இந்தியா
-
பயங்கரவாதிகள் கற்பனைக்கு எட்டாத விளைவைச் சந்திப்பார் – இந்தியப் பிரதமர் மோடி
பட்னா, ஏப்ரல்-25- ஜம்மு – காஷ்மீர் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளும் சதிகாரர்களும் அவர்களின் கற்பனைக்கு எட்டாத தண்டனையை எதிர்கொள்வார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவ்வாறு…
Read More » -
முஸ்லீம்களின் ‘கலிமா’ தெரிந்திருந்ததால் ஜம்மு – காஷ்மீர் பயங்ரவாதத் தாக்குதலில் உயிர் தப்பிய இந்து பேராசிரியர்
ஸ்ரீ நகர், ஏப்ரல்-24- இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் போது, தான் ஒரு முஸ்லீம் என பயங்கரவாதிகளை நம்ப வைத்து உயிர் தப்பியுள்ளார்…
Read More » -
பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தானுடனான எல்லையை மூடி தூதரைத் திருப்பியனுப்பிய இந்தியா
புது டெல்லி, ஏப்ரல்-24- அப்பாவி மக்கள் 26 பேரை பலி கொண்ட ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணமென, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. சூட்டோடு…
Read More » -
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலி; உலகத் தலைவர்கள் கண்டனம்
ஸ்ரீ நகர், ஏப்ரல்-23- இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 20 பேர்…
Read More » -
பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த IndiGo விமானத்தை மோதிய டெம்போ வாகனம்
பெங்களூரு, ஏப்ரல்-21- தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது…
Read More » -
நடிகர் ஸ்ரீ மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம் – குடும்பத்தாரின் அறிக்கையைப் பகிர்ந்த இயக்குனர் லோகேஷ்
சென்னை, ஏப்ரல்-19- ‘மாநகரம்’ படப்புகழ் நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சமூக ஊடகங்களிலிருந்தும் அவர் தற்காலிமாக ஓய்வெடுத்து வருவதாக, ஸ்ரீயின் குடும்பத்தார்…
Read More » -
புழுதிப் புயல் & பலத்த காற்றால் 205 விமானங்கள் தாமதம்; ‘கலவரமான’ டெல்லி விமான நிலையம்
புது டெல்லி, ஏப்ரல்-12- இந்தியத் தலைநகர் புது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியதால், நேற்று விமானப் பயணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறைந்தது…
Read More » -
இந்தியாவில் பிரியாவிடை உரை நிகழ்த்திய கல்லூரி மாணவி மயங்கி விழுந்து இறந்தார்
மும்பை, ஏப் 7 – இந்தியாவில் மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 20 வயது கல்லூரி மாணவி தனது பிரியாவிடை உரையின் நடுவில் மயங்கி…
Read More » -
சித்தி தொடர் புகழ் மூத்த நடிகர் ரவிகுமார் மேனன் காலமானார்
சென்னை, ஏப்ரல்-4- 70-ஆம் ஆண்டுகளின் இறுதியிலும் 80-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் ரவிக்குமார், இன்று சென்னையில்…
Read More » -
சென்னை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படும் அசல் கோலாரின் மலேசிய நண்பர் நாடு திரும்புகிறார் – மலேசியத் தூதரக அதிகாரி
சென்னை, மார்ச்-22 – சுற்றுலா விசா முடிந்தும் சென்னையில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியிருந்ததால் குடிநுழைவு அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மலேசியர், விரைவிலேயே நாடு திரும்புகிறார். சென்னையில்…
Read More »