community
-
Latest
இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கு 500 மில்லியன் ரிங்கிட் வேண்டும்; பெர்சாத்து சஞ்சீவன் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-26, மலேசிய இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கு குறைந்தது 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட வேண்டும். 2025 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 130…
Read More » -
Latest
இந்தியர்களின் குரலாக ஓங்கி ஒலிக்குமாறு எதிர்கட்சியிடம் 22 அரசு சார்பற்ற அமைப்புகள் கோரிக்கை
கோலாலம்பூர், நவம்பர்-25 – இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதித்து 22 அரசு சார்பற்ற அமைப்புகள் இன்று பினாங்கு, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜானை…
Read More » -
Latest
அரசாங்கத்தை பாராட்டிப் பேசுவதோடு கொஞ்சம் சமுதாயத்திற்காகவும் பேசுங்கள்; டத்தோ சிவகுமார் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-10, நாட்டு மக்களின் சுமையைக் குறைக்கும் தற்காலிக நடவடிக்கைகளை விட, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடிய நீண்ட கால திட்டங்களே அவசியமாகும். ம.இ.கா தேசியப்…
Read More » -
Latest
2025 பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது; டத்தோ ஸ்ரீ ரமணன் சூசகம்
டாமான்சாரா, அக்டோபர்-16, வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2025 வரவு செலவு அறிக்கையில், இந்தியச் சமூகத்துக்கு பிரதமர் நற்செய்தியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைவோர் மற்றும்…
Read More » -
Latest
இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வருகிறது மேலுமொரு புதிய முன்னெடுப்பு- டத்தோ ஶ்ரீ ரமணன் தகவல்
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் -22, இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மடானி அரசாங்கம் மேலுமொரு புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அப்புதிய முன்னெடுப்பு குறித்து விரைவிலேயே அறிவிக்கப்படுமென…
Read More »