Latestமலேசியா

கிள்ளானில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டதில் ஆடவர் பலி

கிள்ளான், ஜனவரி-8 – கிள்ளான், தாமான் வங்சாவில், 43 வயது ஆடவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று நள்ளிரவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

சந்தேக நபர்கள் 2 முறை துப்பாக்கியால் சுட்டதில், மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே அவ்வாடவர் உயிரிழந்தார்.

கொலையாளிகள் தப்பியோடினர்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க, CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!