Country
-
மலேசியா
விமான நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி – ஐக்கிய அரபு சிற்றரசு
துபாய் , மார்ச் 3 -நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் அனைத்து சுற்றுப் பயணிகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடச் செலவை அரசாங்கமே ஏற்கும்…
Read More » -
Latest
கடந்த ஆண்டு நாட்டிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11.2 விழுக்காடு உயர்வு
புத்ரா ஜெயா, பிப்ரவரி -27-கடந்த ஆண்டு முழுவதிலும் மலேசியாவிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11.2 சதவீதம் அதிகரித்து 42.19 மில்லியனாக உயர்ந்ததோடு ,இது உலக…
Read More » -
Latest
நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: வடகிழக்கு பருவமழையின் இறுதி கட்ட தாக்கம் – MetMalaysia
நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: வடகிழக்கு பருவமழையின் இறுதி கட்ட தாக்கம் – MetMalaysia கோலாலம்பூர், பிப்ரவரி 12 – தற்போது நாட்டில் நிலவி வரும் அதிக…
Read More » -
Latest
புதிய அதிர்ச்சி தகவல்; பிப்ரவரி 7 வரை நாட்டில் 10 புதிய காசநோய் கிளஸ்டர்கள் பதிவு
புதிய அதிர்ச்சி தகவல்; பிப்ரவரி 7 வரை நாட்டில் 10 புதிய காசநோய் கிளஸ்டர்கள் பதிவு கோலாலம்பூர், பிப்ரவரி 10 பிப்ரவரி 7 வரை மலேசியாவில் காசநோய்…
Read More » -
மலேசியா
மலேசியா ஒரு சிறந்த & ஆற்றல்மிக்க நாடு – டோனால்ட் டிரம்ப் பாராட்டு
கோலாலம்பூர், அக்டோபர் -27, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், ஆசியான் 47வது உச்ச மாநாட்டில் பங்கேற்று இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டுள்ள நிலையில் மலேசியாவை சிறந்த…
Read More » -
Latest
இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதை ஏற்றுக்கொண்டால் எந்த நாடும் நிலைக்காது; பிரதமர் எச்சரிக்கை
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கு…
Read More » -
Latest
திட்டமிட்டு நாட்டில் நுழைய முயன்ற 26 வங்காளதேச பிரஜைகள் தாயகத்திற்கு அனுப்பப்பட்டனர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – திட்டமிட்டு அல்லது குறிப்பிட்ட தரப்பினரின் ஏற்பாட்டில் KLIA விமன நிலையத்தின் முதலாவது முனையம் வாயிலாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 26 வங்காளதேச…
Read More » -
Latest
ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிகவும் அமைதியான நாடாக மலேசியா தேர்வு; உலகளவில் 13-ஆவது இடம்
கோலாலாம்பூர், ஜூலை—14 – ஆசியான் வட்டாரத்திலேயே இரண்டாவது மிக அமைதியான நாடாக மலேசியா தேர்வுப் பெற்றுள்ளது. அதே சமயம் உலகளவில் 163 நாடுகளில் மலேசியா 13-ஆவது இடத்தைப்…
Read More » -
Latest
அனுமதி காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்த தென் கொரிய நபர்; அபராதம் & சிறைத்தண்டனை
ஜார்ஜ் டவுன், ஜூலை 11 – தவறான போலீஸ் புகார் அளித்ததற்காகவும், பெர்மிட்டின் அனுமதிக் காலத்திற்கு பிறகும் நாட்டில் தங்கியிருந்ததற்காகவும் தென் கொரிய நபருக்கு இன்று 2,000…
Read More »
