இந்தியா
-
ஆடவனின் கத்திக் குத்துக்கு உள்ளான நடிகர் சைப் அலி கான் மருத்துவமனையில் அனுமதி
மும்பை , ஜன 16 – வீட்டில் திருடுவதற்காக உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத ஆடவனால் கத்தியால் குத்தப்பட்டதால் காயம் அடைந்த பிரபல இந்தி நடிகர் சைப்…
Read More » -
சீறிப் பாயும் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள்; களைக்கட்டும் தமிழர்களின் வீர விளையாட்டு
மதுரை, ஜனவரி-16, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் களைக் கட்டியுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு…
Read More » -
ரவி மோகனாக பெயர் மாறிய ஜெயம் ரவி: படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடக்கினார்
சென்னை, ஜனவரி-14, பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார். இரசிகர்களும் பொதுமக்களும் இனி தம்மை ரவி அல்லது ரவி மோகன்…
Read More » -
துபாய் கார் பந்தயத்தில் அஜீத்துக்கு 3-வது இடம்; குவியும் வாழ்த்துகள்
துபாய், ஜனவரி-13, துபாயில் நடைபெற்ற 24 Hours Endurance கார் பந்தயத்தில் நடிகர் அஜீத் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. Ajith Kumar…
Read More » -
குடும்பத்தை கவனியுங்கள், நேரத்தை வீணாக்காதீர்; இரசிகர்களுக்கு அஜீத் அறிவுரை
துபாய், ஜனவரி-12, “எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், குடும்பத்தை கவனியுங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள்” என பிரபல நடிகர் அஜீத் குமார் தனது இரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். துபாய் கார்…
Read More » -
AI தொழில்நுட்பத்தைத் தவிர்க்க முடியாது: எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமென டத்தோ ஸ்ரீ சரவணன் அறிவுறுத்து
சென்னை, ஜனவரி-12 நல்லதோ கெட்டதோ, நாளைய உலகம் AI அதிநவீன தொழில்நுட்பத்தைச் சார்ந்தது. அதிலிருந்து நாம் முற்றிலும் விலகி வாழ முடியாது என ம.இ.கா தேசியத் துணைத்…
Read More » -
மலேசியா-இந்தியா இலக்கவியல் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
கோலாலம்பூர், ஜன10, – இந்தியாவின் புபனேஸ்வரில் நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசியா-இந்தியா இலக்கவியல் டிஜிட்டல் மன்றம் – (MIDC) அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது.…
Read More » -
மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக் கட்டு – டத்தோ ஸ்ரீ சரவணன்
சென்னை , ஜன 10 – தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக…
Read More » -
திருப்பதி திருமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; ஆந்திர முதல்வர் நாயுடு அவசர ஆலோசனை
திருப்பதி, ஜனவரி-9, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் வரிசையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர்…
Read More » -
இந்திய விண்வெளி மையத்தின் புதிய தலைவராக ராக்கெட் விஞ்ஞானி நாராயணன் நியமனம்
புதுடில்லி, ஜன 8 – இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக ராக்கெட் விஞ்ஞானி வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். விண்வெளி வல்லரசாக இந்தியா…
Read More »