children
-
Latest
சிறுவர்கள் & இளைஞர்களுக்கு YouTubeஐ தடை செய்த ஆஸ்திரேலிய அரசு
சிட்னி, ஜூலை 30 – கடந்த புதன்கிழமை, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் YouTube ஐ பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. 10 முதல் 15 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
புகை மூட்டம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பரவாயில்லை என்கிறார் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்
ஷா ஆலாம், ஜூலை-24- புகைமூட்டத்தால், பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் பரவாயில்லை என, சிலாங்கூர் அரசாங்கம் கூறியுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் கருதி அந்தத் தளர்வு வழங்கப்படும்;…
Read More » -
Latest
Changlun நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்பெருக்கு; சிறார்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு
சங்லுன், ஜூலை-21- கெடா, சங்லுன் (Changlun) நீர்வீழ்ச்சியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால், 5 சிறார்கள் உட்பட 12 பேர் ஆற்றின் அக்கரையில் சிக்கிக்…
Read More » -
Latest
கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளை JKM தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளத் தயார்
புத்ராஜெயா, ஜூலை-4 – கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் வயது குறைந்த பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள சமூக நலத் துறையான JKM தயாராக உள்ளது. அப்பொறுப்பைச்…
Read More » -
மலேசியா
லாரியுடன் கார் மோதியதில் கணவன் – மனைவி பலி; 3 பிள்ளைகள் படுகாயம்
பெக்கான், ஜூன்-18 – பஹாங், பெக்கானில் நேற்றிரவு காரொன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் – மனைவி பலியான வேளை, அவர்களின் 3 பிள்ளைகள் படுகாயமடைந்தனர். Lepar,…
Read More » -
Latest
ஆபாச வலைத்தளங்களைப் பார்வையிடும் சிறுவர்கள்; 100,000 பதிவுசெய்யப்பட்ட இணைய விலாசங்கள்
கோலாலம்பூர், ஜூன் 14 – கடந்த ஆண்டு, மலேசிய காவல்துறை (PDRM) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், மலேசியாவில் 100,000க்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட இணைய விலாசங்களின் வழி சிறுவர்கள்…
Read More » -
Latest
இப்படி ஒரு பயமா?; கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து மூன்றாண்டுகள் வீட்டிலேயே வனவாசம்; பெற்றோர் கைது!
ஓவிடோ ஸ்பெயின், மே 8- கடந்த மூன்றாண்டுகளாக, கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து, தங்களுடைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்த பெற்றோர் கைது…
Read More » -
Latest
லோ சியூ ஹோங்கின் 3 பிள்ளைகளும் இந்துக்களே; பெர்லிஸ் அரசாங்கத்தின் கடைசி முயற்சியை நிறுத்திய கூட்டரசு நீதிமன்றம்
புத்ராஜெயா, ஏப்ரல்-9, லோ சியூ ஹோங் என்ற மாதுவின் 3 பிள்ளைகளை மீண்டும் இஸ்லாத்திற்கே மதம் மாற்றக் கோரி பெர்லிஸ் அரசாங்கம் செய்திருந்த விண்ணப்பத்தை, புத்ராஜெயா கூட்டரசு…
Read More »