klang
-
Latest
கிள்ளானில் புகார் செய்யப்பட்ட குடும்ப வன்முறை சம்பவங்களில், 46% இந்தியர்கள்
கிள்ளான், ஜூலை 4 – கடந்த 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை, கிள்ளானில் பதிவான குடும்ப வன்முறை புகார்களில் 46 விழுக்காடு இந்தியர்களாகும். இத்தகவலை மகளிர்,…
Read More » -
Latest
கிள்ளானில் காணாமல்போன நாராயணமூர்த்தி @ ஜோவை குடும்பத்தினர் தேடி வருகின்றனர்
கிள்ளான், ஜூன் 17 – கிள்ளான் ஜாலான் இஸ்தானா, Taman Bahagia Jaya, Lorong Langat- ட்டைச் சேர்ந்த நாராயணமூர்த்தி சுப்ரமணியம் அல்லது ஜோ என்பவரை அவரது…
Read More » -
Latest
கிள்ளானில், குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை ; ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட 25 வெளிநாட்டு பெண்கள் கைது
கிள்ளான், ஜூன் 14 – சிலாங்கூர், கிள்ளான், லொபோ கோபெங்கில் (Leboh Gopeng), செயல்பட்டு வரும் இரு கேளிக்கை மையங்களில், நேற்றிரவு மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள்…
Read More » -
மலேசியா
கிள்ளானில் பயங்கரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற சந்தேகத்தில் கணவன் கைது
கிள்ளான், ஜூன்-10, சிலாங்கூர், கிள்ளானில் சொந்தக் கணவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Bandar Botanik-கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வெள்ளிக்கிழமைக் காலை 7…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஜூன் 5 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீர் விநியோகம் தடை
கோலாலம்பூர், மே 14 – கிள்ளான் மற்றும் கோலாலாம்பூரில் சில இடங்களில் ஜூன் மாதம் மூன்று நாட்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என Air Selangor நிறுவனம்…
Read More » -
Latest
கிள்ளான் சாய தொழிற்சாலைகளில் தீ ; காற்று தூய்மைக்கேடு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை
புத்ராஜெயா, ஏப்ரல் 30 – சிலாங்கூர், கிள்ளான், மேரு தொழிற்பேட்டை பகுதியிலுள்ள, இரு “பெயிண்ட்” பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அடர்த்தியான புகை…
Read More » -
Latest
அதிர்ச்சியூட்டும் மோட்டார் சைக்கிள் வழிப்பறி ; பெண் சாலையில் விழுந்து, புரண்டு காயமடையும் டாஷ்கேம் காணொளி வைரல்
கோலாலம்பூர், ஏப்ரல் 19 – மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண் ஒருவர், மற்றொரு ஓட்டுனரால் வழிப்பறிக்கு இலக்காகி, வாகன நெரிசல் மிகுந்த ரோட்டில் விழுந்து விபத்துக்குள்ளாகும் டாஷ்கேம்…
Read More » -
Latest
அதிகாலையில் அடை மழை ; கிள்ளானில் சில ஆறுகளில் நீரின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளது
கோலாலம்பூர், ஏப்ரல் 17 – சிலாங்கூரிலும், தலைநகர் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் இன்று அதிகாலை பெய்த அடை மழையைத் தொடர்ந்து, சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.…
Read More » -
Latest
கிள்ளானில் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி 79 வயது முதியவர் மரணம்; சகோதரர் உயிர் தப்பினார்
கிள்ளான், ஏப்ரல்-10 சிலாங்கூர் கிள்ளானில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட 79 வயது முதியவர் உயிரிழந்தார். இரவு 10 மணி வாக்கில் Batu…
Read More »