AI
-
மலேசியா
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மேம்பட்ட பாதுகாப்பை Roblox உறுதி செய்கிறது – ஹன்னா இயோ
கோலாலம்பூர், நவம்பர் 3 – AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மனித கண்காணிப்பு மூலமாகவும் பாதுகாப்பை மேம்படுத்துவதாக Roblox நிர்வாகம் உறுதியளித்துள்ளது. தரவு…
Read More » -
Latest
அதிநவீனத் தொழில்நுட்பத்தின் ‘கெட்டப்’ பக்கம்; இந்தியாவில் AI chatbots வரவால் வேலையிழக்கும் call centre தொழிலாளர்கள்
புது டெல்லி, அக்டோபர்-17, AI அதிநவீனத் தொழில்நுட்பத்தால் இந்தியாவில் call centre வாடிக்கையாளர் அழைப்பு மையங்கள் வேகமாக உருமாறி வருகின்றன — ஆனால் அதனால் அனைவருக்கும் நன்மை…
Read More » -
Latest
நாட்டில் AI கல்விப் புலத்தை அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU சாதனை
சைபர்ஜெயா – ஆகஸ்ட்-19 – நாட்டிலேயே AI கல்விப் புலத்தைக் (FACULTY) அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU எனப்படும் மலேசிய பல்லூடகப் பல்கலைக் கழகம்…
Read More » -
Latest
பெரியவர்களாக ஆள்மாறாட்டம் செய்யும் சிறார்களை அடையாம் காண AI உதவியை நாடும் YouTube
சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட்-15- YouTube-பில் பெரியவர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் குழந்தைகளைக் கண்டறிய அந்த வீடியோ பகிர்வுத் தளம் AI அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தொடக்கமாக,…
Read More » -
Latest
AI தொழில்நுட்பத்தில் மலேசியா தொட்ட மைல்கல்; LLM மொழி மாதிரியை உருவாக்கி சாதனை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லாக மலேசியர்களுக்கு LLM எனப்படும் மலேசிய பெரிய மொழி மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
AI சிப் கடத்தல்; எந்த ஆதாரமும் இல்லை-தெங்கு ஜஃப்ருல் விளக்கம்
நமது நாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) chipகளை பெரிய அளவில் கடத்தியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul…
Read More » -
Latest
பேரரசரின் முகத்தைக் காட்ட AIயை பயன்படுத்தி போலி வீடியோ கணக்கு கண்டறியப்பட்டது
கோலாலம்பூர், ஜூலை 10 – பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் முகத்தையும் குரலையும் காண்பிக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு போலி வீடியோ கணக்கை முகநூலில்…
Read More » -
மலேசியா
ChatGPT உங்களை முட்டாளாக்குகிறது; அதனைப் பயன்படுத்துபவர்கள் குறைவாகவே சிந்திப்பதாக ஆய்வில் கண்டறிவு
கோலாலம்பூர், ஜூன்-22 – உலகம் முழுவதும் எழுதுவதற்கான பிரபலமான கருவியாக ChatGPT மாறியுள்ளது. ஆனால், ChatGPT-யைப் பயன்படுத்துவதால் புத்திசாலித்தனத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிய…
Read More »

