Customs
-
Latest
லோரிகள், படகுகள் மூலம் பட்டாசுகள் கடத்தல் ; சுங்கத்துறை கண்டுபிடித்தது
ஷா அலாம், மார்ச் 18-பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஐந்து முக்கிய வழிமுறைகளை சுங்கத்துறை கண்டறிந்துள்ளது. சந்தை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, அனுமதி…
Read More » -
Latest
RM8.3 மில்லியன் மதிப்புள்ள கஞ்சாவை மென்செஸ்டருக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு
ஜோர்ஜ்டவுன், நவ 6 -பினாங்கிலிருந்து இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகருக்கு RM8.3 மில்லியன் மதிப்பில், 86 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நால்வரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜோகூரிலிருந்து…
Read More » -
Latest
ரி.ம 3 மில்லியன் மதிப்புள்ள இறக்குமதி கார்கள் பறிமுதல்
போர்ட் கிள்ளான், அக் 28 – சிலாங்கூர் சுங்கத்துறை அதிகாரிகள் வரி செலுத்தப்படாத சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14 இறக்குமதி கார்களை ஷா அலாமிலுள்ள…
Read More » -
Latest
அனுமதி பத்திர விதிகளை மீறியதற்காக RM8.45 மில்லியன் மதிப்புள்ள 32 வாகனங்களை சுங்கத் துறை பறிமுதல்
கோலாலம்பூர், செப்டம்பர்-18, அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறியதால் 8.45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 32 இறக்குமதி கார்களை சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. Ops Purple எனும்…
Read More » -
Latest
ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற வர்த்தக மண்டலப் பகுதியில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடை கஞ்சா பறிமுதல்
ரந்தாவ் பஞ்சாங், ஜூன் 16 – ரந்தாவ் பஞ்சாங் தீர்வையற்ற மண்டலப் பகுதியில் சுங்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தது.…
Read More »