-
Latest
கெடா மாணவர்களிடையே காய்ச்சல் போன்ற நோய் (ILI) பரவல் – சுகாதார அமைச்சு தகவல்
புத்ராஜெயா, ஏப்ரல்-29, கெடா, குவாலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ILI எனப்படும் Influenza-வை ஒத்திருக்கும் உபாதைகளின் கிளஸ்டர் உருவாகியுள்ளது. மாணவர்கள் மற்றும் ஊழியர்கள்…
Read More » -
Latest
பெண்டாங்கில் மதுபோதையில் கலவரம்; 7 பேர் விசாரணைக்காகக் கைது
பெண்டாங், ஏப்ரல்-29, கெடா, பெண்டாங், கம்போங் பெலியாங்கில் ஆட்டமும் பாட்டமுமாக இருந்த ஒரு விழாவில், மதுபோதையில் குழப்பம் விளைவித்த 7 பேரை போலீஸார் கைதுச் செய்தனர். வெள்ளிக்கிழமை…
Read More » -
Latest
மரணத்தில் முடிந்த கார்ப் பந்தயம்; மலாக்கா பந்தயத் தளத்தில் பள்ளி ஆசிரியர் பலி
மலாக்கா, ஏப்ரல்-29, மலாக்கா டுரியான் துங்காலில் உள்ள அனைத்துலக மோட்டார் பந்தயத் தளத்தில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை 5…
Read More » -
Latest
பத்ம பூஷன் விருதுப் பெற்றார் அஜித் குமார்; மகிழ்ச்சியில் குடும்பத்தார் ஆரவாரம்
புது டெல்லி, ஏப்ரல்-29, இந்திய அதிபர் மாளிகையில் நடைபெற்ற கோலாகல நிகழ்வில் நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருதுப் பெற்றார். அதிபர் திரௌபதி முர்மு அஜித்துக்கு…
Read More » -
Latest
இன-மத வாத வெறித்தனம் சாதாரண மக்களிடம் இல்லை; தலைத் தூக்க காரணமே cyber troopersகள்தான் – சித்தி காசிம் சாடல்
கோலாலம்பூர், ஏப்ரல்-8 -குறிப்பாக சமூக ஊடங்களில் அதன் தாக்கம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு காரணம் எல்லாரும் நினைப்பது போல் பொது மக்கள் அல்ல; மாறாக cyber…
Read More » -
Latest
பொட்டல மோசடி; பஹாங்கில் RM270,000 இழந்த ஆசிரியை
குவந்தான், ஏப் 9 – வங்கிக் கடன்களைப் பெற ஏமாற்றி, பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டிய மோசடிப் பேர்வழிகளால் ஆசிரியை ஒருவர் 270,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக…
Read More » -
Latest
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் மூலமாக 8.04 கிலோகிராம் போதைப் பொருள் கடத்தல் முயற்சி; ஆடவன் கைது
ஷா அலாம், நவ 12 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் மூலமாக 257,300 ரிங்கிட் மதிப்புடைய 8.04 கிலேகிரேம் ஷாபு போதைப் பொருளை கடத்த முயன்ற…
Read More » -
Latest
தொடரும் இஸ்ரேலின் வன்முறையாட்டம்; ஐநாவிலிருந்தே நீக்க மலேசியா வலியுறுத்தல்
ரியாத், நவம்பர்-12 – இஸ்ரேலின் வன்முறையாட்டம் அடங்காத காரணத்தால், ஐநா அமைப்பிலிருந்தே அதனை நீக்க வேண்டுமென மலேசியா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக…
Read More »