crash
-
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
Latest
2021 LRT விபத்து; Rapid Rail-லுக்கு APAD விதித்த RM100,000 அபராதம் நிலைநிறுத்தம்
கோலாலம்பூர், ஏப்ரல்-11-2021-ஆம் ஆண்டு நடந்த கிளானா ஜெயா LRT இரயில் விபத்து தொடர்பாக, தரை பொது போக்குவரத்து நிறுவனமான APAD, Rapid Rail-லுக்கு விதித்த RM100,000 அபராதம்…
Read More » -
Latest
மலாக்காவில் 5 வாகனங்கள் மோதிய விபத்து; பயங்கர வெடிப்புடன் கார் தீப்பற்றி எரிந்தது
மலாக்கா, ஏப்ரல்-7-மலாக்காவில் இன்று காலை 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Toyota Vios, Mercedes-Benz, Tadano கிரேன், Perodua Bezza, Proton Saga…
Read More » -
Latest
செகாமட் மரண விபத்து; போதைப்பொருள் பயன்படுத்திய டிரேய்லர் ஓட்டுநர் மீது 3 கொலை குற்றச்சாட்டு
செகாமாட், ஏப்ரல்-7-ஜோகூர், செகாமாட்டில் வேன் ஒன்றை மோதி மரண விபத்தை ஏற்படுத்திய டிரேய்லர் லாரி ஓட்டுநர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. Muhamad Shafiq…
Read More » -
Latest
DUKE நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
கோலாலம்பூர், ஏப்ரல்-5-கோலாலம்பூரில் உள்ள DUKE நெடுஞ்சாலையில் நேற்று 3 லாரிகளும் ஒரு சிறிய பிக்கப் லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 10.4-ஆவது கிலோ மீட்டரில்…
Read More » -
Latest
செகாமாட் மரண விபத்து: டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்ய உத்தரவு
செகாமாட், ஏப்ரல்-5-ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த மரண விபத்துக்குக் காரணமான டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்து விசாரிக்க, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார். சாலைப் போக்குவரத்துத் துறையான…
Read More » -
Latest
செகாமாட் கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்த துணையமைச்சர் யுனேஸ்வரன்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட்டில் அண்மையில் நிகழ்ந்த கோர விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பத்தை, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சருமான ஆர்.…
Read More » -
Latest
கிள்ளானில் மது போதையில் ஓட்டி மரண விபத்தை ஏற்படுத்தியக் காரோட்டி மீது ஏன் கொலைக் குற்றச்சாட்டு? AG விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-கிள்ளானில் நிகழ்ந்த மரண விபத்தில், மதுபானம் அருந்தி வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டதை, தேசிய சட்டத் துறைத் தலைவர் (AG) தான் ஸ்ரீ…
Read More » -
Latest
செகாமாட்டில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு, இருவர் காயம்; டிரேலர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக் காவல்
சிகமாட், ஏப்-3-ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையில் 210ஆவது கிலோமீட்டரில் , கெமாஸ் பாரு, Simpang Taman Golden Hill அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை…
Read More » -
Latest
கிள்ளானில் மதுபோதையில் மரண விபத்து; RM1 மில்லியன் இழப்பீடு கோரும் அமிருல் ஹஃபிஸ் குடும்பம்
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், மது அருந்தி, போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடமிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கவிருக்கிறது. ஒரு…
Read More »