klang
-
Latest
கிள்ளான் சாய தொழிற்சாலைகளில் தீ ; காற்று தூய்மைக்கேடு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை
புத்ராஜெயா, ஏப்ரல் 30 – சிலாங்கூர், கிள்ளான், மேரு தொழிற்பேட்டை பகுதியிலுள்ள, இரு “பெயிண்ட்” பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அடர்த்தியான புகை…
Read More » -
Latest
அதிர்ச்சியூட்டும் மோட்டார் சைக்கிள் வழிப்பறி ; பெண் சாலையில் விழுந்து, புரண்டு காயமடையும் டாஷ்கேம் காணொளி வைரல்
கோலாலம்பூர், ஏப்ரல் 19 – மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண் ஒருவர், மற்றொரு ஓட்டுனரால் வழிப்பறிக்கு இலக்காகி, வாகன நெரிசல் மிகுந்த ரோட்டில் விழுந்து விபத்துக்குள்ளாகும் டாஷ்கேம்…
Read More » -
Latest
அதிகாலையில் அடை மழை ; கிள்ளானில் சில ஆறுகளில் நீரின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளது
கோலாலம்பூர், ஏப்ரல் 17 – சிலாங்கூரிலும், தலைநகர் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் இன்று அதிகாலை பெய்த அடை மழையைத் தொடர்ந்து, சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.…
Read More » -
Latest
கிள்ளானில் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி 79 வயது முதியவர் மரணம்; சகோதரர் உயிர் தப்பினார்
கிள்ளான், ஏப்ரல்-10 சிலாங்கூர் கிள்ளானில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட 79 வயது முதியவர் உயிரிழந்தார். இரவு 10 மணி வாக்கில் Batu…
Read More » -
Latest
காற்று தூய்மைக்கேடு ; பந்திங்கிலும், கிள்ளானிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கோலாலம்பூர், ஏப்ரல் 9 – கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள இரு பகுதிகளில், இன்று காலை மணி எட்டு நிலவரப்படி, காற்று தூய்மைக்கேட்டு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. சிலாங்கூர்,…
Read More » -
Latest
கிள்ளானில் பட்டாசு கொளுத்தி வீசும் போதே அது வெடித்ததில் 11 வயது சிறுவன் காயம்
மேரு, ஏப்ரல்-9, கிள்ளான் மேருவில் நண்பனுடன் சேர்ந்துக் கொண்டு Mercun Bola எனப்படும் பந்து பட்டாசு கொளுத்தி விளையாடிய 11 வயது சிறுவன், தீப்பொறிப் பட்டு வலது…
Read More » -
மலேசியா
போர்ட் கிள்ளானில் 17.5 டன் மூக்குப் பொடி பறிமுதல்
கிள்ளான், மார்ச் 29 – மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக நம்பப்படும் 14. 29 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 17.5 டன் மூக்குப் பொடியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
Read More » -
Latest
கிள்ளான் பேரங்காடியில் 19 மாதக் குழந்தையை கடத்தும் முயற்சி முறியடிப்பு ; இரு அந்நிய நாட்டு ஆடவர்கள் கைது
கிள்ளான், மார்ச் 26 – சிலாங்கூர், கிள்ளானிலுள்ள, பேரங்காடிக்கு சென்றிருந்த பெண் ஒருவர் பதற்றமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது. அப்பெண்ணின் 19 மாதக் குழந்தையை இரு ஆடவர்கள்…
Read More » -
Latest
பாதுகாப்பு காவலரை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார்; வட கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் விஜய ராவ் சமாச்சுலு
கிள்ளான், மார்ச் 20 – காப்பாரில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி பாதுகாப்பு காவலரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபரை, போலீசார் தேடி வருவதாக தெரியவந்துள்ளது.…
Read More » -
Latest
தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 11 வயதுப் பிள்ளைக்கு 15 தையல்கள்
கிள்ளான், மார்ச்-12 – கிள்ளானில் வீட்டருகே 2 தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 11 வயதுப் பெண் பிள்ளைக்கு 15 தையல்கள் போடப்பட்டன. தாமான் சூரியா பெண்டாமாரில்…
Read More »