areas
-
Latest
ஜோகூர் பாருவில் பல குடியிருப்புப் பகுதிகளில் விசித்திரமான துர்நாற்றம்; குடியிருப்பாளர்கள் மீண்டும் அவதி
கடுமையான துர்நாற்றத்தால் சுமார் இரண்டு மாதங்களாக அச்சுறுத்தப்பட்டு வந்த நிலையில், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் இன்று காலை முதல் மீண்டும் துர்நாற்ற மாசுபாடு பிரச்சனையை…
Read More » -
Latest
குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள்: அரசு சட்ட திருத்தம்
கோலாலம்பூர், பிப்ரவரி 26-Strata எனப்படும் பல மாடிகள் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் பிரச்சினையாக இருப்பதால், அரசு சாலைப் போக்குவரத்து சட்டத்தைத் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.…
Read More » -
Latest
ரோம் நாகரீகம் மலாய்க்காரர்களிடமிருந்தே கப்பல் கட்டுவதைக் கற்றுக் கொண்டதா? தேவையில்லாத பேச்சு வேண்டாம் என கல்வியாளர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், நவம்பர்-6 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதர கல்வியாளர்களும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க வேண்டும்; தேவையற்றதை பேச வேண்டாம் என, உயர் கல்வி…
Read More » -
Latest
நான்கு வகை பொது இடங்களில் மது அருந்தினால் RM2,000 அபராதம்; நெகிரி செம்பிலான் அரசு
சிரம்பான், ஜூலை- 4 – பொது இடங்களில் மரு அந்தினால் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்க, நெகிரி செம்பிலான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மாநில மந்திரி பெசார் டத்தோ…
Read More » -
Latest
ரவுப் செல்கோம்டீஜி கோபுரத்தில் நாசவேலை 8 இடங்களில் சேவைகள் பாதிப்பு
குவந்தான், ஜூலை 3 – ரவுப், Dong கில் செல்காம்டிஜிக்கு ( CelcomDigi) சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரம், நாசவேலை காரணமாக சேதமடைந்ததாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…
Read More »