didn’t
-
Latest
நான் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை; எதற்காக பதவி விலக வேண்டும்? பிரதமர் அன்வார் கேள்வி
பாயான் லெப்பாஸ் – ஜூலை-20 – “மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத போது நான் ஏன் பதவி விலக வேண்டும்?” என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
கல்லூரி மாணவி தவனேஸ்வரி அவராக விழவில்லை; விழவைக்கப்பட்டார்; தற்கொலை அல்ல கொலை; போலீஸ் விசாரிக்க பெற்றோர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-12 – செந்தூல் தனியார் கல்லூரி மாணவி தவனேஸ்வரி மாடியிலிருந்து அவராக விழுந்து உயிரிழக்கவில்லை; தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். அது தற்கொலை அல்ல; திட்டமிட்ட ஒரு…
Read More » -
Latest
பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர், வீட்டில் இறந்து கிடந்தார்
ஜெம்போல் – கடந்த திங்கட்கிழமை, பஹாவ், தாமான் செட்டலிட்டில் (Taman Satelit), சில நாட்களாக பள்ளிக்கு வராத ஆசிரியையின் வீட்டை பரிசோதித்தபோது, அவர் வீட்டில் இறந்து கிடந்த…
Read More » -
Latest
ரொஸ்மா நீதிமன்ற வழக்கில் நான் தலையிட்டேனா? பிரதமர் அன்வார் திட்டவட்ட மறுப்பு
சுபாங் ஜெயா, டிசம்பர்-22, டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோரை உட்படுத்திய நீதிமன்ற வழக்கில் தமது தலையீடு இருப்பதாகக் கூறப்படுவதை, பிரதர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும்…
Read More » -
மலேசியா
RM100 புத்தகப் பற்றுச் சீட்டை ஏராளமான மாணவர்கள் இன்னும் பயன்படுத்தவில்லை; கடைசி நாள் டிசம்பர் 31
மஞ்சோங், நவம்பர்-24, நாட்டிலுள்ள 1 மில்லியனுக்கும் மேற்பட்ட உயர் கல்விக் கூட மாணவர்களில் இதுவரை 235,000 பேர் மட்டுமே, 100 ரிங்கிட் புத்தகப் பற்றுச் சீட்டை பயன்படுத்தியுள்ளனர்.…
Read More »