உலகம்
-
இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்களா? பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் வலைத்தளவாசிகள்
இஸ்லாமாபாத், டிசம்பர்-3 – கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் சீரழிந்துள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பிய நிவாரண உதவி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் உயர்…
Read More » -
மேற்கு சிட்னியில் மிகப் பெரிய தீ விபத்து
சிட்னி, டிச 2 – ஆஸ்திரேலியப் பகுதி பல ஆண்டுகளில் கண்ட மிகப்பெரிய தீ விபத்துகளில் ஒன்றான 150 மீட்டர் உயரத்திற்கு வானத்தில் தீப்பிழம்புகள் ஏற்பட்டன. சிட்னியின்…
Read More » -
கோயம்புத்தூரில் மனைவியைக் கொன்று சடலத்துடன் ‘செல்பி’ ; ‘வஞ்சகத்தின் விலை மரணம்’ என்று ‘Whatsapp Status’ போட்ட கணவன்
கோயம்புத்தூர், டிசம்பர் 2 – கோயம்புத்தூரில் மனைவியைக் கொன்று அவரின் சடலத்துடன் ‘செல்பி’ எடுத்து ‘Whatsapp Status’-இல் பதிவிட்ட கணவரின் செயல் உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியைச்…
Read More » -
தமிழகத்தில் 2 அரசு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 10 பேர் பலி, 20 பேர் காயம்
சென்னை, டிசம்பர்-1 – தமிழகம் சிவங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற…
Read More » -
25 கிலோ எடையை உயர்த்தி பின்னர் தடாலடியாக குறைக்கும் சவால்; தூக்கதிலியே உயிரிழந்த ரஷ்ய உடற்பயிற்சி பிரபலம்
ஓரென்பர்க் (ரஷ்யா), நவம்பர் 30-ரஷ்யாவில் பிரபல உடற்பயிற்சியாளரான 30 வயது Dmitry Nuyanzin, ஆபத்தான உடல் எடை சவாலில் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தினமும் சுமார்…
Read More » -
வட தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்: 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை, நவம்பர் 30-இலங்கையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய டிட்வா ( Ditwah) புயல் தற்போது வட தமிழகக் கடற்கரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர்,…
Read More » -
இலங்கையில் டிட்வா புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 153-ராக உயர்வு
கொழும்பு, நவம்பர் 30-இலங்கையில் டிட்வா (Ditwah) புயல் தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153-ராக உயர்ந்துள்ளது. மேலும் 191 பேரை இன்னமும் காணவில்லை என அதிகாரிகள் கூறினர். சுமார்…
Read More » -
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு தாய்லாந்து & இந்தோனேசியாவில் முழு வீச்சில் துப்புரவுப் பணிகள்
ஜகார்த்தா, நவம்பர் 30- தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, மாபெரும் துப்புரவுப் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. வீடுகள், சாலைகள், சந்தைகள்…
Read More » -
மரணதண்டனையை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் ஆதரிக்கிறார்கள்; வெளியுறவு அமைச்சர் விவியன் பேச்சு
சிங்கப்பூர், நவம்பர்-29 – சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு பொது மக்கள் இன்னும் வலுவான ஆதரவை வழங்கி வருவதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் Dr விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
Read More »
