PM
-
Latest
வியட்னாமை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ‘ஹரிமாவ் மலாயா; பிரதமர் பாராட்டு
கோலாலும்பூர், ஜூன் 11 – ஆசிய கோப்பை குரூப் F தகுதிச் சுற்றில் வியட்நாமை தோற்கடித்த தேசிய கால்பந்து அணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து…
Read More » -
Latest
கெரிக்கில் கோர விபத்து; UPSI மாணவர்கள் 15 பேர் பலி; உடனடி உதவி வழங்க பிரதமர் உத்தரவு
கெரிக், ஜூன்-9 – பேராக் கெரிக் அருகே JTB எனப்படும் கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில், UPSI பல்கலைக்கழக மாணவர்கள்…
Read More » -
Latest
இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண பிரதமர் அன்வார் விருப்பம்
புத்ராஜெயா, ஜூன்-7 – தெற்காசிய வட்டாரத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதித் தீர்வு காண வேண்டும். அதுவே மலேசியாவின் விருப்பம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
பணிநீக்கம் செய்யப்படவுள்ள பெட்ரோனாஸ் ஊழியர்களில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; பிரதமர் தகவல்
டெங்கில், ஜூன்-6 – பெட்ரோனாஸ் ஆள்பலத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவோரில் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்களே. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
நெரிசலைக் குறைக்க இரயில் நிலையங்களுக்கு மேல் குடியிருப்புகளைக் கட்ட பரிசீலனை; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-5 – நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இரயில் நிலையங்களின் மேல் குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அப்பரிந்துரை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லுடன் ஆராயப்பட்டு…
Read More » -
Latest
நீதிமன்ற வழக்குகளிலிருந்து பிரதமர் விலக்கு பெற முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள்: அன்வாரின் கோரிக்கை நிராகரிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-4 – நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ…
Read More » -
Latest
400,000 ஆசிரியர்களுக்கும் வாரிவுப்படுத்தப்படும் புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம்; பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன்-1 – புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் இவ்வாண்டு 400,000 ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். நாட்டு மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக…
Read More » -
Latest
நான் சர்வாதிகாரி அல்ல; பிரதமர் அன்வார் விளக்கம்
பெனாம்பாங், மே-30 – ஊழலை வேரறுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவதால் தாம் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். “இவரை…
Read More » -
Latest
அமைச்சரவை மாற்றத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை; பிரதமர் தகவல்
புத்ராஜெயா – மே-29 – அமைச்சரவையிலிருந்து இருவர் விலகுவதாக அறிவித்துள்ள போதிலும், அமைச்சரவை மாற்றம் குறித்து தாம் யோசிக்கவில்லை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
மலேசியா
ரஃபிசி & நிக் நஸ்மியின் விடுமுறைக்கு பிரதமர் ஒப்புதல்; மற்ற விஷயங்கள் பின்னர் முடிவாகுமென அறிக்கை
புத்ராஜெயா, மே-29- அமைச்சரவையிலிருந்து விலகுவதாக டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் அனுப்பியக் கடிதங்கள் பெறப்பட்டிருப்பதை, பிரதமர் துறை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றை…
Read More »