celebrated
-
Latest
பஞ்சிங் விநாயகர் கோயிலில் நடைப்பெற்ற 101வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாள்
பஞ்சிங், ஆகஸ்ட் 28 – பஞ்சிங் பகுதியிலுள்ள விநாயகர் கோயிலில், 101வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கோயிலின் விநாயகர் சிலை மற்ற…
Read More » -
Latest
கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலில் தங்க இரத ஊர்வலத்துடன் களைக் கட்டும் விநாயகர் சதுர்த்தி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27 – இன்றைய விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோலாலம்பூர் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலில் நேற்று தங்க இரத ஊர்வலம் தொடங்கியது. கொடியேற்றம் வைபவத்துடன், Jalan Pudu…
Read More » -
Latest
விமரிசையாக நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான செந்தமிழ் விழா 2025
சைபர் ஜெயா, ஜூலை 31- கடந்த செவ்வாய்க்கிழமை, சைபர் ஜெயா பல்கலைகழகத்தில், சிலாங்கூர் மாநில அளவிலான செந்தமிழ் விழா 2025 மிக கோலாகலாமாக நடைபெற்றது. இவ்விழாவைத் தாப்பா…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா
கோலாலம்பூர் – ஜூலை 26 – நேற்று, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் டான் ஸ்ரீ நடராஜா தலைமையில் ஆடிப்பூர திருவிழா வைபவம் மிக விமரிசையாக…
Read More » -
Latest
இமாச்சல பிரதேசத்தில் ஒரே பெண்ணைத் திருமணம் செய்த 2 சகோதரர்கள்; வெளிப்படையாக கோலாகலக் கொண்டாட்டம்
சிம்லா, ஜூலை-22- இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் பகிரங்கமாக அதுவும் வெகு விமரிசையாக ஒரே பெண்ணை 2 சகோதரர்கள் திருமணம் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில்…
Read More » -
Latest
போர்ட் கிள்ளான் ஶ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சித்திரா பௌர்ணமி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தத்கள் கலந்து சிறப்பு
போர்ட் கிள்ளான், மே-13 – சிலாங்கூர், போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சித்திரா பௌர்ணமி திருவிழாவில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. மலேசிய இந்தியர்களின்…
Read More »