continue
-
Latest
ட்ரம்ப் அறிவித்த புதிய வரி கொள்கை; பேச்சுவார்த்தைகள் தொடரும் – பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 9 – இவ்வார தொடக்கத்தில் மலேசியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான…
Read More » -
Latest
‘RON95’-இன் மானியத் திட்டம் தொடரும்
கோலாலம்பூர் ஜூன் 17 – ‘RON95’இன் மானியத் திட்டத்தைத் தொடர்வதில் எவ்வித மாற்றமுமில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார் RON95 தொடர்பாக பல எதிர்மறை பிரச்சாரங்களும்…
Read More » -
Latest
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விசா தடையின்றி படிப்பைத் தொடரலாம் – மலேசிய உயர்கல்வி அமைச்சு
கோலாலும்பூர், ஜூன் 9- அண்மையில், அமெரிக்க ‘ஹார்வர்ட்’ பல்கலைக்கழகத்தில் புதிய சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதை தடுக்கும் விதத்தில், அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம்…
Read More » -
Latest
செப்டம்பர் வரை வெப்பமான வானிலை தொடரும்
கோலாலம்பூர், மே-30 – தற்போது நாட்டைத் தாக்கி வரும் வெப்பமான வானிலை ஓர் அசாதாரண நிகழ்வு அல்ல, மாறாக ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும்…
Read More » -
Latest
46-வது ஆசியான் மாநாடு; உயர்க்கல்விக் கூடங்களில் கற்றல் கற்பித்தல் தொடர்ந்து நடைபெறும்
கோலாலம்பூர், மே 22 – வருகின்ற மே 26 முதல் 28 வரை நமது நாட்டில் நடைபெறும், 46 வது ஆசியான் மாநாட்டை முன்னிட்டு பொது மற்றும்…
Read More » -
Latest
பி.கே.ஆர் மத்திய செயலவைக்கு ஃபாஹ்மி ஃபாட்சில் போட்டி; கட்சியின் அடிப்படைப் போராட்டங்களைத் தொடர உறுதி
கோலாலம்பூர், மே-12 – இம்மாதக் கடைசியில் நடைபெறும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில், MPP எனப்படும் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பதவிக்கு டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் போட்டியிடுகிறார்.…
Read More » -
Latest
பினாங்குத் தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு ஆண்டுதோறும் 70,000 – 80,000 ரிங்கிட் நிதி தொடரும் – முதலமைச்சர் ச்சௌவ்
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-23 – அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்காக பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் 70,000 ரிங்கிட் முதல் 80,000 ரிங்கிட் நிநி வழங்கப்படுகிறது. அனைத்துத் தேவைகளையும் பூர்த்திச்…
Read More » -
Latest
பிரிட்டன் மன்னர் சார்ல்ஸின் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்; புத்தாண்டிலும் தொடரும்
லண்டன், டிசம்பர்-21,பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மேற்கொண்டு வரும் புற்றுநோய் சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, பக்கிங்ஹம் (Buckingham) அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்தாண்டும் சிகிச்சைத்…
Read More » -
Latest
2 முன்னாள் குவாந்தானாமோ கைதிகளை போலீஸ் தொடர்ந்து கண்காணிக்கும்; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், டிசம்பர்-20, குவாந்தானாமோ (Guantanamo) விரிகுடா தடுப்பு முகாமிலிருந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ள இரு மலேசியர்களின் நடமாட்டத்தையும் மற்றவர்களுடான தொடர்பையும் போலீஸ் தொடர்ந்து கண்காணித்து வரும். மாவட்ட…
Read More » -
மலேசியா
வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒதுக்கீடு முடக்கத்தை அரசாங்கம் தொடரும்
கோலாலம்பூர், அக் 21 – வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒதுக்ககிடு முடக்கத்தை அரசாங்கம் தொடரும் என உள்துறை அமைச்சர் சைபுடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்தார். அரசாங்கம் நிர்ணயித்துள்ள வெளிநாட்டு…
Read More »