expected
-
Latest
2015-க்கு பிறகு உலக வெப்பம் வேகமாக உயர்ந்துள்ளது; அறிவியலாளர்கள் எச்சரிக்கை
பெர்லின், மார்ச்-24-பூமி வெப்பமடைதல் எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெறுவதாக, அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். 2015 முதல் கடந்த 10 ஆண்டுகளில், உலக வெப்பநிலை சராசரியாக 0.35 பாகை செல்சியஸ்…
Read More » -
Latest
முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவுவரை போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
கோலாலம்பூர், மார்ச் 20- நோன்பு பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும் என…
Read More » -
Latest
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆலோசனையை மறு பரிசீலிப்பீர் பிரதமர் உத்தரவு; மார்ச் 17 ஆம் தேதி ஒரு முடிவு எட்டப்படும் – பாமி
புத்ரா ஜெயா, மார்ச் -13- நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை விரிவாக மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்க சேவை ஊழியர்களின் உயர் தலைவர்களுக்கு…
Read More » -
Latest
பத்து மலை தைப்பூசத்துக்கு 2.5 மில்லியன் பேர் வருகைத் தரக்கூடும்
கோலாலம்பூர், ஜனவரி-25 – இவ்வாண்டு பத்து மலை தைப்பூசத் திருவிழாவுக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள், உள்நாட்டு – வெளிநாட்டு சுற்றுப்…
Read More » -
Latest
கலிபோர்னியாவில் கனமழை திடீர் வெள்ளம் வார இறுதிவரை வானிலை மோசமாக இருக்கும்
லாஸ் ஏஞ்சலஸ், டிச 26 -தென் கலிபோர்னியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் புயல்கள் தொடர்ந்து மாநிலத்தைத் தாக்கி…
Read More » -
Latest
கனமழை எச்சரிக்கை; தொடர் சேதங்களுக்கு தயாராகும் இலங்கை
கொழும்பு, டிசம்பர்-2, ஆசியா முழுவதும் கொட்டித் தீர்த்த மழை பேரழிவை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை தொடர் பாதிப்புக்குத் தயாராகி வருகிறது. அந்த தீவு நாட்டில்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார்: பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் இருக்காது
புத்ராஜெயா, டிசம்பர்-1 – அமைச்சரவை மாற்றம் பற்றி அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் எதுவும் இருக்காது என பிரதமர்…
Read More » -
Latest
மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும்
கோலாலம்பூர், அக்டோபர்-12, வரும் தீபாவளி விடுமுறையின் உச்ச நாட்களில் 2.67 மில்லியன் வாகனங்கள் முக்கிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக் கூடுமென, மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM கணித்துள்ளது. ஆக…
Read More » -
மலேசியா
மலேசிய தன்னார்வலர்கள் இன்று துருக்கியேயிலிருந்து தாயகம் திரும்புவர்
கோலாலம்பூர், அக் -6, Global Sumud Flotilla வில் இடம் பெற்றிருந்த காஸாவுக்கான மனிதநேய குழுவைச் சேர்ந்த மலேசிய தன்னார்வலர்கள் இன்று நாடு திரும்புவார்கள் என இஸ்தான்புல்லில்…
Read More »
