உலகம்
-
மலேசியா-தாய்லாந்து சேவைகள் ஆய்தில்பித்ரியை முன்னிட்டு நிறுத்தம்; மாற்று வழிகள் பயன்படுத்த அறிவுறுத்து
கோத்தா பாரு, மார்ச் 28 – நோன்பு பெருநாளை முன்னிட்டு Shawal முதல் நாள் மலேசியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான் பெர்ரி மற்றும் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.…
Read More » -
கார் விலைகள் உயரலாம்; டிரம்பின் அதிகப்படியான வரி விதிப்பால் கொந்தளிக்கும் வல்லரசு நாடுகள்
வாஷிங்டன், மார்ச்-28- இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் உபரிப் பாகங்கள் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்திருப்பதை உலக வல்லரசுகள் கண்டித்துள்ளன. வர்த்தக…
Read More » -
எகிப்து செங்கடலில் சுற்றுப்பயணிகளின் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் பலி
கெய்ரோ, மார்ச்-28- எகிப்து செங்கடலில் 45 சுற்றுப்பயணிகளை ஏற்றியிருந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியதில், குறைந்தது அறுவர் பலியாயினர். 39 சுற்றுப்பயணிகள் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் கவலைக்கிடமாக உள்ள…
Read More » -
இந்தியாவில் 2023ல் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட லலிதா, 2 ஆண்டுகளுக்குப் பின் உயிரோடு திரும்பினார்; குடும்பத்தார் அதிர்ச்சி!
மத்திய பிரதேசம், மார்ச்-26- இந்தியா, மத்திய பிரதேசத்தில் 2023-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட லலிதா பாய் எனும் பெண், ஈராண்டுகள் கழித்து உயிரோடு வீடு திரும்பிய…
Read More » -
அனைத்துலக இளம் புத்தாக்க கண்டுப்பிடிப்பு போட்டி: சஞ்சனா -லக்க்ஷன் தங்கம் பெற்று சாதனை; ஹங்காங் சிறப்பு விருதையும் 800 ஹங்காங் டாலரையும் வென்றனர்
கோலாலம்பூர், மார்ச் 26- மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதிவரை ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக இளம் புத்தாக்க கண்டுப்பிடிப்பு போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து…
Read More » -
தென் கொரியாவில் காட்டுத் தீயின் கோரத்தாண்டவம்; 16 பேர் பலி
சியோல், மார்ச்-26 – தென் கொரியாவின் தென்கிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். காடுகள் சூழ்ந்த ஒரு மாவட்டத்தில் 12…
Read More » -
அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த குரங்குகளை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
புது டெல்லி, மார்ச்-26- அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த 6 குரங்களை மலேசியாவிலிருந்து இந்தியாவிற்குள் கடத்தும் முயற்சியை, பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் முறியடித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட…
Read More » -
கடப்பிதழை மறந்த விமானி; பாதியிலேயே திரும்பிய லாஸ் ஏஞ்சலஸ் – ஷங்ஹாய் விமானம்
லாஸ் ஏஞ்சலஸ், மார்ச்-26- விமானிகளில் ஒருவர் கடப்பிதழை மறந்து வைத்து விட்டதால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸிலிருந்து சீனாவின் ஷங்ஹாய் புறப்பட்ட யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் பாதியிலேயே திரும்ப…
Read More » -
சியோலில் நில அமிழ்வால் ஏற்பட்ட பெரிய குழியில் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
சியோல், மார்ச் 25 -சியோலில் திடீரென தோண்டப்பட்ட பெரிய குழியில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கொல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவரது மோட்டார் சைக்கிள் அந்த…
Read More » -
மருத்துவர் தவறுதலாக பல்லை அகற்றியதால் இறந்துபோன பெண்
பெய்ஜிங், மார்ச்-25- சீனாவில் மருத்துவர் தவறான பல்லைப் பிடுங்கியதில் நீண்ட நாட்களாக வலியால் அவதிப்பட்டு வந்த பெண், இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். வூ எனும் 34 வயது…
Read More »