Loses
-
Latest
வாட்சப் குழுவை நம்பி வேலை வாய்ப்பு மோசடியில் 30,200 ரிங்கிட்டை இழந்த பெண்மண
குவால திரங்கானு, ஏப்ரல்-18, அதிக கமிஷன் கிடைக்குமென வாட்சப் குழுவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, இணைய வேலை வாய்ப்பு மோசடியில் 30,200 ரிங்கிட்டை இழந்துள்ளார் குவாலா திரங்கானுவைச்…
Read More » -
Latest
இல்லாத முதலீட்டை நம்பி 1.06 மில்லியன் ரிங்கிட்டை குமாஸ்தா இழந்தார்
குவந்தான், ஏப் 15 – முகநூலில் காணப்பட்ட இல்லாத முதலீட்டு திட்டத்தை நம்பி மோசடிக்கு உள்ளான 56 வயது பெண் குமாஸ்தா ஒருவர் 1.06 மில்லியன் ரிங்கிட்டை…
Read More » -
Latest
போலி தங்க முதலீட்டு மோசடியில் 2.6 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்த 72 வயது மூதாட்டி
குவாந்தான், ஏப்ரல்-13, சமூக ஊடக விளம்பரத்தை நம்பி அது போலியென தெரியாமல் கடந்தாண்டு தங்க முதலீட்டுத் திட்டத்தில் இணைந்த 72 வயது மூதாட்டி, 2.6 மில்லியன் ரிங்கிட்டை…
Read More » -
Latest
அந்நிய செலாவாணி மோசடியில் 5.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்த நிறுவன இயக்குநர்
ஷா ஆலாம், ஏப்ரல்-4- சிலாங்கூரைச் சேர்ந்த நிறுவனமொன்றின் இயக்குநர், அந்நிய செலாவாணி மோசடியில் 5.5 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார். 42 வயது அந்நபர் தனது ஊழியர்களுக்கு சம்பளம்…
Read More » -
Latest
போலி பங்கு முதலீட்டில் குடும்ப தலைவி 288,000 ரிங்கிட் மேல் இழந்தார்
ஜோகூர் பாரு, ஏப் 3 – சமூக ஊடகங்கள் மூலம் போலி பங்கு முதலீட்டு கும்பலினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக குடும்பத் தலைவி ஒருவர் 288,000 ரிங்கிட்டிற்கு மேல்…
Read More » -
Latest
கிறிப்தோகரன்சி போலி முதலீட்டு திட்டம்; நிறுவன நிர்வாகி RM2.08 மில்லியன் இழப்பு
ஷா அலாம் , மார்ச் 25 – போலியான கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நிறுவன மேலாளர் 2.08 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார். 52 வயதான அந்த…
Read More » -
Latest
போலீஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம்; 226,000 ரிங்கிட்டைப் பறிகொடுத்த ஆசிரியை
குவாந்தான், மார்ச்-8 – NFCC எனப்படும் நிதி மோசடி குற்றங்களுக்கான தேசியத் தடுப்பு மைய அதிகாரி மற்றும் போலீஸ் எனக் கூறிகொண்டு ஆள்மாறாட்டம் செய்த நபர்களால், குவாந்தானைச்…
Read More » -
Latest
ஹரி ராயா கைச்செலவுக்கு வைத்திருந்த RM 28,000 மொத்தப் பணமும் ‘அம்பேல்’; மோசடிக்கு ஆளான வங்கிப் பணியாளர்
ஜெம்போல், மார்ச்-3 – ஹரி ராயா செலவுக்காக 30,000 ரிங்கிட் கடன் வாங்க எண்ணிய 55 வயது ஆடவர், இல்லாத ஒரு கடன் திட்டத்தில் 28,000 ரிங்கிட்டுக்கும்…
Read More » -
Latest
சீனாவில் வளர்ப்புப் பூனையால் பெண்ணின் வேலை பறிபோனது
பெய்ஜிங், ஜனவரி-23, தென்மேற்கு சீனாவில் வளர்ப்புப் பூனையால் பெண்ணின் வேலையே பறிபோயிருக்கிறது. 25 வயது அப்பெண், வேலையிலிருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை தயார் செய்து , மின்னஞ்சலில்…
Read More » -
Latest
கிரிப்த்தோ நாணய மோசடி; 9.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்த ஓய்வுப் பெற்ற பொறியியலாளர்
ஜோகூர் பாரு, ஜனவரி-15, கிரிப்த்தோ நாணய முதலீட்டு மோசடியில் ஆகக் கடைசியாக ஜோகூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற பொறியியலாளர் ஒருவர் பெரும் பணத்தை இழந்துள்ளார். 63 வயது…
Read More »