உலகம்
-
நேப்பாளத்தில் கூண்டிலிருந்து தப்பிய சிறுத்தை தாக்கியதில் வனப் பாதுகாவலர் காயம்
பெசிசகார், செப்-15–நேப்பாளத்தின் Lamjung மாவட்டத்தில், மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிறுத்தை ஒன்று கூண்டிலிருந்து தப்பி வனப் பாதுகாவலர் ஒருவரைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். கடந்த செப்டம்பர் 10ஆம்…
Read More » -
அனாக் கிராகட்டாவ் எரிமலை பகுதி: மாயமான 5 செய்தியாளர்களைத் தேடும் பணி 3 நாட்களுக்கு நீட்டிப்பு
ஜகார்த்தா, செப்டம்பர்-15,இந்தோனேசியாவில் அனாக் கிராகட்டாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பை செய்தியாக்கச் சென்ற 5 ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை மேலும் 3…
Read More » -
சாதனை சிகிச்சை: பன்றி சிறுநீரகத்துடன் 9 மாதங்கள் உயிர் வாழ்ந்து மனித சிறுநீரகத்தைப் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த நோயாளி
வாஷிங்டன், செப்டம்பர்-15,மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி சிறுநீரகத்தைப் பொறுத்தி, 9 மாதங்கள் வெற்றிகரமாக வாழ்ந்த அமெரிக்க நோயாளி ஒருவர், தற்போது மனித சிறுநீரகத்தைப் பெற்றுப் புதிய மருத்துவச்…
Read More » -
பாலி அருகே பாறையிலிருந்து விழுந்து ஆஸ்திரேலியப் பெண் பலி
இந்தோனேசியா, செப்டம்பர் 14 – பாலி அருகே நுசா பெனிடா (Nusa Penida) தீவிலுள்ள கெலிங்கிங் (Kelingking) கடற்கரையில் 80 மீட்டர் உயரமுள்ள பாறையிலிருந்து விழுந்து 29…
Read More » -
AI மனிதகுலத்திற்கே அச்சுறுத்தலா? வளர்ச்சியை மெதுவாக்க வல்லுநர்கள் வலியுறுத்தல்; அச்சத்தை நிராகரிக்கும் டிரம்ப்
செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய கருவியா? அல்லது மனிதர்களையே அழிக்கும் ஆபத்தாக மாறுமா? உலகின் முன்னணி AI நிறுவனங்களுக்குள்ளேயே இந்த அச்சம் தற்போது தீவிரமடைந்துள்ளது. Anthropic…
Read More » -
நேப்பாளத்தில் SMART குழுவின் மீட்புப் பணி நிறைவு; 55 மலேசியர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது
நேப்பாள், செப்டம்பர் 14 – நேப்பாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்ட 55 மலேசியர்களின் நிலையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. மலேசியாவின் சிறப்பு…
Read More » -
நியாயமற்ற வர்த்தகத்துக்கு எதிராக பிரிக்ஸ் குரல் கொடுக்க வேண்டும் – அன்வார்
உலக வர்த்தகத்தில் வல்லரசு நாடுகள் விதிக்கும் ஒருதலைப்பட்சமான வரிகள் மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக, பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்…
Read More » -
80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்; ஆனால் பிரிக்ஸ் விருந்தில் ஏன் சைவ உணவு மட்டும்? – ராகுல் காந்தி கேள்வி
புது டெல்லி, செப்டம்பர்-14-புது டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்ச நிலை மாநாட்டின் நிறைவு விருந்தில் முழுமையாகச் சைவ உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவத்திற்கு எதிராக,…
Read More » -
கனடாவில் வரலாறு; ஒண்டாரியோவின் முதல் AI இணை அமைச்சராக தமிழீழ வம்சாவளி விஜய் தணிகாசலம் நியமனம்
டொரோண்டோ, செப்டம்பர்-13,கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில், தொழில்நுட்பத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒண்டாரியோவின் முதலாவது AI பயன்பாட்டு இணை அமைச்சராக தமிழீழ வம்சாவளியைச் சேர்ந்த…
Read More » -
சாகிர் நாய்க் நாடு கடத்தல் விவகாரம்; மோடியுடன் பேசியதை அன்வார் உறுதிப்படுத்தல்
புது டெல்லி, செப்டம்பர்-13-இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICKS) உச்சநிலை மாநாட்டுக்கு இடையே, சர்ச்சைக்குரிய மத போதகர் Dr சாகிர் நாய்க்கை நாடு கடத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை,…
Read More »