Latest
-
சவால்களுக்கு மத்தியில் ஆலயங்களின் நிலப் பிரச்னைக்குத் தீர்வுக் காண களமிறங்கும் தேசிய இந்து ஆலய செயற்குழு; ஒத்துழைப்புக் கோருகிறது
கோலாலாம்பூர், மார்ச்-17-நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்து ஆலயங்கள் குறிப்பாக அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படும் ஆலயங்கள் குறித்து அண்மையக் காலமாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. எதிர்ப்புப் பேரணி…
Read More » -
34 நிறுவனங்களுக்கு மடானி அரசின் “ஊடக புத்தாக்க நிதி”; RM12.38 மில்லியன் ஒதுக்கீடு
புத்ராஜெயா,மார்ச்-17-உள்நாட்டு ஊடகத் துறையின் வளர்ச்சியும் இலக்கவியல் மாற்றமும் வலுப்பெற, அரசாங்கம் “ஊடக புத்தாக்க நிதியின்” கீழ் முதல் கட்டமாக 34 ஊடக நிறுவனங்களுக்கு மொத்தம் RM12.38 மில்லியன்…
Read More » -
பினாங்கில் பெண் போலீஸை எட்டி உதைத்த ஜெர்மனி சுற்றுப் பயணிக்கு RM3,000 அபராதம்
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-பெண் போலீஸை காலால் எட்டி உதைத்தக் குற்றத்திற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுப் பயணியான 34 வயது பெண்ணுக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜனவரி…
Read More » -
தமிம் டாஹ்ரியை உடனடியாக நாடு கொண்டு வருவீர்; போலீஸுக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், மார்ச்-18-இன-மத துவேச குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரான தமிம் டாஹ்ரியை போலீஸார் உடனடியாக தாயகம் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர்…
Read More » -
லோரிகள், படகுகள் மூலம் பட்டாசுகள் கடத்தல் ; சுங்கத்துறை கண்டுபிடித்தது
ஷா அலாம், மார்ச் 18-பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஐந்து முக்கிய வழிமுறைகளை சுங்கத்துறை கண்டறிந்துள்ளது. சந்தை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, அனுமதி…
Read More » -
பிரதமர் பதவியிலிருந்து அன்வாரை தகுதி நீக்கக் கோரும் வேதமூர்த்தியின் வழக்கு தள்ளுபடி
கோலாலாம்பூர், மார்ச்-18-டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டதும், மலேசியப் பிரதமராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரி, MAP கட்சித் தலைவர் பி.வேதமூர்த்தி…
Read More » -
விடியற்காலையில் ஏற்பட்ட விபத்தில் சிறுமி உட்பட இருவர் மரணம்
தானா மேரா, மார்ச் 18 – ஜாலான் மாச்சாங் – தானா மேரா சாலையில் , பண்டார் பாரு தானாவில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு…
Read More » -
பெரிய அளவில் உணவு & பலகார ஆர்டர் பெயரில் பேராக்கில் மோசடி; RM300,000 இழப்பு
ஈப்போ, மார்ச்-18-பேராக்கில் பலகாரம் மற்றும் உணவு ஆர்டர் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அண்மையத் தகவலின்படி, இப்புதிய வகை மோசடிகளில் மக்கள் மொத்தமாக RM300,000-க்கும் அதிகமான தொகையை…
Read More » -
ஹரி ராயாவுக்கு பினாங்கில் இலவச ஃபெரி சேவை
ஜோர்ஜ்டவுன், மார்ச்-18-நோன்புப் பெருநாளை ஒட்டி பினாங்கில் இலவச ஃபெரி சேவை வழங்கப்படுகிறது. ஹரி ராயாவின் முதல் இரண்டு நாட்களில், அனைத்து மலேசியர்களுக்கும் இந்த இலவசச் சேவையை அனுபவிக்கலாம்.…
Read More » -
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்பு மன்றச் செயலாளரும் பலி
தெஹ்ரான், மார்ச்-18-இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் முக்கிய பாதுகாப்பு தலைவரான அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளார். ஈரானை வழிநடத்தும் தேசிய பாதுகாப்பு மன்றமான SNSC-யின்…
Read More »