உலகம்
-
ஊழல் விசாரணையில் இஸ்தான்புல் மேயர் கைது; துருக்கியில் வெடித்த மாணவர் போராட்டம்
இஸ்தான்புல், மார்ச்-25- துருக்கித் தலைநகர் இஸ்தான்புல் மேயர் Ekrem Imamoglu ஊழல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, அங்கு புதிதாக மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான…
Read More » -
டுவிட்டர் பறவை சின்னம் 35,000 அமெரிக்க டாலர் ஏலத்தில் விற்கப்பட்டது
சன் பிரான்சிஸ்கோ , மார்ச் 24 – எலோன் மஸ்க் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை கையகப்படுத்தி X என மறுபெயரிட்டபோது, அந்த நிறுவனத்தின் சன் பிரான்சிஸ்கோ…
Read More » -
வளர்க்கும் உரிமை கிடைக்காத தாய் மகனை கொலைச் செய்த கொடூரம்; அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் கைது
நியூ யோர்க், மார்ச்-24 – அமெரிக்காவின் Disneyland-க்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு தனது 11 வயது மகனைக் கழுத்தறுத்துக் கொலைச் செய்துள்ளார், தனித்து வாழும்…
Read More » -
பெங்களூருவில் 120 அடி உயர ராட்சத தேர் குடை சாய்ந்தது; தமிழக ஆடவர் பலி
பெங்களூரு, மார்ச்-24 – தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூருவில் 120 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்தனர். அனேக்கல் எனும் உட்புற…
Read More » -
அமெரிக்காவில் 950 மில்லியன் ரிங்கிட் முதலீட்டுத் திட்ட மோசடி; 5 மலேசியர்கள் மீது குற்றச்சாட்டு
ச்சிக்காகோ, மார்ச்-23 – அமெரிக்காவில் 950 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய ‘pump-and-dump’ எனும் முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில், 5 மலேசியர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கேய்மன்…
Read More » -
மிருக வதைத் தடுப்பு – பாரம்பரியக் காப்பு; இரண்டுக்கும் தோதுவாக காளைச் சண்டைக்குக் கட்டுப்பாடு விதித்த மெக்சிகோ
மெக்சிகோ சிட்டி, மார்ச்-22 – மெக்சிகோவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக, வன்முறையுடன் கூடிய காளைச் சண்டைக்கு அந்நாட்டரசு தடை விதித்துள்ளது. மக்களின் பாரம்பரியமும் காக்கப்பட வேண்டுமென்பதால்,…
Read More » -
தவறான இலக்கில் வெடிகுண்டுகள் விழுந்து 52 பேர் காயம்; தென் கொரிய ஆகாயப் படையின் 2 விமானிகள் இடைநீக்கம்
சியோல், மார்ச்-22 – குடியிருப்புப் பகுதியில் தவறுதலாக வெடிகுண்டுகளை விழச் செய்ததற்காக, தென் கொரிய ஆகாயப் படையின் 2 விமானிகள் ஓராண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இம்மாதத்…
Read More » -
எல்லை மீறியத் தணிக்கையால் இந்திய அரசு மீது வழக்குத் தொடுத்த X
வாஷிங்டன், மார்ச்-22 – தணிக்கை என்ற பெயரில் உள்ளடக்கங்களைச் சட்ட விரோதமாக முடக்குவதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசாங்கத்தின் மீது இலோன் மாஸ்க்கின் X தளம் வழக்குத்…
Read More »