between
-
Latest
ஜித்ராவில் போலீசுக்கும் குண்டர் கும்பலுக்கும் இடையே சண்டை; இரு குற்றவாளிகள் சுட்டுக் கொலை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – இன்று காலை கெடா ஜித்ராவிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) நுழைவாயில் பகுதியில், போலீசாருக்கும் குண்டர் கும்பலுக்கும் ஏற்பட்ட சண்டையில் 2…
Read More » -
Latest
LRT தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த பயணி; புத்ரா ஹைட்ஸ்-அலாம் மெகா இடையிலான இரயில் சேவையில் பாதிப்பு!
கோலாலம்பூர், ஜூலை 4 -புத்ரா ஹைட்ஸ் நிலையத்திற்கும் அலாம் மெகா நிலையத்திற்கும் இடையில் இன்று மாற்று எல்.ஆர்.டி ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டன. இன்று காலை சுபாங் அலாம்…
Read More » -
Latest
பாகிஸ்தான் வங்காகாதேசியரிடையே தடியடி சண்டை; இருவருக்கும் RM800 அபராதம்
பத்து பஹாட், ஜூன் 19 – கடந்த வாரம் பாகிஸ்தான் மற்றும் வங்காகாளதேசர்களுக்கிடையே ஏற்பட்ட தடியடி சண்டையில் குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களுக்கு நீதிமன்றம் இன்று தலா 800 ரிங்கிட்…
Read More » -
Latest
பசார் செனி – பங்சாருக்கு இடையிலான LRT ரயில் சேவையில் தாமதம்; நிலைக்குத்திய பயணிகள்
கோலாலம்பூர், ஜூன் 9 – Pasar Seni மற்றும் பங்சார் எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையிலான தண்டவாள சுவிட்ச் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று பரபரப்பான…
Read More » -
Latest
எதிர் திசையில் புகுந்த Perodua Axia கார், 2 லாரிகளுக்கு இடையில் சிக்கிய பரிதாபம்
இஸ்கண்டார் புத்ரி, மே-10- சாலையில் எதிர் திசையில் புகுந்த Perodua Axia கார், 2 கனரக லாரிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன. அவற்றைப் பார்க்கும்…
Read More » -
Latest
வாஷிங்டனில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதல்; யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை
வாஷிங்டன், ஜனவரி-31, அமெரிக்கா, வாஷிங்டனில் நடு வானில் பயணிகள் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் மோதிக் கொண்ட விபத்தில், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை! வாஷிங்டன் தீயணைப்புத் துறையின்…
Read More » -
Latest
2025ஆம் ஆண்டின் தைப்பூசம் முன்னிட்டு, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் காவல்துறையுடன் மரியாதை சந்திப்பு
பினாங்கு, ஜனவரி 27 – தைப்பூசம் உலகெங்கும் வாழும் இந்துக்களால் முருகப் பெருமானுக்குக் கொண்டாட்டப்படும் விழாவாகும். அவ்வகையில், இவ்வருட தைப்பூசம் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் திகதி அனுசரிக்கப்பட…
Read More » -
Latest
வெள்ளக் கால தயார் நிலை; அரசு கேந்திரங்களை ஒருங்கிணைக்க NADMA-வுக்கு பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர்-28, வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளின் பேரிடர் கேந்திரங்களின் ஒருங்கிணைப்பு முழு தயார் நிலையில் இருப்பதை உறுதிச் செய்யுமாறு, தேசியப் பேரிடர்…
Read More »