Ismail
-
Latest
கட்சி தலைவர்கள் நீக்கப்பட்டதும் இடைநீக்கமும் சட்டவிரோதமானது – இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர், ஜன 29 – அம்னோவிலிருந்து சில தவைர்கள் நீக்கப்பட்டது மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என அக்கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரான Ismail Sabri Yaakob…
Read More » -
Latest
இஸ்மாயில் சப்ரி – ஹிசாமுடின் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது- அரசியல் விவேகமாக இருக்காது – கல்வியாளர் வலியுறுத்து
கோலாலம்பூர், நவ 30 – ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பானுடன் தேசிய முன்னணி இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என கூறிவந்த முன்னாள் பிரதமர் இஸ்மாயில்…
Read More » -
Latest
அமைச்சரவையில் ஹிசாமுடின், இஸ்மாயில் சப்ரி இடம் பெறும் சாத்தியமில்லை
கோலாலம்பூர், நவ 29 – பிரதமர் அன்வார் இப்ராஹிமின் புதிய அமைச்சரவையில் அம்னோவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹிசாமுடின் உசேய்ன் மற்றும் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி…
Read More » -
Latest
பராமரிப்பு அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் – பிரதமர் இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர். நவ 23 – தமது தலைமையிலான பராமரிப்பு அரசாங்கமும் , பராமரிப்பு அமைச்சரவையும் தொடர்ந்து செயல்பட்டுவரும் என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். பழைய…
Read More » -
Latest
இஸ்தானா நெகாரா வழங்கிய காலக்கெடுவை நீட்டிக்க தே.மு முயற்சி
கோலாலம்பூர், நவ 21- பிரதமர் வேட்பாளரை முன்மொழிய இஸ்தானா நெகாரா நிர்ணயித்திருக்கும் மதியம் மணி 2-க்கான காலக்கெடுவை நீட்டிக்க தேசிய முன்னணி முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக, இஸ்மாயில் சப்ரி…
Read More » -
Latest
நாட்டில் தலைமையேற்பதற்கு தம் மீதும் தேசிய முன்னணி மீதும் நம்பிக்கை வைப்பீர் – பிரமர் இஸ்மாயில்
கோலாலம்பூர், நவ 17 – பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டிற்கு தலைமையேற்பதற்கு தாம் மீண்டும் நியமிக்கப்பட்டால் நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்போவதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி…
Read More » -
மலேசியா
அம்னோவை சீரமைப்பதற்கு இஸ்மாயில் சப்ரிக்கு முழு ஆதரவு-கைரி ஜமாலுடின்
கோலாலம்பூர், நவ 15 – கட்சியின் உதவித் தலைவரான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அம்னோவை சீரமைத்து புத்துயிரூட்ட முடியும் என்பதால் தாம் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக…
Read More » -
Latest
இஸ்மாயில் சப்ரி மட்டுமே இன்னமும் பிரதமர் வேட்பாளர்; பிரதமரை தேர்வுச் செய்யும் அதிகாரம் பேரரசரை சார்ந்தது
அம்னோ உதவித் தலைவரும், பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமருமான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், தேசிய முன்னணியின் ஒரே பிரதமர் வேட்பாளர். டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின்…
Read More » -
Latest
வெள்ள நெருக்கடி முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் விவாதிக்கத் தவறியது ஏன் ? – சார்ல்ஸ் சந்தியாகோ
கோலாலம்பூர், நவ 7 – பொதுத் தேர்தல் வேளையில் வெள்ள நெருக்கடி ஏற்பட்டால் அது குறித்த அவசர நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே பேச்சு நடத்தத்…
Read More » -
Latest
15 -ஆவது பொதுத் தேர்தல் ஆய்வில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி முன்னணி
கோலாலம்பூர், அக் 31 – நவம்பர் மாதம் 19 -ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் தமது நிலையை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தற்காத்துக்…
Read More »