூர்வமாகக் கையாளப்படுவதை உறுதிச் செய்யும் SOP நடைமுறைகளின் ஒரு பகுதியாக,…
Read More » -
Latest
மித்ராவின் PPSMI நிதிக்கு இன்று முதல் ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்
கோலாலம்பூர், டிசம்பர்-2, இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் PPSMI எனப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிக்கு, பதிவுப் பெற்ற…
Read More »