KELANTAN
-
Latest
தாய்லாந்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 44 ஆடுகள் கிளந்தானில் பறிமுதல்
பாசீர் மாஸ், அக்டோபர்-22 – தாய்லாந்திலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 44 ஆடுகள் கிளந்தான், பாசீர் மாஸில் பறிமுதல் செய்யப்பட்டன. கம்போங் ரேப்பேக்கில் PGA எனப்படும்…
Read More » -
மலேசியா
கிளந்தானில் பெண் உட்பட ஆறு கடத்தல்காரர்கள் கைது
கோத்தா பாரு, அக்டோபர் 11 – அழகுசாதனப் பொருட்கள், பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் பொருட்களைக் கொண்டு வந்த பெண் உட்பட 6 கடத்தல்காரர்கள், நேற்று ரந்தாவ்…
Read More » -
Latest
தாய்லாந்திலிருந்து கொரியர் பொட்டலங்களில் கஞ்சா இலைகளை கடத்தும் நடவடிக்கை கிளந்தானில் முறியடிப்பு
ராந்தாவ் பாஞ்சாங், அக்டோபர் -8 – தாய்லாந்தில் கொரியர் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு பொட்டலமிட்டு இந்நாட்டுக்குள் கஞ்சா இலைகளைக் கடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கண்களில்…
Read More » -
Latest
தாய்லாந்திலிருந்து கடத்திகொண்டு வரப்பட்ட 21 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஆர்கிட் செடிகள் கிளந்தானில் பறிமுதல்
ரந்தாவ் பாஞ்சாங், அக்டோபர்-7, தாய்லாந்திலிருந்து கடத்திகொண்டு வரப்பட்ட RM2.1 மில்லியன் மதிப்பிலான 40,000 ஆர்கிட் செடிகள், கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கில் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று காலை Chabang…
Read More » -
Latest
அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பி வரும் கிளந்தான் வாசிகள், மாநிலச் சுகாதாரத் துறைக்குச் செல்ல வலியுறுத்தல்
கிளந்தான், செப்டம்பர் 18 – ஆப்பிரிக்க நாடான காங்கோ உட்பட அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பும் கிளந்தான் வாசிகள், உடனடியாக Mpox கண்காணிப்பை மேற்கொள்ள…
Read More »