Country
-
Latest
ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிகவும் அமைதியான நாடாக மலேசியா தேர்வு; உலகளவில் 13-ஆவது இடம்
கோலாலாம்பூர், ஜூலை—14 – ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிக அமைதியான நாடாக மலேசியா தேர்வுப் பெற்றுள்ளது. அதே சமயம் உலகளவில் 163 நாடுகளில் மலேசியா 13-ஆவது இடத்தைப்…
Read More » -
Latest
அனுமதி காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்த தென் கொரிய நபர்; அபராதம் & சிறைத்தண்டனை
ஜார்ஜ் டவுன், ஜூலை 11 – தவறான போலீஸ் புகார் அளித்ததற்காகவும், பெர்மிட்டின் அனுமதிக் காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்ததற்காகவும் தென் கொரிய நபருக்கு இன்று 2,000…
Read More » -
இது ஒரு வெற்றி பயணம்; இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் பயணம் நாட்டிற்கு நன்மை அளிக்கும் – பிரதமர்
பிரேசில், ஜூலை 8 – கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கிய, பிரதமர் மற்றும் அவர்தம் குழுவினரின் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் பயணம், வெற்றிகரமாகவும்…
Read More » -
Latest
2025 மருத்துவ விதிமுறைகள் சட்டத் திருத்தம் ஜூலை 1-ல் அமுலுக்கு வருவது நாட்டின் சுகாதாரத் துறையின் முக்கியத் தருணம்; செனட்டர் லிங்கேஷ் வருணிப்பு
கோலாலம்பூர், ஜூன்-27 – 2025 மருத்துவ விதிமுறைகள் சட்டத்திருத்தம் வரும் ஜூலை 1-ஆம் தேதி அமுலுக்கு வரவிருப்பது, நாட்டின் சுகாதாரத் துறையின் ஒரு முக்கியத் தருணமாகும். செனட்டர்…
Read More » -
Latest
ஈரானின் ‘அணுவாயுத் திட்டங்கள்’ மீது இஸ்ரேல் தாக்குதல்; நாடு முழுவதும் கேட்ட சத்தம்
தெஹ்ரான் – ஜூன்-13 – ஈரானின் அணுவாயுதங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களால் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல்…
Read More » -
Latest
நாடு போற்றிய நற்றமிழ்ப் பாவலர்
கோலாலம்பூர் ஜூன் 11 – தமது இன்தமிழ்ப் பாக்களால் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் மலேசிய சிங்கப்பூரில் வலம் வந்து தமிழ்த் தொண்டாற்றிய இளவழகனாரின் மறைவு செய்தியானது தமிழ்…
Read More » -
Latest
மூன்றாம் நாட்டுக்குப் பயணமாம்; ஏமாற்றி KLIA-வில் இறங்கிய 105 வெளிநாட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்
செப்பாங், ஜூன்-1 – மூன்றாம் நாட்டுக்குப் பயணத்தைத் தொடரும் முன் தற்காலிமாக இங்கு வந்திறங்கியதாகக் கூறி, இந்நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைய முயன்ற 105 வெளிநாட்டவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
நாட்டை விட்டு வெளியேற முயற்சி; 25 வெளிநாட்டவர்கள் கைது – AKPS
சிப்பாங், மே 21 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA), நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுப்பட்ட 25 வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.…
Read More » -
Latest
PLKN பயிற்சியை மற்ற நாடுகளின் கட்டாய இராணுவ சேவையுடன் ஒப்பிடாதீர்; தற்காப்பு அமைச்சர் பேச்சு
கோலாலம்பூர், டிசம்பர்-7, PLKN எனப்படும் தேசிய சேவைப் பயிற்சியை, மற்ற நாடுகளில் உள்ள கட்டாய இராணுவ சேவையுடன் ஒப்பிடக் கூடாது. இரண்டும் ஒன்றல்ல என தற்காப்பு அமைச்சர்…
Read More »