air selangor
-
Latest
குழாய் உடைந்ததால் மீண்டும் நீர் விநியோகத் தடை
கோலாலம்பூர், ஜன 8 – குழாய் உடைந்ததால், கோலாலம்பூர், பெட்டாலிங், ஹுலு லஙாட் ஆகிய பகுதிகளில் இன்று திடிர் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது. இன்று மதியம்…
Read More » -
மலேசியா
மண்சரிவால் நீர் விநியோக துண்டிப்பு; பெட்டாலிங்கில் 43 இடங்கள் பாதிப்பு
கோலாலம்பூர், டிச 30- டமன்சாரா உத்தமாவில் (Damansara Utama) ஏற்பட்ட மண்சரிவை அடுத்து, அப்பகுதியில் உள்ள நீர் குழாய் சேதமடைந்திருப்பதால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர், பெட்டாலிங்…
Read More » -
Latest
தூய்மைக் கேடு ஏற்படுத்துவோர் குறித்த தகவலை தருவோருக்கு 20,000 ரிங்கிட் வெகுமதி
ஷா அலாம், நவ 27 – ஆறுகளில் தூய்மைக் கேடு ஏற்படுத்துவோர் உட்பட சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படும் பொருட்டு அவர்கள் குறித்த…
Read More » -
Latest
சிலாங்கூர் ஆற்று நீர் மாசடைந்த விவகாரம்: விசாரணையைத் தொடக்கியது போலீஸ்!
கோலாலம்பூர், அக் 20 – சிலாங்கூர் ஆற்று நீர் மாசடைந்த விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். சிலாங்கூர் ஆற்று நீர் மாசடைந்தது, 4 நீர்…
Read More » -
Latest
கோலா லங்காட், சிப்பாங்கில் நீர் விநியோகத் தடை!
கோலா லங்காட், அக் 16 – இம்மாதம் 20ஆம் திகதி கோலா லங்காட், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இரவு 9.00 மணி தொடங்கி மறுநாள் 21ஆம் திகதி…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் 2ஆவது நாளாக நீடிக்கும் தண்ணீர் விநியோகத் தடை!
கோலாலம்பூர், செப் 4 – கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் நேற்று முதல் ஏற்பட்டிருக்கும் அட்டவணையிடப்படாத தண்ணீர் விநியோகத் தடை, இன்றும் தொடரக்கூடும் என நம்பப்படுகிறது. சுங்கை சிலாங்கூர்…
Read More » -
Latest
தூய்மைக் கேட்டினால் 4 நீர் சுத்தகரிப்பு மையங்கள் மூடப்பட்டது
ஷா அலாம், செப் 3 – நீர் வளங்களில் தூய்மைக்கேடு ஏற்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கபட்டதைத் தொடர்ந்து சிலாங்கூரில் நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களின் நடவடிக்கை மூடப்பட்டது. ரந்தாவ் பஞ்சாங்…
Read More »