-
Latest
பத்து மலை தைப்பூசத்துக்கு 2.5 மில்லியன் பேர் வருகைத் தரக்கூடும்
கோலாலம்பூர், ஜனவரி-25 – இவ்வாண்டு பத்து மலை தைப்பூசத் திருவிழாவுக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள், உள்நாட்டு – வெளிநாட்டு சுற்றுப்…
Read More » -
Latest
ஜனவரி 31 வரை தீபகற்ப மலேசியாவைக் கொளுத்தப் போகும் வெயில்
கோலாலம்பூர், ஜனவரி-25 – தீபகற்ப மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக வட மாநிலங்களில், கொளுத்தும் வெயிலும் வறண்ட வானிலையும் ஜனவரி 31 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
Read More » -
Latest
கனவு நனவானது: பினாங்கில் ராஜாஜி தமிழ்ப் பள்ளி மறுகட்டுமானம் தொடக்கம்
ஆயர் ஈத்தாம், ஜனவரி-25 – பினாங்கில் நீண்டகால கனவு ஒருவழியாக நனவாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலான சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, ஆயர் ஈத்தாமில் உள்ள ராஜாஜி…
Read More » -
Latest
விமானப் பயணத்திலிருந்து உடற்பயிற்சிக்கு: ஆசிய பசிஃபிக் சமூகங்களை இணைக்கும் AirAsia & HYROX பங்காளித்துவம்
செப்பாங், ஜனவரி-25 – nநாட்டின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான AirAsia, உலகளாவிய உடற்பயிற்சி போட்டித் தொடரான HYROX-சுடன் புதியப் பங்காளித்துவத்தை அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பு, ஆசிய…
Read More » -
Latest
பாத்தாங் பெனார் நிலையம் அருகே locomotive தடம் புரண்டது; கிள்ளான் பள்ளத்தாக்கில் KTM சேவைகள் பாதிப்பு
நீலாய், ஜனவரி-25 – இன்று காலை, நெகிரி செம்பிலான், பாத்தாங் பெனார் KITM நிலையம் அருகே ஒரு locomotive தடம் புரண்டதால், கிள்ளான் பள்ளத்தாக்கில் KTM கம்யூட்டர்…
Read More » -
Latest
ஷா ஆலாம், புகிட் கெமுனிங்கில் ம.இ.கா புத்ரி பிரிவின் தமிழ் கலாச்சார விழாவில் பொங்கல் கொண்டாட்டம்
ஷா ஆலாம், ஜனவரி-25 – ம.இ.கா புத்ரி பிரிவின் தமிழ் கலாச்சார விழா, நேற்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஷா ஆலாம் புக்கிட் கெமுனிங் ஸ்ரீ…
Read More » -
Latest
மலாக்கா பூலாவ் காடோங்கில் வழிதவறிய குட்டி முதலை பொது மக்களால் பிடிக்கப்பட்டது
மலாக்கா, ஜனவரி-25 – மலாக்கா, பூலாவ் காடோங்கில், வழிதவறி வந்த குட்டி முதலை ஒன்றை பொது மக்கள் துணிச்சலுடன் பிடித்தனர். குடியிருப்பு பகுதிக்கு அருகே அந்த முதலை…
Read More » -
மலேசியா
காஜாங் நெடுஞ்சாலையில் அதிர்ச்சி: பாதையின் நடுவில் அமர்ந்த லாரி ஓட்டுநர் மீது போலீஸ் விசாரணை
காஜாங், ஜனவரி-25 – காஜாங் நெடுஞ்சாலையில், ஒரு லாரி ஓட்டுநர் தன் வாகனத்தை அவசர பாதையில் நிறுத்தி விட்டு, சாலையின் நடுவே கால்களை மடித்து சம்மணம் போட்டு…
Read More » -
Latest
கெடாவில் SOSMA சட்டத்தில் கைது செய்யப்பட்ட பதின்ம வயது பெண் விடுவிப்பு
அலோர் ஸ்டார், ஜனவரி-25 – கெடாவில் SOSMA சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்ட 16 வயது சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 14‑ஆம் தேதி ஜித்ரா டோல் சாவடி…
Read More » -
Latest
தனிப்பட்ட தகவலை இணையத்தில் பகிருவது குற்றம்; doxxing மீது கடும் நடவடிக்கைப் பாயுமென IGP எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-25 – Doxxing எனப்படும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அனுமதி இல்லாமல் இணையத்தில் வெளியிடும் செயலுக்கு எதிராக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் கடும் எச்சரிக்கை…
Read More »