இந்தியா
-
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: முகத்தில் கேக் பூசிய நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞர்!
ஜம்மு, செப்டம்பர்-20,இந்தியாவின் ஜம்மு பகுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவ்விளைஞர் படுகாயங்களுடன்…
Read More » -
கைபேசி தவணைத் தொகை பாக்கி: லக்னோவில் இளைஞரின் இரத்தம் கட்டாயமாக எடுக்கப்பட்டு வீட்டுப் பணியாளராக அடைத்து வைக்கப்பட்ட கொடுமை
லக்னோவ், செப்டம்பர்-20,இந்தியாவின் லக்னோவில், வாங்கிய கைப்பேசிக்கான மாதாந்திர தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறிய இளைஞரிடமிருந்து வலுக்கட்டாயமாக இரத்தம் எடுக்கப்பட்டதுடன் வீட்டுப் பணியாளராகவும் அவர் அடைத்து வைக்கப்பட்ட கொடூரச்…
Read More » -
திருப்பதி லட்டுக்கு போலி நெய் விநியோகம்: 96 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நிறுவன உரிமையாளர் கைது
ஹைதராபாத், செப்டம்பர்-20,திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாத தயாரிப்புக்கு சுமார் 96 கோடி ரூபாய் மதிப்பிலான கலப்பட நெய்யை விநியோகித்த புகாரில், நெய் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்…
Read More » -
BRICS பாதுகாப்புப் பணியில் Instagram Reel; டெல்லி காவலர் இடைநீக்கம்
புதுடெல்லி, செப்- 15 – BRICS உச்சநிலை மாநாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி காவலர் ஒருவர், பணியின்போது துப்பாக்கிகளுடன் Instagram Reel வீடியோக்களைப் பதிவு செய்து…
Read More » -
“முன்கூட்டியே பொதுத் தேர்தலா? அது அம்னோவின் கருத்து மட்டுமே”: சவாலுக்கு பிரதமர் அன்வார் பதில்
கோழிக்கோடு, செப்டம்பர்-15,ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் நேஷனலை வெளியேற்றுங்கள் அல்லது முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்துங்கள் என விடுக்கப்பட்ட சவால், அம்னோவின் சொந்தக் கருத்து மட்டுமே என…
Read More » -
நஜீப்பின் மன்னிப்பு விண்ணப்பம் ஒத்திவைப்பு மாமன்னரின் முழுமையான அதிகாரம் – பிரதமர் அன்வார்
கோழிக்கோடு (கேரளம்), செப்டம்பர்-15,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மன்னிப்பு விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம், மாமன்னரின் முழுமையான அதிகாரத்திற்கு உட்பட்டது என பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்; ஆனால் பிரிக்ஸ் விருந்தில் ஏன் சைவ உணவு மட்டும்? – ராகுல் காந்தி கேள்வி
புது டெல்லி, செப்டம்பர்-14-புது டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்ச நிலை மாநாட்டின் நிறைவு விருந்தில் முழுமையாகச் சைவ உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவத்திற்கு எதிராக,…
Read More » -
சென்னை பயணம் தொடர்பாக விஜய் அலுவலகம் பதிலளிக்கவில்லை எனும் செய்தி உண்மையல்ல; விஜய் மலேசியா வரக்கூடும்– அன்வார்
தமது இந்தியப் பயணத்தில் சென்னைக்கும் செல்வதற்கு மலேசியா காட்டிய விருப்பத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய்-யின் அலுவலகம் முறையாக பதிலளிக்கவில்லை எனும் செய்தியில் உண்மையில்லை என பிரதமர் டத்தோ…
Read More » -
சாகிர் நாய்க் நாடு கடத்தல் விவகாரம்; மோடியுடன் பேசியதை அன்வார் உறுதிப்படுத்தல்
புது டெல்லி, செப்டம்பர்-13-இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICKS) உச்சநிலை மாநாட்டுக்கு இடையே, சர்ச்சைக்குரிய மத போதகர் Dr சாகிர் நாய்க்கை நாடு கடத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை,…
Read More » -
லண்டனில் அஜித்தை சந்திப்பாரா முதலமைச்சர் விஜய்?
லண்டன், செப்டம்பர் 11 – தமிழக முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள நிலையில், நடிகர் அஜித்தை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லண்டன்…
Read More »