செப்பாங், ஜன 13 – KLIA விமான நிலையத்திற்கு அருகேயுள்ள தொழிற்சாலையில் நேற்று அமில வாயு கசிந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லையென சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறை தெரிவித்திருக்கிறது. 20 மெட்ரிக் டன் டாங்க்கிலிருந்து அமில வாயு கசிவு ஏற்பட்டதாக நேற்று அதிகாலை மணி 3.10 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உடனடியாக ஷா ஆலம் தீயணைப்பு மீட்பு குழுவைச் சேர்ந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதோடு அந்த தொழிற்சாலை வழங்கிய பீப்பாயில் 10 மீட்டர் டன் அமில வாயுவை நிரப்புவதிலும் தீயணைப்பு வீரர்கள் வெற்றி பெற்றனர் என சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
Related Articles
கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக DAPயின் Pang Sock Tao போட்டி
5 hours ago
“நாங்கள் எதிர்ப்போம்”; Tik Tok தடை செய்யும் மசோதாவில் ஜோ பைடன் கையெழுத்திட்டதிற்கு டிக் டோக் தலைமை நிர்வாக அதிகாரி பதில்
5 hours ago
Check Also
Close