alone
-
Latest
பாலிங் அருகே வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போன 4 வயது ஆட்டிசம் சிறுவன்
பாலிங், மார்ச்-29- கெடா, பாலிங் அருகே கம்போங் லண்டாக் பாயாவில் உள்ள வடிகால் மற்றும் நீர்ப்பாசன குடியிருப்பில், தனது வீட்டை விட்டு தனியாக வெளியேறிய ஒரு ஆட்டிசம்…
Read More » -
Latest
ஸ்ரீ கெம்பாங்கானில் அதிகாலை 3.40 மணிக்கு தனியே நடந்துசென்ற 3 வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
செர்டாங், மார்ச்-29- சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், செர்டாங் பெர்டானாவில் தனியாக நடந்துச் சென்ற நிலையில் மீட்கப்பட்டு டிக் டோக்கில் வைரலான 3 வயது பெண் குழந்தை, பாதுகாப்பாகப்…
Read More » -
Latest
புத்ராஜெயா – சைபர்ஜெயா சாலையில் கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தானாகச் சென்ற லாரி
புத்ராஜெயா, ஜனவரி-15, புத்ராஜெயா – சைபர்ஜெயா நெடுஞ்சாலையின் 38-வது கிலோ மீட்டரில் நேற்று ஒரு சிறிய லாரி கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தானாக நகர்ந்த சம்பவத்தால்…
Read More » -
Latest
உலு திராமில் தனியாக வசித்து வந்த அச்சக உரிமையாளர், வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுப்பு
ஜோகூர் பாரு, டிசம்பர்-9, ஜோகூர், உலு திராம், தாமான் பிஸ்தாரி இண்டாவில் அச்சக உரிமையாளர் ஒருவர் நேற்று நண்பகலில் தனது வீட்டில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். 2 நாட்களாக…
Read More » -
Latest
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை நெருங்குகிறது; கிளந்தானில் மட்டுமே 1 லட்சம் பேர்
கோலாலம்பூர், டிசம்பர்-1,நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை நெருங்கி வருகிறது. இன்று காலை 7.30 மணி வரைக்குமான சமூக நலத் துறையின் பேரிடர் தகவல்…
Read More »