உலகம்
-
“ஈரான் திணறிக்கொண்டிருக்கிறது”: கடற்படை முற்றுகையை நீக்க ட்ரம்ப் திட்டவட்ட மறுப்பு
வாஷிங்டன், ஏப்ரல்-30-ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்கும் வரை Hormuz நீரிணையில் விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை நீக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஆசிய இணைய சிறார் பாலியல் குற்றச் செயல் முறியடிப்பில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப்-29-இணையவழி சிறார் பாலியல் நடவடிக்கைக்கு எதிரான அனைத்துலக நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர் போலீஸ் தலைமையில் ஒரு மாத காலமாக…
Read More » -
அமெரிக்காவின் 250-ஆவது ஆண்டு சுதந்திர தினம் அதிபர் ட்ரம்ப்பின் முகம் மற்றும் கையெழுத்து அடங்கிய சிறப்பு கடப்பிதழ் அறிமுகம்
வாஷிங்டன், ஏப்ரல்-29-அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, முதல் முறையாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பின் முகம் மற்றும் கையெழுத்து அடங்கிய limited edition சிறப்பு கடப்பிதழ்கள்…
Read More » -
பாம்பு நடன நிகழ்ச்சியின்போது காற்சட்டைக்குள் பாம்பு புகுந்தது ஜெர்மன் சுற்றுப்பயணி மரணம்
பவரியா, ஏப்-28- அண்மையில் எகிப்தில் தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருந்தபோது, பாம்பு நடன நிகழ்ச்சியை பார்க்க வந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவரின் கால்சட்டைக்குள் ஊர்ந்து சென்ற…
Read More » -
டோல் சாவடியில் காரை உதைத்த நபர கைது
காஜாங், ஏப்-28-காஜாங்-செரம்பான் விரைவுச்சாலையில் (LEKAS) காஜாங் சுங்கச்சாவடியில் ஒரு காரை உதைத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் நடவடிக்கை வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது…
Read More » -
ஜகார்த்தா அருகே இரண்டு ரயில்கள் மோதல்; 7 பேர் பலி, 81 பேர் காயம்
ஜகார்த்தா, ஏப்ரல்-28-இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பெகாசி (Bekasi) நகரின் கிழக்கு இரயில் நிலையத்தில் நின்று…
Read More » -
நச்சால் பாதிக்கப்பட்ட குமட்டிப்பழம் காரணமா? மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோகம்
மும்பை, ஏப்ரல்-28-இந்தியா மும்பையில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், நச்சுணவுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையோடு, கணவன் மனைவி 2…
Read More » -
கொலை முயற்சி: அதிபர் டோனல்ட் ட்ரம்பைக் கொல்ல முயன்ற நபர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டு பதிவு
வாஷிங்டன், ஏப்ரல்-28-கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது அமெரிக்க மத்திய அதிகாரிகள் முறைப்படி குற்றம் சாட்டியுள்ளனர்.…
Read More » -
பராகுவே விமான விபத்து: சிதறிக்கிடந்த RM19.8 மில்லியன் பணத்தை அள்ளிச் சென்ற மக்கள்
அசூன்சியோன், ஏப்ரல்-25 – தென்னமரிக்க நாடான பராகுவேயில் 19 .8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பணத்தைக் கொண்டு சென்ற Cessna 402 இரக விமானம் விபத்துக்குள்ளானது. ஒரு…
Read More » -
85% வாக்குப்பதிவு – விஜயின் ‘தாக்கமா’?; தமிழக அரசியலில் மாற்றத்திற்கான அறிகுறியா?
சென்னை, ஏப்ரல்-24-தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஒட்டுமொத்தமாக 84.69 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத் தேர்தல் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த…
Read More »