உலகம்
-
காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தாய்லாந்தில் புதிய தடுப்பூசி திட்டம்
தாய்லாந்து, ஜனவரி 29 – காட்டு யானைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தாய்லாந்து அரசு முதன்முறையாக கருத்தடை தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கியுள்ளது. தற்போது தாய்லாந்தின் காட்டு…
Read More » -
இந்தியாவில் நீப்பா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து தாய்லாந்தின் 3 விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரம்
பேங்காக், ஜன 26 – இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் நீப்பா வைரஸ் கிருமி பரவியதைத் தொடர்ந்து மூன்று விமான நிலையங்களில் நோய் கட்டுப்பாட்டு பரிசோதனையை தாய்லாந்து தீவிரப்படுத்தியுள்ளது.…
Read More » -
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 14,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
வாஷிங்டன், ஜனவரி 26 – அமெரிக்காவை கடும் குளிர்கால பனிப்புயல் தாக்கி வருகிறது. கனத்த பனி மழை மற்றும் பனிக்கட்டி காரணமாக Texas முதல் நியூ இங்கிலாந்து…
Read More » -
தென் பிலிப்பைன்ஸில் பெர்ரி கவிழ்ந்தது எழுவரின் உடல்கள் மீட்பு
மணிலா, ஜன 26 – தென் பிலின்பைன்ஸில் பசிலான் மாநிலத்தில் 300 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பெர்ரி கவிழ்ந்ததில் குறைந்தது எழுவர் மரணம் அடைந்தாக…
Read More » -
பெண்கள் & குழந்தைகள் படங்களை தவறாக மாற்றிய Musk-கின் Grok AI
வாஷிங்டன், ஜனவரி 23 – Elon Musk-கின் நிறுவனமான xAI உருவாக்கிய ‘க்ரோக்’ (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு கருவி, சில நாட்களிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளின்…
Read More » -
சிட்னியில் குழந்தை பாலியல் வன்முறை படங்களை வைத்திருந்த மலேசிய இளைஞன் நாடு கடத்தப்பட்ட சம்பவம்
சிட்னி, ஜனவரி 23 – ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் நடைபெற்ற எல்லைச் சோதனையின் போது, 26 வயதுடைய மலேசிய ஆடவனின் கைப்பேசியில் குழந்தை பாலியல் வன்முறை…
Read More » -
குடும்பமாக பயணிப்பது போல் நடித்து 200 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்த முயன்ற இருவர் தாய்லாந்தில் கைது
பேங்கோக், ஜனவரி-23-மலேசியாவைச் சேர்ந்த ஓர் ஆடவரும் தாய்லாந்து குடியுரிமை கொண்ட அவரின் மனைவியும், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் தாய்லாந்து போலீஸாரால்…
Read More »


