celebrated
-
Latest
இமாச்சல பிரதேசத்தில் ஒரே பெண்ணைத் திருமணம் செய்த 2 சகோதரர்கள்; வெளிப்படையாக கோலாகலக் கொண்டாட்டம்
சிம்லா, ஜூலை-22- இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் பகிரங்கமாக அதுவும் வெகு விமரிசையாக ஒரே பெண்ணை 2 சகோதரர்கள் திருமணம் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில்…
Read More » -
Latest
போர்ட் கிள்ளான் ஶ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சித்திரா பௌர்ணமி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தத்கள் கலந்து சிறப்பு
போர்ட் கிள்ளான், மே-13 – சிலாங்கூர், போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சித்திரா பௌர்ணமி திருவிழாவில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. மலேசிய இந்தியர்களின்…
Read More » -
Latest
பிறந்தது தை மாதம்: நாடு முழுவதும் களைக் கட்டிய பொங்கல் பண்டிகை
கோலாலம்பூர், ஜனவரி 14 – இன்று தை மாதம் பிறந்ததை முன்னிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மலேசியாவிலும்,…
Read More » -
Latest
ஜோகூர், பாசீர் கூடாங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் முத்தமிழ் விழா
பாசீர் கூடாங், நவம்பர் 21 –200 மாணவர்கள், 150 ஆசிரியர்கள் என கடந்த நவம்பர் 18ஆம் திகதி திங்கட்கிழமை, பாசீர் கூடாங் மாவட்ட முத்தமிழ் விழா, மாசாய்…
Read More » -
Latest
4வது தலைமுறையுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய, சித்தியவானைச் சேர்ந்த பட்டம்மாள் பாட்டி
சித்தியவான், செப்டம்பர் 11 – பேராக்கில், சீமைதுறை தோட்டம் என்று பிரபலமாக அறியப்பட்ட சித்தியவான் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் திருவாட்டி பட்டம்மாள் நாராயணசாமி. தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைப்…
Read More »