உலகம்
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரை மீண்டும் முன்மொழிந்த பாகிஸ்தானியப் பிரதமர்
கெய்ரோ, அக்டோபர்-14, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் மீண்டும் முன்மொழிந்துள்ளது. இம்முறை மிகவும் வெளிப்படையாக, அதுவும் உலகத் தலைவர்கள் இருக்கும்…
Read More » -
காசா போர் முடிவடைந்தது; டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், அக்டோபர் 13 – காசாவில் நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அறிவித்தார். அவர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்…
Read More » -
மெக்சிக்கோவில் புயலுடன் கூடிய கடும் மழை; 44 பேர் மரணம்
மெக்சிக்கோ சிட்டி, அக் 13 – மெக்சிக்கோவில் பல்வேறு மாநிலங்களில் புயலுடன் கூடிய கடுமையான மழையினால் 44 பேர் மரணம் அடைந்ததோடு அதிகமானோர் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More » -
இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புகள் காசா அமைதி உடன்படிக்கையின் முதல் கட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், அக்டோபர்-9, அமெரிக்கா முன்வைத்த 20-அம்ச காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்ட உடன்படிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்புகளுமே கையெழுத்திட்டுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். இதையடுத்து…
Read More » -
டெல்லி–கொல்கத்தா நெடுஞ்சாலையில் 4 நாட்களாக ‘நகராத’ போக்குவரத்து; சிக்கித் தவித்த வாகனமோட்டிகள்
பட்னா, அக்டோபர்-8, இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்துசெல்லும் டெல்லி–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 4 நாட்களாக வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.…
Read More » -
எவரெஸ்ட் மலை அருகே சிக்கிய பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
பெய்ஜிங், அக்டோபர் – 8, கடும் பனிச்சரிவால் எவரெஸ்ட் மலை அருகேயுள்ள ‘Tibetan Plateau’ பகுதியில் சிக்கியிருந்த சுமார் 1,000 பயணிகள் மற்றும் உதவி பணியாளர்கள்…
Read More » -
2 வாரங்களில் இரண்டாவது மலேசியராக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் பன்னீர் செல்வம்
சிங்கப்பூர், அக்டோபர்-8, சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்தியக் குற்றத்திற்காக, 38 வயது மலேசியர் பி. பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டுள்ளார். கடைசி நேர மேல்முறையீடு உட்பட பல்வேறு முயற்சிகள்…
Read More » -
விளையாட்டு வினையானது; பாரிசில் காலியான ஊசியால் மக்களை குத்திய ‘Influencer’க்கு 6 மாத சிறை தண்டனை
பாரிஸ், அக்டோபர் -8, பிரான்சின் தலைநகரான பாரிசில், நகைச்சுவை என்ற பெயரில், பலரை காலியான ஊசியால் குத்திய சமூக வலைத்தள பிரபலம் (influencer) ஒருவர், தற்போது ஆறு…
Read More »