இந்தியா
-
லேண்டர் – ரோவருடன் தொடர்பு கொள்தில் தொடர்ந்து முட்டுக் கட்டை
புது டெல்லி, செப் 22 – நிலவில் மீண்டும் சூரிய ஒளிபட்ட போதிலும் விக்ரம் லேண்டர் செயல்படவில்லை. இதனால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் தொடர்பு…
Read More » -
“நானும் அவளுடன் இறந்து விட்டேன்”; மகள் மீராவின் மறைக்கு பின்னர் உருக்கமான பதிவுடம் அறிக்கையை பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி
தமிழ் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது 16 வயது மகள் மீராவின் மறைவுக்கு பின்னர், முதல் முறையாக, தனது X சமூக ஊடகத்தில் அறிக்கை ஒன்றை…
Read More » -
காலிஸ்தான் தலைவரின் கொலை தொடர்பாக கனடா -இந்திய நட்புறவில் விரிசல் மோசமடைகிறது
புதுடில்லி, செப் 20 – காலிஸ்தான் தலைவர் படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் Justin Trudeau குற்றஞ்சாட்டியதோடு அந்நாட்டிலிருந்து இந்திய அரசதந்திரியை வெளியேற்றியதை தொடர்ந்து…
Read More » -
தந்தையையும் மகளையும் தற்கொலைக்கு பறிகொடுத்த விஜய் அந்தோனி; மீளா துயரத்தில் குடும்பம்
சென்னை, செப் 20 – தமது 7வது வயதில் தன் தந்தையை தற்கொலைக்கு பறிகொடுத்த இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் அந்தோனி தமது 16 வயது மகளையும் தற்போது…
Read More » -
நாமக்கல்லில், ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலி ; 43 பேர் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு, செப்டம்பர் 19 – பரமத்தி வேலூரிலுள்ள, உணவகம் ஒன்றில் ஷவர்மா உணவை சாப்பிட்ட கலையரசி என்ற 13 வயது சிறுமி உயிரிழந்தார். உணவை உண்டு விட்டு…
Read More » -
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை மூன்று மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 16 வயதான 12 ஆம் வகுப்பு…
Read More » -
சென்னையில் கனமழை 23 விமான சேவைகள் பாதிப்பு பயணிகள் அவதி
சென்னை, செப் 17 – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான…
Read More » -
பணம் கொடுக்கவில்லை ; இரயிலில் பாம்புகளை விட்டு பயணிகளை அச்சுறுத்திய பாம்பாட்டிகள்
புது டெல்லி, செப்டம்பர் 16 – இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்தில், பாம்புகளை வைத்து வித்தை காட்டிய நான்கு பாம்பாட்டிகள், அதன் பின்னர் பணம் தர மறுத்த பயணிகளை…
Read More » -
உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை ; மண்ணுக்குள் இருந்து அழுகுரல் கேட்டதால் காப்பாற்றப்பட்டது
புது டெல்லி, செப்டம்பர் 15 – இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள, கிராமம் ஒன்றில், புதிதாக பிறந்த, தொப்புள் கொடியுடன் காணப்பட்ட குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டிருந்த சம்பவம்…
Read More »