உலகம்
-
தெலங்கானா இரசாயனத் தொழிற்சாலை வெடி விபத்தின் மரண எண்ணிக்கை 45-க உயர்வு
ஹைதராபாத், ஜூலை-2 – தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவில் இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 45-த்தை தாண்டியுள்ளது. 35 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளிலிருந்து மேலும் சடலங்கள்…
Read More » -
மோசமடையும் மோதல்; இலோன் மாஸ்க்கை நாடு கடத்துவேன் என ட்ரம்ப் ‘மிரட்டல்’
வாஷிங்டன், ஜூலை-2 – தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கை நாடு கடத்துவது குறித்து தாம் பரிசீலிக்கக் கூடுமென, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கோடி காட்டியுள்ளார்.…
Read More » -
டிஸ்னி பயணக் கப்பலிருந்து, மகளைக் காப்பாற்ற கடலில் குதித்த தந்தை
கலிபோர்னியா, ஜூலை 1- கடந்த ஞாயிற்றுக்கிழமை, 14 தளங்கள் கொண்ட டிஸ்னி பயணக் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற, அக்குழந்தையின் தந்தை…
Read More » -
விமானத்தினுள் குளிரூட்டி செயலிழந்தது’ _sauna_வில் வெந்தது போல் உணர்ந்த பயணிகள்
கோலாலாம்பூர், ஜூலை-1 – விமான நிலையத்தில் ஓடுபாதைக்கு நகரும் முன்னர் ஒரு விமானத்தில் குளிரூட்டிகள் செயலிழந்ததால் அது திடீரென sauna எனப்படும் நீராவிக் குளியல் அறை போல…
Read More » -
துருக்கியில் வேகமாக பரவும் காட்டுத்தீ; 50,000 மக்கள் வெளியேற்றம்
அங்காரா, துருக்கி, ஜூலை 1 – கடந்த ஞாயிற்றுகிழமை, துருக்கி வனப்பகுதியில், காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக…
Read More » -
குஜராத்தில் சமய ஊர்வலத்தின் போது யானைகள் மிரண்டு பொது மக்களைத் தாக்கின; 2 பேர் காயம்
அஹமதாபாத், ஜூலை-1 – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சமய ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகள் திடீரென மிரண்டு பக்தர்களைத் தாக்கியதால், அவ்விடமே கலவரமானது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில்,…
Read More » -
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம் தொடர்பில் தோமி தோமஸ் மகளுக்கு ஆஸ்திரேலியப் போலீஸ் நோட்டீஸ்
சிட்னி, ஜூன்-30 – கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது போலீஸ்காரர்களைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக, நாட்டின் முன்னாள் சட்டத் துறைத்…
Read More » -
சீனாவில் நிர்வாணமாக குழந்தையை இரும்பு கூண்டில் அடைத்த தந்தை; கண்டனம் தெரிவிக்கும் வலைதளவாசிகள்
சீனா, ஜூன் 30 – கடந்த ஜூன் 16 ஆம் தேதி, சீனாவில் ஹைனான் நகரில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சகக்கர வண்டியிலுள்ள இரும்பு கூண்டில் ஆடைகளில்லாமல்…
Read More » -
கொலை செய்யப்படுவதற்கு முன் மாமனாரால் பாலியல் வன்கொடுமை
உத்தரபிரதேசம், ஜூன் 29 – உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் அண்மையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில திகிலூட்டும் விவரங்கள் செளிவந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்…
Read More » -
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் 13 பேர் உடல் சிதறி மரணம்
இஸ்லாமாபாத், ஜூன்-29 – ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட வட மேற்கு பாகிஸ்தானில் ஓர் ஆடவன் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், 13 இராணுவ வீரர்கள் உடல் சிதறி…
Read More »