klang
-
Latest
கிள்ளானில் எதிர்திசையில் வந்ததாகக் கூறப்படும் கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் ஓட்டுநர் பலி
கிள்ளான், மே 26 – கிள்ளானில் கடந்த மே 13ஆம் தேதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று…
Read More » -
Latest
RM20 மில்லியன் சொத்து விவகாரம்: 50% பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை மாற்ற கோரும் லிம் குவான் எங்; கிள்ளான் எம்.பி கணபதிராவ் முழு ஆதரவு
கோலாலாம்பூர், மே-25-அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் GLC மற்றும் அரசாங்கப் முதலீட்டு நிறுவனங்களான GLIC உட்பட, 20 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட சொத்து விற்பனைகளுக்கான பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை…
Read More » -
Latest
கிள்ளானில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட நபர் இதய நோயால் உயிரிழப்பு
கிள்ளான், மே-12-கிள்ளான், தாமான் செந்தோசாவில் கால்வாயில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், இதய நோயால் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் வாக்கில் பொது மக்களிடமிருந்து…
Read More » -
Latest
ஓட்டுநர் உற்றுப் பார்த்ததால் பயம்: கிள்ளானில் ஓடும் e-hailing காரிலிருந்து குதித்த பெண்
கிள்ளான், மே-3-கிள்ளானில் ஓடிக்கொண்டிருந்த e-hailing காரிலிருந்து இளம் பெண் ஒருவர் திடீரென வெளியே குதித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று காலை கிள்ளான்,…
Read More » -
Latest
தோளில் மாட்டும் குறுக்குப் பைப் பறிப்பு: கிள்ளானில் ஆடவருக்கு RM400 இழப்பு
கிள்ளான், ஏப்ரல்-22-சிலாங்கூர், கிள்ளானில் நிகழ்ந்த ஒரு திருட்டுச் சம்பவத்தில் 24 வயது இளைஞர், தனது சம்பளப் பணமான 400 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார். Jalan Meru Tamabahan-னில் கட்டுமானப்…
Read More » -
Latest
கிள்ளானில் வீட்டுக்கு வெளியே சோஃபாவில் கைவிடப்பட்ட குழந்தை உயிருடன் கண்டுபிடிப்பு
கிள்ளான், ஏப்ரல்-9-கிள்ளான், ரந்தாவ் பாஞ்சாங்கில், ஒரு வீட்டின் வெளியே சோஃபாவில் வைக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் குழந்தை உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் நேற்று…
Read More » -
Latest
கிள்ளானில் வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது; பாதுகாவலர் அடித்துக் கொலை
ஷா ஆலாம், ஏப்ரல்-5-கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை பாதுகாவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் அதனை உறுதிப்படுத்தினார்.…
Read More » -
Latest
கிள்ளானில் மது போதையில் ஓட்டி மரண விபத்தை ஏற்படுத்தியக் காரோட்டி மீது ஏன் கொலைக் குற்றச்சாட்டு? AG விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-கிள்ளானில் நிகழ்ந்த மரண விபத்தில், மதுபானம் அருந்தி வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டதை, தேசிய சட்டத் துறைத் தலைவர் (AG) தான் ஸ்ரீ…
Read More » -
Latest
கிள்ளானில் மதுபோதையில் மரண விபத்து; RM1 மில்லியன் இழப்பீடு கோரும் அமிருல் ஹஃபிஸ் குடும்பம்
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், மது அருந்தி, போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடமிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கவிருக்கிறது. ஒரு…
Read More » -
Latest
கிள்ளானில் மதுபோதையில் ஓட்டிய கார் மோதி 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி
கிள்ளான், மார்ச்-30-கிள்ளானில் மற்ற வாகனங்களை முந்திச் செல்லும் முயற்சியில் எதிர் திசையில் புகுந்து அதிவேகத்தில் சென்ற கார் மோதி, 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.…
Read More »