klang
-
Latest
கிள்ளானில் ஒரு வீட்டில் RM400,000 மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்; இருவர் கைது
கிள்ளான், மார்ச் -5 -தாமான் கிள்ளான் உத்தாமாவிலுள்ள ஒரு வீட்டில் சட்டப்பூர்வ அனுமதியின்றி பட்டாசுகள், வான வெடிகளை வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பில் இரு ஆடவர்கள்…
Read More » -
மலேசியா
கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடி; 5 ஆடவர்கள் கைது
ஷா ஆலாம், மார்ச்-5-கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடியில் இறங்கிய 5 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை இரவு 9.40 மணியளவில் புகாரளிப்பதற்காக 3 ஆடவர்கள் வந்தபோது…
Read More » -
Latest
கிள்ளானில் 31 வயது ஆடவரின் சடலம் மீட்பு: போலீஸ் கொலை விசாரணை
கிள்ளான், ஜனவரி-20-வட கிள்ளானில் இன்று காலை ஓர் ஆடவரின் உயிரற்ற சடலம் மீட்கப்பட்டது. 7.26 மணி அளவில் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸ் சம்பவ…
Read More » -
Latest
கிள்ளானில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டதில் ஆடவர் பலி
கிள்ளான், ஜனவரி-8 – கிள்ளான், தாமான் வங்சாவில், 43 வயது ஆடவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று நள்ளிரவில்…
Read More » -
Latest
தெலுக் பாங்லிமா காராங்கில் புரோடுவா மைவி கண்காட்சியில் தீப்பிடித்தது இரு கார்கள் பாதிப்பு
கிள்ளான் டிச 22 – கிள்ளான் , Teluk Panglima Garang கில் உள்ள வர்த்தக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த வாகன கண்காட்சி…
Read More » -
Latest
கிள்ளான் தாமான் செந்தோசாவில் பயங்கரம்; இந்திய ஆடவர் வெட்டிக் கொலை
ஷா ஆலாம், டிசம்பர்-18 – கிள்ளான், தாமான் செந்தோசாவில் நேற்றிரவு நிகழ்ந்த சண்டையில் ஓர் இந்திய ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
Read More » -
Latest
WCE நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான கிள்ளானில் 18 உரிமையாளர்களின் நில கைப்பற்றல் அறிவிப்புச் செல்லுபடியாகும்; நீதிமன்றம் தீர்ப்பு
ஷா ஆலாம், நவம்பர்-25 – சிலாங்கூர் கிள்ளானில் 1.9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் கிள்ளான் மாவட்ட நில அலுவலரின் அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகும் என, ஷா ஆலாம்…
Read More » -
Latest
கிள்ளான் புக்கிட் திங்கியில் ஆடவர் சுட்டுக் கொலை தொடர்பில் மூவர் கைது
ஷா அலாம் , நவ 14- அண்மையில் கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலையில்லாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்…
Read More »

