died
-
Latest
உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்து; 1 குழந்தை உட்பட7 பேர் பலி
கேதார்நாத், ஜூன்-15, இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு செல்லும் வழியில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். விமானி, 5…
Read More » -
மலேசியா
பராமரிப்பு மையத்தில் குழந்தை உயிரிழந்ததற்கு தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டதே காரணம்
கோலாலம்பூர், மே-29 – கோலாலம்பூர், தாமான் டானாவ் கோத்தாவில் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் குழந்தை உயிரிழந்ததற்கு, தொண்டையில் உணவும் பாலும் அடைத்துக் கொண்டதே காரணமாகும்.…
Read More » -
Latest
‘Mission: Impossible – The Final Reckoning’ படப்பிடிப்பில் மரணத்தின் விளிம்பு வரை சென்ற டாம் குருஸ்; வெளியான அதிர்ச்சித் தகவல்
கோலாலம்பூர், மே-17 – ஹோலிவூட்டின் உலகப் புகழ்பெற்ற அதிரடி சாகச நடிகரான டாம் குருஸ், Missions Impossible படத்தின் 8-ஆம் பாகமான The Final Reckoning படப்பிடிப்பில்,…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் கோர விபத்தில் FRU கலகத் தடுப்பு போலீஸார் 9 பேர் பலி; விரிவான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு
தெலுக் இந்தான், மே-13 – பேராக், தெலுக் இந்தான், ஜாலாம் சுங்கை மானிக்கில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில், FRU எனப்படும் கலகத் தடுப்பு போலீஸார்…
Read More » -
Latest
வேனில் இருந்து தூக்கிவீசப்பட்டு மனைவி மரணம் கணவன் கைது
கோலாலம்பூர் , மே 7 – R&R ஓய்வுப் பகுதிக்கு அருகே ஷா அலாம் கெசாஸ் நெடுஞ்சாலையில் வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்ததால் அவரது…
Read More » -
Latest
செமிஞ்சேவில் மாது & தம்பி மகன் கொலை; பிளாஸ்டிக் பையால் மூச்சடைக்கப்பட்டதாக போலீஸ் தகவல்
செமஞே, மே-6, ஏப்ரல் கடைசியில் சிலாங்கூர், செமிஞ்சேவில் கொலைச் செய்யப்பட்ட மாது மற்றும் அவரின் தம்பி மகன், பிளாஸ்டிக் பையால் மூச்சடைக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர். செர்டாங் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
பூட்டப்பட்ட பள்ளி வேனுக்குள் மறந்து விடப்பட்ட 5 வயது சிறுவன் மரணம்; ஓட்டுநர் தடுத்து வைப்பு
இஸ்கண்டார் புத்ரி, மே-1, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் பூட்டப்பட்ட வேனுக்குள் 4 மணி நேரங்களுக்கும் மேல் தனியாக விடப்பட்டு 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்,…
Read More » -
Latest
சியோலில் நில அமிழ்வால் ஏற்பட்ட பெரிய குழியில் விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
சியோல், மார்ச் 25 -சியோலில் திடீரென தோண்டப்பட்ட பெரிய குழியில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கொல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவரது மோட்டார் சைக்கிள் அந்த…
Read More » -
மலேசியா
காஜாங் மருத்துவமனையில் 7 வயது சிறுமி மரணம்; சித்ரவதை செய்த சந்தேகத்தில் பெற்றோர் கைது
காஜாங், ஜனவரி-30, காஜாங் மருத்துவமனையில் 7 வயது சிறுமி மரணமடைந்த சம்பவத்தில், அவளது பெற்றோர் கைதாகியுள்ளனர். இருவரும், புதன்கிழமை விடியற்காலை 1 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மகளை…
Read More » -
Latest
வட்டிக்குப் பணம் வாங்கிய ஆடவர் இறந்து விட்டார்; குடும்பத்தைத் தொந்தரவு செய்யும் வட்டி முதலை கும்பல்
கோலாலம்பூர், ஜனவரி-22,வட்டி முதலைகளிடம் கடன் வாங்கிய ஆடவர் மரணமடைந்த பிறகு, அவரின் குடும்பத்தை அக்கும்பல் விடாமல் துன்புறுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த வட்டி முதலையிடம் தினசரி…
Read More »