உலகம்
-
விவாகரத்து வழக்குகளால் நீதிமன்றத்திற்குச் செல்லும் பூசாரிகள்; இனி பெங்களூர் சோமேஸ்வரர் திருக்கோயிலில் திருமணங்களுக்குத் தடை
பெங்களுர், டிசம்பர் 9 – 12ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெங்களுர் சோமேஸ்வரர் கோயில், கடந்த சில ஆண்டுகளாக திருமணங்களுக்கு தடை விதித்து வந்த நிலையில்,…
Read More » -
சீனாவில் நண்பர்களுக்கு ‘தங்க’ பரிசு கொடுத்த 8 வயது சிறுவன்; தாயின் சங்கிலியை வெட்டி கொடுத்ததால் அதிர்ச்சியிலிருக்கும் பெற்றோர்
சீனா, டிசம்பர் 10 – சீனாவில் 8 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் ஒருவன் தனது தாயின் தங்க சங்கிலியைச் சிறு சிறு துண்டுகளாக்கி தனது நண்பர்களுக்கு…
Read More » -
7.5 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்படலாம்; ஜப்பானில் உச்சக்கட்ட எச்சரிக்கை
தோக்யோ, டிசம்பர்-10 – ஜப்பானில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு, அதை விட சக்தி வாய்ந்த ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்படும் அபாயம் உள்ளதாக, அந்நாட்டு…
Read More » -
உலகின் சிறந்த 15 உணவுகளில் இந்திய உணவுகளுக்கு 13-ஆவது இடம்
டெக்சஸ், டிசம்பர்-10 – TasteAtlas வெளியிட்டுள்ள உலகின் மிகச் சிறந்த 100 உணவுகள் பட்டியலில், இந்திய உணவுகள் 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. பல்வேறு சுவைகள் மற்றும்…
Read More » -
ஜகார்த்தாவில் அலுவலகக் கட்டிடத்தில் தீ; கர்ப்பிணி உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா, டிசம்பர்-10 – இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள 7 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில்…
Read More » -
சபரிமலையில் விரைவில் இயங்கவிருக்கும் ரோப் கார் சேவை
கேரளா, டிசம்பர் 9 – சபரிமலை ஐயப்பன் கோவிலில், பம்பையிலிருந்து சன்னிதானம் வரை ரோப் கார் சேவை அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. பக்தர்கள் வசதியாக மேலே…
Read More » -
போலிவியாவில் பஸ் பள்ளத்தில் விழுந்தது 8 பேர் மரணம்
லா பெஸ், டிச 9 – பொலிவியாவில் லா பெஸ் வட்டாரத்தில் சிறு பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் எண்மர் மாண்டதோடு மேலும் அறுவர் காயம் அடைந்தனர்.…
Read More » -
தாய்லாந்து–கம்போடியா எல்லையில் மீண்டும் கடும் மோதல்
தாய்லாந்து, டிசம்பர் 9 – தாய்லாந்து, தனது எல்லைக்குள் நுழைந்த கம்போடியா படைகளை வெளியேற்றுவதற்கு இராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. இதனால், இரு நாடுகளுக்குமிடையில்…
Read More » -
ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதில் 23 பேர் காயம்; சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது
தோக்யோ, டிசம்பர்-9 – வடகிழக்கு ஜப்பானியக் கடற்கரைக்கு அருகில் நேற்றிரவு ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், Amori மற்றும் Hokkaido பகுதிகளை பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.…
Read More »
