filed
-
Latest
பினாங்கில் 7 தெருநாய்கள் விஷம் கொடுத்து கொலை; காவல்துறையிலும் கால்நடைத் துறையிலும் புகார்
பாலிக் புலாவ், அக்டோபர் 30 – பினாங்கு பாலிக் புலாவிலிருக்கும் (Balik Pulau) குடியிருப்பு பகுதியில், ஏழு தெருநாய்க்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவல்துறையிலும் மலேசிய…
Read More » -
Latest
தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர் மனு தாக்கல்
சிங்கப்பூர், அக்டோபர்-6, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியரான பி. பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் இன்னும் 48 மணி நேரங்களில் தூக்கிலிடப்படவிருக்கும் நிலையில், அதனை நிறுத்தி வைக்கக்…
Read More » -
Latest
கரூர் கூட்ட நெரிசல் மரண எண்ணிக்கை 40-தாக உயர்வு; விஜய் கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு
சென்னை, செப்டம்பர்-29, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போலீசார் குற்றவியல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார…
Read More » -
Latest
AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிலாங்கூர் அரசியாரின் புகைப்படம்; போலி டிக் டோக் கணக்குக்கு எதிராக போலீஸில் புகார்
ஷா ஆலாம், செப்டம்பர்-20, சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிக்கின் அவர்களின் புகைப்படத்தை வைத்து போலி டிக் டோக் கணக்கொன்று உலா வருவது கண்டறியப்பட்டுள்ளது. AI அதிநவீன…
Read More » -
Latest
தலைகீழாக தேசிய கொடியை ஏற்றிய விவகாரம்: நாடு முழுவதும் 38 புகார்கள் – ஐஜிபி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – சமூக ஊடகங்களில் வைரலான ஜாலூர் ஜெமிலாங்கை தலைகீழாக ஏற்றிய சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மொத்தம் 38 புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளதாக…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் தொடுத்த பாலியல் தாக்குதல் தொடர்பான சிவில் வழக்கை ஒத்தி வைக்க பிரதமர் அன்வாருக்கு அனுமதி
புத்ராஜெயா, ஜூலை-21- தனது முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி யூசோஃப் ராவுத்தர் 2021-ஆம் ஆண்டு தமக்கெதிராகத் தொடுத்த பாலியல் தாக்குதல் சிவில் வழக்கை ஒத்தி வைப்பதில், பிரதர் டத்தோ…
Read More » -
Latest
சொந்த மகன்களையே அவதூறு செய்த வழக்கில் தாய் தோல்வி; RM200,000 இழப்பீடு வழங்க உத்தரவு
புத்ராஜெயா, ஜூலை-18- டத்தோ விருதைக் கொண்ட தனது 2 மகன்களை அவதூறு செய்த வழக்கில், கடைசி மேல்முறையீட்டு முயற்சியிலும் 67 வயது தாய் ஒருவர் தோல்விகண்டுள்ளார். வெற்றிகரமான…
Read More » -
Latest
மகளைக் கொடுமைப்படுத்திய கணவன் மனைவி மீது வழக்கு
பாலிக் புலாவ – மே 27 – கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பாலிக் புலாவில் தங்கள் மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைச் செய்த கணவன்-மனைவி…
Read More » -
Latest
புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை மீறிய 7 பேர் மீது வழக்கு!
ஜார்ஜ் டவுன், மே 13 – ஜார்ஜ் டவுனில், கடந்த ஆண்டு பினாங்கு மாநில ஊராட்சி மன்றமான MBPP அமல்படுத்திய, புறாக்களுக்கு உணவளிக்கும் தடையை மீறியதற்காக ஏழு…
Read More »
