இந்தியா
-
ஆதித்யா எல் -1 விண்கலம் 4ஆவது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது – இஸ்ரோ அறிவிப்பு
புதுடில்லி, செப் 15 -இம்மாதம் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி – 57 ராக்கெட் ஆதித்யா எல் -1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை…
Read More » -
தீ விபத்தில் தாய் மரணம் சுவாசிப்பதில் சிரமத்திற்குள்ளான 3 பிள்ளைகள் மருத்துவமனையில் சிகிச்சை
ஜொகூர் பாரு, செப் 14 – ஜொகூர் பாரு, ஜாலான் சென்யும், கம்புங் வாடி ஹனாவில் கடை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் மரணம்…
Read More » -
தவறான நிர்வாகம் ; ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மன்னிப்புக் கோரினார்
ஏ.ஆர்.ரஹ்மானின், “மறக்குமா நெஞ்சம்” இசைநிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ACTC நிறுவனம், கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதால், பல ஆயிரக்கணக்கான இரசிகர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தமது X சமூக ஊடகம்…
Read More » -
நடிகர், இயக்குனர் எதிர்நீச்சல் மாரிமுத்து மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி
சென்னை, செப் 8 – பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். 57 வயதாக அவருடைய மரணம் சினிமா திரையுலகினருக்கு எதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ்திரைப்படங்களில் வில்லன்,…
Read More » -
இந்தியாவின் ஆதித்யா -L1 விண்கலம் அனுப்பிய செல்பி & பூமி மற்றும் நிலவின் புகைப்படம்
செப் 7 – சூரியனை நோக்கி பாய்ச்சப்பட்ட ஆதித்யா -L1 விண்கலம் தனது செல்பி புகைப்படத்தையும், அது தற்போது இருக்கும் இடத்திலிருந்து பூமி மற்றும் நிலவின் புகைப்படத்தையும்…
Read More » -
இந்தியாவின் பெயரை மாற்றுகிறாரா மோடி?; இந்தியா vs பாரத் சர்ச்சை
இந்தியா, செப் – இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக கூறி அந்நாட்டில் பெரும் சர்ச்சையும் விவாதமும் வெடித்துள்ளன. இவ்வார இறுதியில்…
Read More » -
பாம்பை கட்டியணைத்து நிம்மதியாக தூங்கும் சிறுமி அரியானா
இந்தியா, செப் 5 – கட்டிலில் சிறுமி ஒருவர் பொம்மைகளுக்கு பதிலாக பாம்புகளை கட்டயணைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கும் காணொளி வைரலாகி வருகிறது. அதில் அரியானா எனும்…
Read More » -
திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் பெற்றனர் ஷா ருக் கான், நயந்தாரா
திருப்பதி, செப் 5 – இன்று திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் பெற்றனர் ஷா ருக் கானும், அவருடன் ‘’Jawan’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை நயந்தாராவும். அவர்களுடன் ஷா…
Read More » -
திருப்பூரில் பயங்கரம்; மது அருந்திய கும்பலை கண்டித்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை
திருப்பூர், செப் 5 – திருப்பூர், பல்லடம் அருகே கல்லக்கிணறு எனும் கிராமத்தில் தமது வீட்டின் அருகே மூன்று பேர் கொண்டக் கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததைப்…
Read More » -
முதலில் அரிசி இப்போது சீனி; இந்தியாவின் ஏற்றுமதி தடையால் உலகச் சந்தையில் விலை உயரும் அபாயம்
இந்தியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால் அந்நாடு முதலில் பஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அதனால் உலகச் சந்தையில் அரிசியின் விலை உயர்ந்ததால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.…
Read More »