உலகம்
-
இந்தியாவில் சினிமா பாணியில் மிளகாய்ப் பொடியைத் தூவி SBI வங்கியில் பணம் கொள்ளை
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் SBI வங்கிக் கிளையில் மிளகாய்ப் பொடியைத் தூவிக் கொள்ளையடித்த நபர், 30 நிமிடங்களிலேயே போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். வங்கிக்கு முகத்தை…
Read More » -
ரஷ்ய அதிபர் புட்டினுக்கு ‘திருக்குறள்’ ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை பரிசளித்தார் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்குப் புகழ்பெற்ற தமிழ் இலக்கியமான ‘திருக்குறள்’ நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை பரிசாக வழங்கியுள்ளார். BRICKS மாநாட்டில்…
Read More » -
லண்டனில் அஜித்தை சந்திப்பாரா முதலமைச்சர் விஜய்?
லண்டன், செப்டம்பர் 11 – தமிழக முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள நிலையில், நடிகர் அஜித்தை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லண்டன்…
Read More » -
டயானாவின் பிரபலமான ‘ரிவெஞ்ச் டிரெஸ்’ டிசம்பரில் ஏலம்
நியூயார்க், செப்டம்பர் 11 – மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த பிரபல ‘ரிவெஞ்ச் டிரெஸ்’ வரும் டிசம்பர் மாதம் நியூயார்க்கில் ஏலம் விடப்படவுள்ளது. 1994ஆம் ஆண்டு லண்டனில்…
Read More » -
நேப்பாளில் பாதிக்கப்பட்ட மலேசியர்கள்: 55 குடும்பங்கள் 2 வாரங்களாக காத்திருப்பு; வெளியுறவு அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் — குணராஜ்
கோலாலம்பூர், செப்டம்பர் 11 – நேப்பாளில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மலேசியர்களில், தங்களது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்த உறுதியான தகவலுக்காக 55 குடும்பங்கள் இரு…
Read More » -
அனாக் கிராகாத்தாவ் எரிமலை சீற்றம்: இந்தோனேசியாவில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஜகார்த்தா, செப்டம்பர்-11,அண்மையில் வெடித்துச் சிதறிய அனாக் கிராகாத்தாவ் எரிமலை இரண்டாவது உயர் மட்ட எச்சரிக்கை நிலையில் நீடிப்பதால், இந்தோனேசியாவின் Lampung கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஆயத்தப் பணிகள்…
Read More » -
பிலிப்பைன்ஸின் பாலவான் கடற்பரப்பில் தீப்பிடித்த படகு: 5 பேர் பலி, 87 பேர் மாயம்
மணிலா, செப்டம்பர் 10 — பிலிப்பைன்ஸின் பாலவான் மாகாணத்தில் சுற்றுலாப் பகுதி அருகே பயணிகள் படகு தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்ததுடன், 87 பேர் காணாமல் போயுள்ளனர்.…
Read More » -
தாய்லாந்து பாலர் பள்ளியில் அதிர்ச்சி; ஆசிரியரை சுட்டுக்கொன்ற கணவர்
தாய்லாந்திலுள்ள பாலர் பள்ளியில் 48 வயது ஆசிரியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை சுமார் 11 மணியளவில் பள்ளிக்குள் சென்ற…
Read More » -
புஞ்சாக் ஆலமில் RM2.4 பில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
குவாலா சிலாங்கூர்,செப்டம்பர் 9 – சிலாங்கூர், புஞ்சாக் ஆலாம் தொழிற்பேட்டையில் இயங்கி வந்த மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தை போலீசார் முறியடித்துள்ளனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்தப்பட்ட…
Read More »
