AI
-
Latest
AI சிப் கடத்தல்; எந்த ஆதாரமும் இல்லை-தெங்கு ஜஃப்ருல் விளக்கம்
நமது நாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) chipகளை பெரிய அளவில் கடத்தியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul…
Read More » -
Latest
பேரரசரின் முகத்தைக் காட்ட AIயை பயன்படுத்தி போலி வீடியோ கணக்கு கண்டறியப்பட்டது
கோலாலம்பூர், ஜூலை 10 – பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் முகத்தையும் குரலையும் காண்பிக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு போலி வீடியோ கணக்கை முகநூலில்…
Read More » -
மலேசியா
ChatGPT உங்களை முட்டாளாக்குகிறது; அதனைப் பயன்படுத்துபவர்கள் குறைவாகவே சிந்திப்பதாக ஆய்வில் கண்டறிவு
கோலாலம்பூர், ஜூன்-22 – உலகம் முழுவதும் எழுதுவதற்கான பிரபலமான கருவியாக ChatGPT மாறியுள்ளது. ஆனால், ChatGPT-யைப் பயன்படுத்துவதால் புத்திசாலித்தனத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிய…
Read More » -
Latest
என் முகத்தையும் குரலையும் AI பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள்; லிம் குவான் எங் அம்பலப்படுத்தினார்
ஜோர்ஜ்டவுன், ஜூன்-8 – முதலீட்டுத் திட்ட மோசடி கும்பலொன்று AI அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் தன் முகத்தையும் குரலையும் எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதை, பினாங்கு…
Read More » -
Latest
AI வருகையால் உலகளவில் 25% வேலைகள் பாதிப்படலாம்; குமாஸ்தாக்கள் மற்றும் டிஜிட்டல் வேலைகளுக்கே அதிக ஆபத்து
இஸ்தான்புல், மே-21 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் உலகளவில் 25 விழுக்காடு வேலைகள் பாதிக்கப்படலாம். அதுவே, டிஜிட்டல் பயன்பாடு அதிகமுள்ள பணக்கார நாடுகளில் அது 34…
Read More » -
Latest
அமெரிக்கப் பயனர்களுக்கு AI பயன்பொறியை அமுல்படுத்திய கூகள்
கலிஃபோர்னியா, மே-21, விளம்பர அடிப்படையிலான வணிக மாதிரி குறித்த அச்சங்கள் இருந்தபோதிலும், AI அதி நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் கூகள் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.…
Read More » -
Latest
பக்தர்கள் மனக்கிடங்கைக் கொட்ட மலேசிய சீனக் கோயில் உருவாக்கிய உலகின் முதல் AI மாசூ சிலை
கோலாலம்பூர், ஏப்ரல்-29, பக்தர்களின் மனக்குறைகளைக் கேட்டு ஆறுதலாக அவர்களுடன் உரையாட ஏதுவாக, AI மாசூ (Mazu) சிலையை உருவாக்கியுள்ளது மலேசியாவைச் சேர்ந்த ஒரு தாவோயிஸ்ட் சீனக் கோயில்.…
Read More » -
Latest
ஊழல் தடுப்புப் பிரச்சாரத்தை மேம்படுத்த ‘SARA’ என்ற பெயரில் AI உருவத்தை உருவாக்கிய MACC
புத்ராஜெயா, ஏப்ரல்-27- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, தனது முதல் மெய்நிகர் அதிகாரியின் அவதாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. AI அதி நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த…
Read More »