to
-
Latest
சிறுவர் ஆபாச தளங்களுடன் இணைக்கப்பட்ட 100,000 மலேசிய IP முகவரிகள் கவலைகளை எழுப்புகின்றன
கோலாலம்பூர், – ஜூன்-15 – மலேசிய இணைய நெறிமுறை அதாவது IP முகவரிகள், சிறார்களை உள்ளடக்கியவை உட்பட, ஆபாசத் தளங்களை வலம் வருவது அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு…
Read More » -
Latest
Socso, NEO புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசியாவின் வேலை சந்தை சவால்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துகிறது
பிரஸ்ஸல்ஸ் – ஜூன்-12 – சமூகப் பாதுகாப்பு நிறுவனமான SOCSO, NEO எனப்படும் பெல்ஜிய தேசிய வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையில்…
Read More » -
Latest
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி விதி அமுலுக்கு வரும்
ஷா ஆலாம் – ஜூன்-13 – வர்த்தக வாகனங்களுக்கான வேக வரம்புக் கருவியான SLD செயல்பாட்டுச் சான்றிதழ், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அமுலுக்கு வரும்.…
Read More » -
Latest
டான்ஸ்ரீயின் இல்லத்தில் ஆயுதங்கள் வைத்திருக்கலாம் எம்.ஏ.சி.சி நம்பிக்கை
கோலாலம்பூர் – ஜூன் 13 – கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைத் திட்டத்திற்காகச் Sukuk நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் டான்ஸ்ரீ ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு…
Read More » -
Latest
ஜோகூர்-சிங்கப்பூர் எல்லையில் ஏற்படும் நெரிசலை சரி செய்ய EAIC திட்டம்
ஜோகூர் பாரு – ஜூன் 13 – சிங்கப்பூர் செல்வதற்கான ஜோகூர் பாரு எல்லையில் ஏற்படும் நெரிசல் பிரச்சனையை நிவர்த்தி செய்ய, சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்திலுள்ள (Bangunan…
Read More » -
Latest
விமான நிலையம் திறக்கப்பட்டதால் Ahmedabad-திற்கு செல்லும் ஏர் ஆசியா, மலேசிய ஏர்லைன்ஸ் விமான சேவைகளில் மாற்றம் இல்லை!
கோலாலம்பூர் – ஜூன் 13 – ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட பயங்கர விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட அஹமதாபாத்திலுள்ள உள்ள சர்தார்…
Read More » -
Latest
மித்ராவின் RM40 மில்லியன் நிதி; உடனடியாக விநியோகம் செய்ய பிரதமர் தலையிட வேண்டும் – லிங்கேஷ் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூன்-12 – இந்தியச் சமூகத்துக்கான மித்ராவின் 40 மில்லியன் ரிங்கிட் விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அதன் விநியோகத்தை விரைவுப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
“எனக்காக இடைத் தேர்தலா? அது நேர – பண விரயம் என்கிறார் தெங்கு சாஃவ்ருல்
கோலாலாம்பூர், ஜூன்-9 – சிலாங்கூர் மந்திரி பெசாராக தாம் பதவியேற்க ஏதுவாக இடைத்தேர்தல் வரவிருப்பதாகக் கூறப்படுவதை, டத்தோ ஸ்ரீ தெங்கு சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் மறுத்துள்ளார்.…
Read More » -
Latest
புள்ளிக்குப் புள்ளி கண்காணிப்பு முறை இன்னும் அமுலுக்கு வரவில்லை; அந்தோணி லோக் தகவல்
புத்ராஜெயா, ஜனவரி-7 – AwAS எனப்படும் புதியத் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு முறை கேமராக்கள் மூலம் புள்ளிக்குப் புள்ளி என்ற வேகக் கண்காணிப்பு இன்னும் சோதனைக்கு விடப்படவில்லை.…
Read More » -
Latest
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கிற்கு துன் அப்துல்லா பெயரிடுவீர் – டத்தோ முருகையா
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கத்திற்கு காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என ம.இ.காவின் தேசிய உதவித்…
Read More »