Gobind Singh
-
Latest
சீன நிறுவனத்துடன் இலக்கவியல் உள்ளடக்கத்துறையில் உடன்பாடு: மலேசியாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் – கோபிந்த் சிங்
கோலாலம்பூர், மே 16 – இலக்கியவியல் (டிஜிட்டல் ) உள்ளடக்கத்தின் வழி நாடு பன்மடங்கு வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு சீன பெரு நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் மூலம் ஏற்பட்டுள்ளதாக…
Read More » -
Latest
இலக்கவியல் சூழலை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ மலேசியா பாடுபடுகிறது; கோபிந்த் சிங் தகவல்
கோலாலம்பூர், மே-14 – நம்பிக்கையுடன் கூடிய, பொறுப்பாற்றல் மிக்க, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய இலக்கவியல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதில் மலேசியா உறுதியாக உள்ளது. அந்நிலைப்பாட்டை இலக்கவியல் அமைச்சர்…
Read More » -
Latest
தகவல் பகிர்வுச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது – கோபிந்த் சிங்
கோலாலம்பூர், ஏப் 28 -இன்று முதல் அமலுக்கு வந்துள்ள தரவு பகிர்வுச் சட்டம் 2025 அரசாங்கச் சேவைகளை மேம்படுத்தவும், தனிநபர் தரவுகளையும் பாதுகாக்கவும் துணைபுரியும் என்று இலக்கவியல்…
Read More » -
Latest
AI பயன்பாட்டை அதிகரிக்கவும், இடைவெளியைக் குறைக்கவும் மலேசியா பாடுபடும்; கோபிந்த் சிங் உறுதி
துபாய், ஏப்ரல் 25, மலேசியா, UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசு, ருவாண்டா ஆகிய நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில், AI பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பை…
Read More » -
மலேசியா
மத வெறுப்பு இனத் துவேசத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை தேவை – கோபிந்சிங்
கோலாலம்பூர், மார்ச் 15 – மத வெறுப்பு அல்லது இனத் துவேசத்தைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் அமலில் இருக்கும் சட்டம் அர்த்தமற்றதாகிவிடும் என…
Read More » -
Latest
தற்காலிக தண்ணீர் ஏற்பாடு; கோபிந்த் சிங் முயற்சிக்கு கின்றாரா சக்தி நாகேஸ்வரி ஆலயம் நன்றி
கின்றாரா, மார்ச்-8 – சிலாங்கூர், பூச்சோங், கின்றாராவில் உள்ள ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தற்காலிக ஏற்பாடாக நீர் விநியோகம் கிடைத்துள்ளது. இலக்கவியல் அமைச்சர் கோபிந்த்…
Read More » -
Latest
’வேல் வேல்’ சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர் – ஆஸ்ட்ரோவுக்கு கோபிந்த் சிங் வலியுறுத்து
கோலாலம்பூர் , மார்ச் 4 – Era FM வானொலி அறிவிப்பாளர்களின் செயல் கண்டிக்கத் தக்கது என்பதோடு இந்தியர்களின் நம்பிக்கையை பெரிதும் சீண்டியுள்ளதால் , இந்தியர்களின் நம்பிக்கையை…
Read More » -
Latest
செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து வழிகாட்டும் – கோபிந்ந் சிங்
கோலாலம்பூர், மார்ச் 3 – செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து வழிகாட்டும் வகையில் பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) திறன்…
Read More » -
Latest
AI குறித்து அலட்சிம் வேண்டாம்; பின்தங்கி விடுவோம் என கோபிந்த் சிங் நினைவுறுத்து
கோலாலம்பூர், பிப்ரவரி-26 – AI செயற்கை நுண்ணறிவு திறனும் விழிப்புணர்வும் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டியது அவசியம். இல்லையேல் நாம் அனைவரும் இலக்கவியல் அசுர வளர்ச்சியில் பின்தங்கி…
Read More » -
Latest
தமிழ்ப் பள்ளிகள் நலனில் தீர்வை மட்டும் ஆலோசிப்போம் – நாடாளுமன்றத்தில் கோபிந்த் சிங் வலியுறுத்து
கோலாலம்பூர், பிப் 25 – தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம். தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நீண்டநாள் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில்…
Read More »