key
-
Latest
தொடர்ச்சியை உறுதிச் செய்யவும் & முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்கவும் தற்காலிக அமைச்சர்கள் அவசியமாகும்; ஜொஹாரி கானி கருத்து
கோலாலம்பூர், ஜூலை-13- காலியாக உள்ள அமைச்சரவைப் பதவிகளை நிரப்ப தற்காலிக அமைச்சர்களை நியமிப்பது தொடர்ச்சியை உறுதிச் செய்வதற்கு மிகவும் முக்கியமானது; குறிப்பாக ஜூலை 21-ஆம் தேதி நாடாளுமன்றக்…
Read More » -
Latest
SST விரிவாக்கம்: கொள்ளை இலாபம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பொது மக்களின் ஆதரவு முக்கியம் – பொருளாதார வல்லுநர்கள்
கோலாலம்பூர், ஜூலை-2 – SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி விரிவாக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பினர், குறிப்பாக பயனீட்டாளர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.…
Read More » -
Latest
சைபர்ஜெயா மாணவியின் கொலை; முக்கிய சந்தேக நபர் காதலியின் சாவி, access அட்டையைப் பயன்படுத்தினார்; போலீஸ் தகவல்
ஷா ஆலாம், ஜூலை-1 – சைபர்ஜெயாவில் 20 வயது பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர், தனது காதலி வழங்கிய சாவி மற்றும்…
Read More » -
Latest
அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: 2வது கருப்புப் பெட்டி மீட்பு, விசாரணைக்கு தீவிரம் சேர்க்கும் தகவல்கள் இருக்கும் என நம்பிக்கை
அஹமதாபாத், ஜூன்-15, அஹமதாபாத்தில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் மொத்தமாக 274 பேர் உயிரிழந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட இந்த…
Read More » -
Latest
துன் மகாதீரின் புதிய மலாய்க் கூட்டணி பிரிந்துகிடக்கும் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் முக்கியக் களமாகும்; பாஸ் கட்சி கூறுகிறது
கோலாலம்பூர், ஜூன்-6 – ஒரே குடையின் கீழ் மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கப் புறப்பட்டுள்ள துன் Dr மகாதீர் மொஹமட்டின் நடவடிக்கையை பாஸ் கட்சி தற்காத்து பேசியுள்ளது. அரசியல் கட்சிகளின்…
Read More » -
Latest
இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு 4 அம்சக் கூறுகள் அடிப்படையில் தீர்வுகளை முன்னெடுக்கும் நூருல் இசா
பங்சார், மே-18- இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளைக்குத் தீர்வுக் காண தெளிவான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவை வெளிப்படையாக அறிவிக்கப்படவும் வேண்டும். அந்த இலக்குகளின் அடைவுநிலை குறிப்பிட்டக் காலத்திற்கு…
Read More » -
Latest
13-ஆவது மலேசியத் திட்டம் மீதான இந்தியச் சமூகத்தின் எதிர்பார்ப்புகள்; முக்கியக் கலந்துரையாடலில் நூருல் இசா, சார்ஸ் சந்தியாகோ பங்கேற்பு
கோலாலம்பூர், மே-14 – யாயாசான் இல்திசாம் மலேசியா, 13-ஆவது மலேசியத் திட்டம் மீதான இந்தியச் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் என்ற பெயரில் அண்மையில் ஒரு கலந்துரையாடலை நடத்தியது. ஏற்கனவே இரு…
Read More » -
Latest
தனியார் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட இந்தியக் குடும்பத்துக்கு 100 ரிங்கிட் வாடகையில் மாநில அரசின் வீடு; டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சாவி வழங்கினார்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-16, பினாங்கில், இதற்கு முன் தனியார் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட ஓர் இந்திய குடும்பத்துக்கு, ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ முயற்சியில்…
Read More »