boy
-
மலேசியா
மாமாவால் சுத்தியலால் தாக்கப்பட்ட 7 வயது சிறுவன் அம்மார் தொடர்ந்து கவலைக்கிடம்
கோத்தா பாரு, செப்டம்பர்-27, கிளந்தான், கோத்தா பாருவில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், சொந்த மாமாவே சுத்தியலால் தாக்கியதில் கடுமையாக காயமடைந்த 7 வயது சிறுவன்…
Read More » -
Latest
கிளந்தானில் அதிர்ச்சி; சொந்த மாமா கையால் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் 7 வயது சிறுவன்
பாச்சோக், செப்டம்பர்-26, கிளந்தான், பாச்சோக்கில் 7 வயது சிறுவன் ஒருவன், தனது சொந்த மாமாவின் கையால் சுத்தியலால் தாக்கப்பட்டதில், படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறான். இந்த அதிர்ச்சி சம்பவம்…
Read More » -
Latest
விமானத்தின் தரையிறங்கும் கியர் பகுதியில் மறைந்து காபுலில் இருந்து டில்லி சென்றடைந்த ஆப்கான் சிறுவன்
புதுடில்லி, செப்-23, Kam Air பயணிகள் விமானத்தின் தரையிறங்கும் கியர் பகுதியில் ஒளிந்துகொண்டு 13 வயது சிறுவன் காபூலில் இருந்து டெல்லி சென்றடைந்தான். வட ஆப்கானிஸ்தானில் உள்ள…
Read More » -
Latest
சரவாக்கில் தொடரும் முதலை தாக்குதல் சம்பவங்கள்; 12 வயது சிறுவன் பலி
சரவாக், செப்டம்பர் 18 – சரவாக்கில், இன்று காலை ஆற்றில் தனியாக சிறிய படகில் வலை வீசிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவன் முதலையால் தாக்கப்பட்டு பரிதாபமாக…
Read More » -
Latest
அழுக்கடைந்த காலணிகள் காரணமாக பள்ளியைத் தவிர்க்க கடத்தல் நாடகம் நடத்திய மாணவன்
ஷா அலாம், செப் 11 – பள்ளிக்குச் செல்லாமல் இருக்க கடத்தல் முயற்சியை ஒரு சாக்காகக் கூறியதை ஒப்புக்கொண்ட 13 வயது பள்ளி மாணவனை போலீசார் கடுமையாக…
Read More » -
Latest
சீனாவில் நெடுஞ்சாலையோரத்தில் மகனை விட்ட தந்தையின் செயலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச்…
Read More » -
Latest
விடியற்காலையிலே சண்டை; 13 வயது பையன் உட்பட 14 பேர் கைது
பொந்தியான், ஆகஸ்ட்-12, ஜோகூர் பொந்தியானில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சண்டை தொடர்பில், 13 வயது பையன் உட்பட 14 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். Taman Kota Emas-சில்…
Read More » -
Latest
6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம்; உடலை அடக்கம் செய்ய ஆள் நடமாட்டமில்லாத இடத்தைத் தேர்வு செய்த தந்தை
சிரம்பான், ஆகஸ்ட் 4 – நாட்டை உலுக்கிய 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆள் நடமாட்டமில்லாத அமைதியான பகுதியாக ஜெம்போல் அருகிலுள்ள…
Read More » -
Latest
போர்ட் கிள்ளானில், 8வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் மரணம், விசாரணையில் போலிசார்
கிள்ளான், ஆகஸ்ட் 1 – போர்ட் கிள்ளான், பங்சாபுரி ஸ்ரீ பெரந்தாவ் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 8 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.…
Read More »