Latestமலேசியா

கொலம்பியாவில் பள்ளி பஸ் விபத்தில் 17 மாணவர்கள் மரணம், 20 பேர் காயம்

பகோட்டா, டிச 15 – கொலம்பியாவின் வட பகுதியிலுள்ள வட்டாரத்தில் பள்ளிப் பிள்ளைகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மலைப் பகுதி சாலையிலிருந்து விலகி விழுந்ததில் 17 மாணவர்கள் உயிர் இழந்ததோடு 20 பேர் காயம் அடைந்தனர்.

பள்ளிப் பயணத்திற்குப் பிறகு கரீபியன் நகரமான Tolu நகரிலிருந்து , an-tee-oh-keeonyo உயர்நிலைப் பள்ளி மாணவர்களை அந்த பஸ் ஏற்றிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக an-tee-oh-keeya ஆளுநர் Andres Julian x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன் ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரையில் அந்த மாணவர்கள் தங்கள் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடினர்.

டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த துயரமான செய்தி ஒட்டு மொத்த மக்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாக Andres Julian தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!