-
Latest
பேராக்கில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் நிலையிலிருந்து காப்பாற்ற நடைப்பெற்ற கருத்தரங்கு
ஈப்போ, மார்ச் 20 -பேரா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்றுவற்காக ஜெலப்பாங் வர்த்தக மையத்திலுள்ள மண்டபத்தில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. பேரா மாநில தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழு…
Read More » -
Latest
இனி மனிதன் உயிர்வாழ தண்ணீர் தேவையில்லை; நிருபித்து காட்டிய கென்யா பழங்குடியினர்
நைரோபி, மார்ச்-20-என்னதான் மனித உடல் பெருமளவு நீரினால் ஆனது என்றாலும், கிட்டத்த நீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியுமா என்பது கேள்விக் குறியே… ஆனால், அது…
Read More » -
Latest
ஈரான் தாக்குதல்; கட்டாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி 5 ஆண்டுகளுக்குப் பாதிப்பு, உலகச் சந்தை அதிர்ச்சி
டோஹா, மார்ச்-20-மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றத்தால் உலக எண்ணெய் சந்தை ஆட்டம் கண்டுள்ளது….இது பழையச் செய்தி! ஆனால், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் காரணமாக கட்டார்…
Read More » -
Latest
ஹரி ராயா சிறப்புச் சலுகை; குழந்தைகளுக்கு 50% தள்ளுபடி வழங்கும் Zoo Negara
உலு கிள்ளான், மார்ச்-20-நோன்புப் பெருநாளை முன்னிட்டு தேசிய மிருகக்காட்சி சாலையான Zoo Negara, சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. குடும்பங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒரு சிறந்த…
Read More » -
Latest
சிலாங்கூரில் முதன்முறையாக மாநில அளவில் உகாதி கொண்டாட்டம்
கோத்தா கெமுனிங், மார்ச்-20-சிலாங்கூர் மாநில அளவில் முதன்முறையாக, தெலுங்கு புத்தாண்டான உகாதி விழா, சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஷா ஆலாம், கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில்…
Read More » -
Latest
வீ.பீ மோதொசுபோர்ட் ஏற்பாட்டில் நிபோங் தெபால் தமிழ்ப் பள்ளியில் யூனிடி ரைட் 2.0 நிகழ்வு நடைபெற்றது
ஜோர்ஜ் டவுன் ,மார்ச் 20- VBM MOTORSPORTS கழக தலைவர் சரவணேஷ் தலைமையில் 90க்கும் மேற்பட்ட கழகங்களுடன் இணைந்து 700க்கும் மேற்பட்ட உயர்ரக இந்திய மோட்டார் சைக்கிளோட்டிகள்…
Read More » -
மலேசியா
அரசு அதிகாரியாக ஆள்மாறாட்டம்; சிங்கப்பூரில் 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைது
சிங்கப்பூர், மார்ச்-20-சிங்கப்பூரில், கடந்த 2 வாரங்களில் ஆறாவது மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, மோசடி கும்பலுக்கு உதவியதாக இன்று நீதிமன்றத்தில் 21…
Read More » -
Latest
முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
கோலாலம்பூர், மார்ச் 20- நோன்பு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும் என…
Read More » -
Latest
சுவிட்சர்லாந்தில் கடுமையான காற்றினால் கேபள் கார் அறுந்து விழுந்ததில் ஆடவர் மரணம்
எங்கல்பர்க் , மார்க் 20- சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கு மையத்தில், புதன்கிழமை காலை பலத்த காற்றின் காரணமாக கேபள் கார் திடீரென அறுந்து , பனிச்சரிவில்…
Read More » -
Latest
எரிபொருள் பற்றாக்குறை; தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-20-தென் தாய்லாந்தின் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால், அங்கு பயணம் செல்லும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசியமற்றப் பயணங்களை தள்ளிப்போடுமாறு சொங்க்லாவில் உள்ள மலேசிய…
Read More »