of
-
Latest
3 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குக் காரணமான வெளிநாட்டு கொள்ளை கும்பல் தலைவன்கள் போலீஸாரால் சுட்டுக் கொலை
கோலாலம்பூர் – ஜூலை-25 – 50-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு வெளிநாட்டு ஆடவன்கள், செராஸ், ஜாலான் செமேரா பாடி (Jalan Semerah…
Read More » -
Latest
டுரியான் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவரின் நெஞ்சில் 158 உலோகத் துகள்கள் கண்டெடுப்பு
ஜெலபு – ஜூலை-20 – அண்மையில் நெகிரி செம்பிலான், ஜெலபுவில் தனது டுரியான் பழத் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவரின் சவப்பரிசோதனையில், மருத்துவர்கள் ஆச்சரியமடையும் அளவுக்கு, 158 ball…
Read More » -
மலேசியா
தொடர் சரிவால் வேலை நீக்கம் தொடரலாம்; ஊழியர்களை எச்சரிக்கும் ஜெர்மனி கார் உற்பத்தியாளர் போர்ஷே
ஃபிராங்க்ஃபர்ட் – ஜூலை-20 – ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மோட்டார் வாகனத் துறைக்கு மற்றோர் அடியாக, இன்னொரு சுற்று செலவுக் குறைப்புக்குத் தயாராகுமாறு, ஜெர்மன் sportscar…
Read More » -
Latest
விரைவில் அழியும் அபாயத்துல் வெண்ணிலா ஐஸ்கிரிம்கள் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
அமெரிக்க – ஜூலை 16 – ஐஸ்க்ரீம் வகைகளில் வெண்ணிலா சுவைக்கு தனி மவுசுதான். ஆனால் வென்ணிலா ஐஸ்க்ரீம் இன்று அழிவுக்காலத்தை நோக்கி நகர்கின்றதென்று கோஸ்டாரிகா பல்கலைக்கழகம்…
Read More » -
Latest
துன் சம்பந்தன் ‘இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’; ஒருமைப்பாட்டு அமைச்சர் புகழாரம்
கோலாலாம்பூர் – ஜூலை-16 – மறைந்த துன் வீ.தி. சம்பந்தன் மலேசியாவின் ‘இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சிற்பி’ என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன்…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More » -
மலேசியா
கல்லூரி மாணவி தவனேஸ்வரியின் மரணத்தை விரிவாக விசாரிக்க பெர்சாத்து சஞ்சீவன் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூலை-6 – கோலாலம்பூர் செந்தூலில் கல்லூரி தங்கும் விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து தவனேஸ்வரி எனும் மாணவி விழுந்து மரணமடைந்த சம்பவம், விரிவாகவும், வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட…
Read More » -
Latest
கெடாவில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மனைவிக்கு 7 நாள் காவல்; கைத்துப்பாக்கியும் பறிமுதல்
சுங்கை பட்டாணி – ஜூலை-6 – கெடா, சுங்கை பட்டாணி, பண்டார் புத்ரி ஜெயாவில் நேற்றிரவு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்ட…
Read More »

