Gobind Singh
-
மலேசியா
மத வெறுப்பு இனத் துவேசத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை தேவை – கோபிந்சிங்
கோலாலம்பூர், மார்ச் 15 – மத வெறுப்பு அல்லது இனத் துவேசத்தைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் அமலில் இருக்கும் சட்டம் அர்த்தமற்றதாகிவிடும் என…
Read More » -
Latest
தற்காலிக தண்ணீர் ஏற்பாடு; கோபிந்த் சிங் முயற்சிக்கு கின்றாரா சக்தி நாகேஸ்வரி ஆலயம் நன்றி
கின்றாரா, மார்ச்-8 – சிலாங்கூர், பூச்சோங், கின்றாராவில் உள்ள ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தற்காலிக ஏற்பாடாக நீர் விநியோகம் கிடைத்துள்ளது. இலக்கவியல் அமைச்சர் கோபிந்த்…
Read More » -
Latest
’வேல் வேல்’ சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர் – ஆஸ்ட்ரோவுக்கு கோபிந்த் சிங் வலியுறுத்து
கோலாலம்பூர் , மார்ச் 4 – Era FM வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத் தக்கது என்பதோடு இந்தியர்களின் நம்பிக்கையை பெரிதும் சீண்டியுள்ளதால் , இந்தியர்களின் நம்பிக்கையை…
Read More » -
Latest
செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து வழிகாட்டும் – கோபிந்ந் சிங்
கோலாலம்பூர், மார்ச் 3 – செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து வழிகாட்டும் வகையில் பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) திறன்…
Read More » -
Latest
AI குறித்து அலட்சிம் வேண்டாம்; பின்தங்கி விடுவோம் என கோபிந்த் சிங் நினைவுறுத்து
கோலாலம்பூர், பிப்ரவரி-26 – AI செயற்கை நுண்ணறிவு திறனும் விழிப்புணர்வும் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டியது அவசியம். இல்லையேல் நாம் அனைவரும் இலக்கவியல் அசுர வளர்ச்சியில் பின்தங்கி…
Read More » -
Latest
தமிழ்ப் பள்ளிகள் நலனில் தீர்வை மட்டும் ஆலோசிப்போம் – நாடாளுமன்றத்தில் கோபிந்த் சிங் வலியுறுத்து
கோலாலம்பூர், பிப் 25 – தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம். தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நீண்டநாள் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில்…
Read More » -
மலேசியா
இனவாதத்துக்கு சமூகத்தில் இடமில்லை – கோபிந்த் சிங் நினைவுறுத்து
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தமளிப்பதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். இனவாதமான செயல்களும், வார்த்தைகளும்…
Read More » -
மலேசியா
பத்து மலைக்கான பிரதமரின் வருகை மக்கள் மீதானா மடானி அரசாங்கத்தின் அக்கறையின் வெளிப்பாடு – கோபிந்த் சிங் வருணனை
பத்து மலை, பிப்ரவரி-8 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பத்து மலைக்கு மேற்கொண்ட சிறப்பு வருகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி…
Read More » -
Latest
445,000 அரசு ஊழியர்களுக்கு AI பயிற்சியை கூகுள் நிறுவனம் வழங்கும் – கோபிந் சிங்
கோலாலம்பூர், பிப்ரவரி-6 – இலக்கவியல் பொருளாதாரத்தில் மலேசியாவின் போட்டியாற்றலை வலுப்படுத்தவும், நிலையான செயற்கை நுண்ணறிவு (AI) உட்பட இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் இலக்கவியல் அமைச்சு பல்வேறு…
Read More » -
மலேசியா
ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறைக்கு அமைச்சர் கோபிந் சிங் பாராட்டு
ஷா ஆலாம், பிப்ரவரி-3 – நாட்டில் 40-க்கும் மேற்பட்ட கோவில்கள் இலக்கவியல் (டிஜிட்டல்) நிர்வாக நடைமுறைக்கு மாறியிருக்கின்றன. இன்னும் ஏராளமான கோயில்கள் அத்திட்டத்தை முன்னெடுக்க ஆர்வம் காட்டுவது…
Read More »