floods
-
Latest
வெள்ளத்தால் சாலைகள் மூடல்; ஜோகூர் பாருவில் நிலைக்குத்தியப் போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச்-21 -ஜோகூர் பாருவில் நேற்று மாலை வெள்ளம் மோசமானதால், அம்மாநகர் சாலைகளில் போக்குவரத்தும் வழக்கத்திற்கு மாறாக நிலைக் குத்தியது. அடைமழையைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்ததால்…
Read More » -
Latest
இடியுடன் கூடிய கன மழை; ஈப்போவில் பல இடங்களில் திடீர் வெள்ளம்
ஈப்போ, ஜனவரி-6, நேற்று மாலை பெய்த இடியுடன் கூடிய கன மழையால், ஈப்போவில் பல இடங்களில் திடீர் வெள்ளமேற்பட்டது. Taman Cempaka, Tambun பட்டணம், Razaki பட்டணம்…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தின் போது PPS மையத்தில் 15 வயதுப் பெண் கற்பழிப்பு
கோத்தா பாரு, டிசம்பர்-21,கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 7 குற்றச் செயல்கள்…
Read More » -
Latest
புதிதாக திட்டமிடப்பட்ட அனைத்து பள்ளிக் கட்டிடங்களும் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தும்
ஆராவ், டிச 17 – புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களும் வெள்ளம் மற்றும் இதர இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாப்பான இடங்களில் கட்டப்படுவதை உறுதி செய்வதே…
Read More » -
மலேசியா
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுக்கு திடீர் வெள்ளம் காரணமல்ல; அமைச்சர் சாலிஹா
கோலாலம்பூர், நவம்பர்-21, ஆகஸ்ட் மாதம் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்துக்கு, கோலாலம்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமல்ல. அந்த நேரத்தில் அடைமழையால் சில…
Read More » -
Latest
தாய்லாந்து பெரு வெள்ளத்தில் மடிந்துபோன 2 ‘செல்ல’ யானைகள்; வலைத்தளவாசிகள் சோகம்
சியாங் மாய், அக்டோபர்-6, தாய்லாந்து, சியாங் மாயில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 2 யானைகள் பரிதாபமாக மடிந்துள்ளன. Mae Taeng மாவட்ட யானைகள் காப்பகம் அத்துயரச்…
Read More » -
Latest
கிள்ளானில் கனமழை; லிட்டல் இந்தியாவும் திடீர் வெள்ளத்தில் பாதிப்பு
கிள்ளான், செப்டம்பர்-30, ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் சிலாங்கூர், கிள்ளானில் பல பகுதிகளில் திடீர் வெள்ளமேற்பட்டது. தீபாவளிக்குத் தயாராகி வரும் ஜாலான் தெங்கு கிளானா, லிட்டல் இந்தியாவும் அவற்றிலடங்கும்.…
Read More »