உலகம்
-
“ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?” அமெரிக்க செனட் விசாரணையில் 14 முறை கேட்ட செனட்டர்; மழுப்பிய இந்திய வம்சாவளி மருத்துவர்
வாஷிங்டன், ஜனவரி-17 – வாஷிங்டனில் நடந்த அமெரிக்க செனட் சபை விசாரணை சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது. கருக்கலைப்பு மாத்திரைகள் குறித்த விசாரணையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த…
Read More » -
48 மணி நேரத்தில் 12,000 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாக ரேசா பஹ்லவி குற்றச்சாட்டு; Ayatollah-வின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அழைப்பு
வாஷிங்டன், ஜனவரி-17 – நாடு கடந்து வாழ்ந்து வரும் ஈரானிய எதிர்கட்சித் தலைவரும் பட்டத்து இளவரசருமான ரேசா பஹ்லாவி (Reza Pahlavi), ஈரானில் நிகழ்ந்த அரச அடக்குமுறையில்…
Read More » -
திருவள்ளுவர் தினத்தில் பிரதமர் மோடி மரியாதை; திருக்குறளை அனைவரும் படிக்க வலியுறுத்து
புது டெல்லி, ஜனவரி-17 – ஜனவரி 16 – திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் சிறப்பு காணொளி வெளியிட்டுள்ளார். அதில்,…
Read More » -
நியூயோர்க் கடையில் ஆயுதம் ஏந்தி கொள்ளை சம்பவம்; உயர்மதிப்புள்ள Pokemon கார்டுகள் திருட்டு
நியூயோர்க் ஜனவரி 16 – நியூயோர்க்கில் இருக்கும் கடை ஒன்றில் ஆயுதத்தை ஏந்தி வந்த நபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தில், சுமார் 100,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான உயர்மதிப்புடைய…
Read More » -
அனைத்துலக விண்வெளி வீரர்கள் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்புடன் தரையிறங்கினர்
வாஷிங்டன், ஜன 16 – வியாழக்கிழமை அதிகாலையில், மருத்துவப் பிரச்சினைகள் காரணமாக பணி நிறுத்தப்பட்ட பின்னர், நான்கு அனைத்துலக விண்வெளி நிலைய குழு உறுப்பினர்கள் பாதுகாப்பாக பசிபிக்…
Read More » -
தோக்யோ மின்சார தண்டவாள வழிதடத்தில் மின்வெட்டு; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு
தோக்யோ, ஜன 16 – Tokyo வில் ஏற்பட்ட ரயில் மின் தடை காரணமாக ஆயிரக்கணக்கானோரின் காலைப் பயணம் பாதிப்புக்கு உள்ளானது. உலகின் மிகவும் பரபரப்பான சில…
Read More » -
பதின்ம வயது சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முந்தையத் தீர்ப்பு நிலைநிறுத்தம்; சிறைக்குச் சென்ற 75 வயது முதியவர்
புத்ராஜெயா, ஜனவரி-15-பஹாங், பெந்தோங்கில் 2021-ஆம் ஆண்டு 17 வயது பெண் பிள்ளையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதால், 75 வயது முதியவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.…
Read More » -
தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்து, ஜன 14 -தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி ஒன்று பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…
Read More » -
7 மலேசியர்கள் நோர்வேயிலிருந்து வெளியேற்றம்
ஒஸ்லோ, ஜன 14 – அரோரா பொரியாலிஸ்’ அல்லது ‘வடக்கு விளக்குகளை’ காண சுற்றுலா வழிகாட்டி சேவைகளை சட்டவிரோதமாக வழங்கியதற்காக ஐந்து சீன நாட்டவர்களும் ஏழு மலேசியர்களும்…
Read More » -
Ford தொழிற்சாலை ஊழியரிடம் அநாகரிக சைகை காட்டிய டோனால்ட் டிரம்ப்
அமெரிக்கா, ஜனவரி 14 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், Michigan- இல் உள்ள Ford தொழிற்சாலையை பார்வையிட்ட போது, Jeffrey Epstein விவகாரம் குறித்து விமர்சித்த…
Read More »