launch
-
Latest
இரண்டாவது பினாங்கு பாலத்தில் கார்கள், லாரிகள் செல்லும் பாதையைப் பயன்படுத்திய உயர் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள்; போலீஸ் விசாரணை
நிபோங் திபால், ஜூன்-24- இரண்டாவது பினாங்கு பாலத்தில் கார்களுக்கும் லாரிகளுக்கும் ஒதுக்கப்பட்ட பாதையில், அண்மையில் உயர் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் கூட்டமாக பயணித்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
Latest
புகழ்பெற்ற கால்நடை மருத்துவர் Dr வெள்ளையனுக்கு நினைவு சொற்பொழிவு & புத்தக வெளியீடு
செர்டாங், ஜூன்-16 – கடந்த செப்டம்பரில் காலமான கால்நடை மருத்துவரான இணைப் பேராசிரியர் டத்தோ Dr வெள்ளையன் சுப்பிரமணியம், மலேசிய கால்நடை மருத்துவத் துறையில் மிகவும் மதிக்கப்படுபவராவார்.…
Read More » -
Latest
கெம்பாஸ் டோல் சாவடியில் லோரி ஓட்டுனரை தாக்கிய ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோகூர் பாரு – ஜூன் 13 – வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள கெம்பாஸ் டோல் பிளாசாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லோரி ஓட்டுநர் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்து அவரைத்…
Read More » -
Latest
மாணவியை அவமானப்படுத்திய வைரல் காணொளி; காவல்துறை விசாரணை
கோலாலும்பூர், மே 28- அண்மையில், காஜாங் வட்டார பள்ளியொன்றில், செய்யாத தவற்றை ஒப்புகொள்ளச் சொல்லி, மாணவி ஒருவரை, ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலானதைத்…
Read More » -
Latest
வட கொரியப் போர்க்கப்பலை ஏவும் முயற்சி தோல்வி; 3 உயர் அதிகாரிகள் அதிரடி கைது
பியோங்யாங், மே-27 – வட கொரியா தனது மிகப் பெரியப் போர் கப்பல்களில் ஒன்றை ஏவுவதில் தோல்வியுற்றதால், 3 முக்கிய உயர் அதிகாரிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 5,000…
Read More » -
Latest
தும்பாட்டில் பொற்கொல்லர் கடத்தல்; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலை வீச்சு
தும்பாட், மே-26 – கிளந்தான், தும்பாட்டில் மே 20-ஆம் தேதி ஒரு பொற்கொல்லர் கடத்தப்பட்ட சம்பவத்தில், நால்வருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது. அவர்கள் இன்னமும் கிளந்தானிலேயே ஒளிந்திருக்கக்…
Read More » -
Latest
‘தன் கையே தனக்குதவி’; கோத்தோங் ரோயோங்கில் இறங்கிய தாமான் ஸ்ரீ மூடா மக்கள்
ஷா ஆலாம், மே-25 – திடீர் வெள்ளப் பிரச்னையால் அடிக்கடி அவதியுறும் ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடா மக்கள், நேற்று சனிக்கிழமை தாங்களே ‘கோத்தோங் ரோயோங்’…
Read More » -
Latest
உறுதியானது: பி.கே.ஆர் இளைஞர் – மகளிர் மாநாட்டினை ரஃபிசி திறந்து வைக்க மாட்டார்
ஈப்போ, மே-19 – இம்மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுகளின் தேசியப் பொதுப் பேரவையைத் தாம் திறந்து வைத்து உரையாற்றப் போவதில்லை…
Read More »
